Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கல்வி

இனி மாதம் ரூ.10,000 ஊக்கத்தொகை கிடைக்கும் .363 மாணவர்கள் மட்டும் பயன்பெறுவர்.தமிழக அரசு.

தமிழக அரசு கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கல்வி உதவித்தொகை, காலை உணவு திட்டம், இலவச மிதி வண்டி, இலவச பேருந்து பயண அட்டை என பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. தமிழகத்தில்…
Read More...

பிரபல அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கு ஆபாச வீடியோக்களை காட்டி பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர்…

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டு வருவதாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக, மதுரையில் அரசு உதவி பெறும் பள்ளியின் தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், ஆசிரியர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மதுரை…
Read More...

த.வெ.க பொதுக்குழுவில் வைத்த குற்றச்சாட்டுக்கு திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்: சிபிஐ விசாரணையில் அந்த சம்பவம் திட்டமிட்டு நடந்ததா இல்லையா? என்பது தெரியும் த.வெ.க பொதுக்குழுவில் வைத்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…
Read More...

கையேந்தும் பள்ளிக்கல்வி துறை. நாளைக்குள் ரூ.80 கோடி வசூலிக்க நெருக்கடி. விழிபிதுங்கும் அதிகாரிகள்.

தமிழக அரசு பள்ளிகளை "பெருமையின் அடையாளம்" என்று கொண்டாடி வரும் முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நடைமுறையில் அவற்றை மேம்படுத்த மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளனர். மழைக்காலத்தில்…
Read More...

அரசு வழக்கறிஞரின் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மகளை கன்னத்தில் அறைந்த திருச்சி தனியார் பள்ளி…

திருச்சியில் பரபரப்பு சம்பவம் அரசு வழக்கறிஞரின் ஒன்றாம் வகுப்பு படிக்கும்  மகளை கன்னத்தில் அறைந்த தனியார் பள்ளி ஒருங்கிணைப்பாளர் மீது தாய் போலீசில் புகார். திருச்சி ஓலையூர் ராகவேந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் ஹேமந்த்…
Read More...

தமிழக ஆசிரியர் கூட்டணி இயக்க 44 ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் கொடியேற்று விழா திருச்சியில் இன்று…

தமிழக ஆசிரியர் கூட்டணி இயக்க கொடியேற்று விழா திருச்சியில் இன்று நடைபெற்றது. திரளான நிர்வாகிகள் பங்கேற்பு. தமிழக ஆசிரியர் கூட்டணி இயக்கத்தின் 44 ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் இயக்கக் கொடியேற்று விழா திருச்சி…
Read More...

திருச்சி பள்ளிகளில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று 2 புதிய உலக சாதனை.

டாக்டர் அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி திருச்சி பள்ளிகளில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று செய்தித்தாள் புத்தகம் வாசித்து 2 புதிய உலக சாதனை. திருச்சியில் முன்னாள்…
Read More...

திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி அரசு கலைக்கல்லூரி வணிகவியல் துறை தலைவர் அலுவலகம் மற்றும்…

திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி அரசு கலைக்கல்லூரி வணிகவியல் துறை தலைவர் அலுவலகம் மற்றும் ஆய்வகத்தின் பூட்டை உடைத்து ஆவணங்களை எரித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே…
Read More...

தொடர் கனமழை.! இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள 17 மாவட்டங்கள் விபரம் .

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை வெளுத்து வாங்கி வருகிறது. கனமழை காரணமாக செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, கடலூர், தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாரூர்…
Read More...

தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை.பள்ளிகளுக்கு நாளை விடுமுறையா..?முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மழை தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை,…
Read More...