Browsing Category
கரூர்
கரூரில் 34 பேர் உயிரிழப்பு சி.எம். சார் சொன்னிங்களே செஞ்சீங்களா ?எனக்கேட்ட விஜய் அவர்களே…
இந்த மாதம் திருச்சியில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் முதன்முறையாகப் பிரச்சாரம் செய்த நிலையில் கடந்த வாரம் நாகை மற்றும் திருவாரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். விஜயின் பிரபலம் அவருக்கு அதிக அளவிலான கூட்டத்தைச் சேர்த்தது. அன்றைய நாள்…
Read More...
Read More...
இளம் பெண்களை வைத்து விபச்சார விடுதி நடத்திய கரூர் பாஜக பிரமுகர் 2 இளம் பெண்களுடன் கைது .
கரூர் அருகே விபசார விடுதி நடத்திய பாஜ நிர்வாகி கைது செய்யப்பட்டு உள்ளார்.
கரூர் தாந்தோணிமலை ஊரணிமேட்டில் ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக கரூர் விபசார தடுப்பு பிரிவு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது .
அதன்பேரில்…
Read More...
Read More...
தொடர்ந்து ரேஷன் அரிசி ஈடுபட்ட 2 பேர் கைது.1500 கிலோ அரிசி வாகனத்துடன் பறிமுதல் .
திருச்சி மண்டல போலீஸ் சூப்பிரண்டு சியாமிளாதேவி அவர்களின் மேற்பார்வையில், குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை திருச்சி சரக காவல் துணை கண்காணிப்பாளர் வின்சன்ட் அவர்களின் அறிவுரையின்படி, கரூர் மாவட்ட காவல் ஆய்வாளர்…
Read More...
Read More...
கூகுள் மேப்பை பார்த்து காரில் சென்ற நபர் அந்தரத்தில் தொங்கிய சம்பவம் .
குளித்தலை அருகே கூகுள் மேப் பார்த்து சென்றவரின் கார் நடைபாலத்தில் சிக்கியது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்தவர் முகமது (வயது 50).
இவர் காரில் கோயம் புத்தூர் சென்றுவிட்டு மீண்டும் கும்பகோணத்துக்கு நேற்று காரில்…
Read More...
Read More...
தாழ்ந்த ஜாதிகாரனை ஏன் திருமணம் செய்தாய் . என்னுடன் உல்லாசமாக இருந்தால் மட்டுமே வழக்கை விசாரிப்பேன்…
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கீழக்குன்னுப்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார். லாரி டிரைவர்.இவரது மனைவி கிருத்திகா (வயது 35). இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். சிவக்குமார் மற்றும் அவரது பெரியப்பா ஜோதிவேல் வயல்கள் அருகருகே உள்ளது.…
Read More...
Read More...
இளம் கள்ளக் காதலியை கொன்ற வழக்கில் விவசாயிக்கு ஆயுள் தண்டனை
பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து கரூா் மாவட்ட அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த மொடக்கூா் வடுகப்பட்டி கள்ளிக்காட்டு தோட்டத்தைச் சோ்ந்தவா் விவசாயி செல்வராஜ்…
Read More...
Read More...
திருச்சி அருகே காவேரி ஆற்றில் குளித்த ஹோட்டல் மேனேஜர் பிணமாக மீட்பு
திருச்சி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி
உறவினர் வீட்டு காதுகுத்து நிகழ்ச்சிக்கு வந்த இடத்தில் நடந்த பரிதாப சம்பவம்.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உறவினர் வீட்டு காதுகுத்து நிகழ்ச்சிக்கு வந்த வாலிபர்…
Read More...
Read More...
திருச்சி: இன்ஸ்டா கொலை குற்றவாளி காதலருடன் விஷம் குடித்த 17 வயது கல்லூரி மாணவி பரிதாப சாவு .
மணச்சநல்லூர் அருகே
காதலனுடன் விஷம் குடித்த கல்லூரி மாணவி பரிதாப சாவு.
காதலனுக்கு தீவிர சிகிச்சை
கரூர் மாவட்டம் புகளூர்
மொஞ்சலூர் பகுதியைச் சேர்ந்தவர் வரதன் (வயது 55) இவரது மகள் கார்த்திகா (வயது 17). இவர் அங்குள்ள…
Read More...
Read More...
முதலாம் ஆண்டு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த செவிலியர் கல்லூரி முதல்வருக்கு 23 ஆண்டுகள் சிறை.
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட குளித்தலை செவிலியா் கல்லூரி முதல்வருக்கு 23 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
கரூா் மாவட்டம், குளித்தலை காவேரி…
Read More...
Read More...
பக்தர் தலை நசுங்கி சாவு. சமயபுரம் கோயிலில் விதியை மீறி காரை அனுமதித்ததால் நடந்த விபத்து.
தமிழகத்தில் உள்ள பிரபல அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலம் திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் ஆகும் .
இந்த ஸ்தலத்திற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும்…
Read More...
Read More...