Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கல்வி

திருச்சி 57 வது வார்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாதிரி மாநகராட்சி பள்ளியில் மேயர் ஆய்வு.

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் 57 வது வார்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாதிரி மாநகராட்சி பள்ளியில் மேயர் அன்பழகன் இன்று ஆய்வு. முன்னேற்பாடு பணிகள் குறித்து கேட்டறிந்தார். திருச்சி மாநகராட்சி மண்டலம் எண்4,…
Read More...

ரோட்டில் நின்று பாடம் எடுத்த மனநலம் பாதிக்கப்பட்ட தனியார் கல்லூரி இளம் பேராசிரியை போக்குவரத்து…

சென்னையில் தனியார் கல்லூரி பேராசிரியை ஆக பணிபுரிந்து வந்த நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் திரிந்த இளம் பெண்ணை போக்குவரத்து போலீசார் மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர். பூந்தமல்லியில் சாலை ஓரத்தில் இளம்பெண் ஒருவர் நேற்று…
Read More...

திருச்சியில் வரும் 23ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் . சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய…

திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை மே 23ஆம் தேதி அன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது . திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியாா் நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்ட…
Read More...

திருச்சி தூய வளனார் கல்லூரியில் அருட்பே சுகாலயத்தின் ‘நலம் நாடி’ நாடக குழு சார்பில்…

திருச்சி ஜோசப் கல்லூரியில் நாளை 20 மற்றும் 21 (செவ்வாய் மற்றும் புதன்) ஆகிய இரண்டு நாட்கள், திருச்சி, தூய வளனார் கல்லூரியில் உள்ள சமுதாய கூடத்தில், அருட்பே சுகாலயத்தின் 'நலம் நாடி' நாடக குழு வழங்கும் 'உயர் நன்று' என்ற தலைப்பில் குடிநோய்…
Read More...

திருச்சி ஸ்ரீ ஆதிசங்கரா பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் புகுந்து மாணவர்களை தாக்கி செல்போன்கள்,…

திருச்சி சமயபுரம் அருகே இயங்கி வரும் ஸ்ரீ ஆதிசங்கரா பாலிடெக்னிக் கல்லூரியின் விடுதியில் 50 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர் . இந்த நிலையில் நேற்று இரவு மூன்று இருசக்கர வாகனங்களில் கருப்பு நிற மாஸ்க் அணிந்து கஞ்சா போதையில்…
Read More...

திருச்சி: தந்தை உயிரிழந்த நிலையில் தேர்வு எழுதிய மாணவி 500க்கு 461 மதிப்பெண்கள் எடுத்து அசத்தல்.

திருச்சி மாவட்டம் முசிறியில் வசித்து வரும் பத்தாம் வகுப்பு மாணவி வெளியான பொதுதேர்வு முடிவுவில் 500க்கு 461 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இந்த மாணவியின் தந்தை சமூக அறிவியல் தேர்வின் போது உடல்நலக் குறைவினால் காலமானார். …
Read More...

10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தமிழ் ஆசிரியருக்கு 43 ஆண்டு சிறை , தாளாளருக்கு…

கரூரில் கடந்த 2022 ஆம் ஆண்டு 10 ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியருக்கு 43 ஆண்டு சிறை தண்டனையும் தாளாளருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து கருர் மகளிர் விரைவு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்து உள்ளது.…
Read More...

விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் கல்லூரியை ரூ. 150 கோடி வெள்ளையாகவும் பல நூறு கோடி கருப்பிலும் கொடுத்து…

தேமுதிக நிறுவன தலைவரும் மறைந்த நடிகருமான கேப்டன் விஜயகாந்துக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை மணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவனுக்கு சொந்தமான தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமம் வாங்கி உள்ளது . எவ்வளவு தொகைக்கு…
Read More...

செல்போன் பார்க்காதே என கண்டித்து கேட்காத மகளை கொலை செய்து தற்கொலை செய்து கொண்ட தந்தை.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் செல்போன் பார்ப்பதை கண்டித்த மகளுடன் ஏற்பட்ட தகராறில் மகளை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்ட தந்தையால் பரபரப்பு . ஆண்டிமடத்தை சேர்ந்தவர் ரவி (வயது 49). ஆட்டோ டிரைவரான இவர் மனைவி, 21 மற்றும்…
Read More...