Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கரூர்

பக்கத்து வீட்டுக்காரருடன் உல்லாசமாக இருந்த மனைவி . கள்ளக்காதலனை அடித்தே கொன்ற கணவன் .

குடும்ப உறவுகளை சிதைக்கும் கள்ளக்காதல் கொடூரங்கள் நாளைக்கு நாள் நடந்து கொண்டே இருக்கிறது . சம்பந்தமே இல்லாமல் தம்பதிகளை குழந்தைகள் எதிர்காலம் தொலைந்து வருகிறது. தற்போது கரூரில் நடந்துள்ள கொடூர சம்பவம். இது சம்பந்தமான விசாரணையை…
Read More...

திருச்சி ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் பாய்ந்த கார் .

கரூர் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 33 ). திருமண விழாவில் ஒன்று கலந்து கொள்வதற்காக திருச்சி திருவானைக்காவல் வந்திருந்தார். அங்கு அவரது நண்பர் திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியை சேர்ந்த…
Read More...

போக்ஸோ வழக்கு இருக்கும் போதே பிளஸ் டூ மாணவரை குத்தி கொன்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது.

கரூர் மாவட்டம் குளித்தலையில்பிளஸ் டூ மாணவரை கத்தியால் குத்தி கொன்ற வழக்கில் சிறையில் உள்ள வாலிபர் நேற்று புதன்கிழமை குண்ட சட்டத்தின் சிறையில் அடைக்கப்பட்டார் . கரூா் மாவட்டம், குளித்தலை மாரியம்மன் கோயிலில் கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற…
Read More...

10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தமிழ் ஆசிரியருக்கு 43 ஆண்டு சிறை , தாளாளருக்கு…

கரூரில் கடந்த 2022 ஆம் ஆண்டு 10 ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியருக்கு 43 ஆண்டு சிறை தண்டனையும் தாளாளருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து கருர் மகளிர் விரைவு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்து உள்ளது.…
Read More...

தனது மகளை மிகவும் ஆபாசமாகவும் கொச்சையாகவும் பேசிவரும் ரவுடி பேபி சூர்யா மீது நடவடிக்கை எடுக்க கோரி…

கரூர் மாவட்ட எல்லையான நச்சலூரை சேர்ந்தவர் திருச்சி சாதனா. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் டிக்டாக் செயலி மூலம் பிரபலமான இவர், கொரோனா காலத்தில் அது தடை செய்யப்பட்ட பின்னர் ஃபேஸ்புக், இன்ஸ்டா ரீல்ஸ், யூட்யூப் என வீடியோக்களை பதிவிட்டு…
Read More...

கோவில் திருவிழாவில் நடனமாடிய +2 மாணவன் குத்தி கொலை

கரூர் மாவட்டம் குளித்தலை கொல்லம் பட்டறை தெருவை சேர்ந்தவர் ஷியாம் சுந்தர் (வயது 17). இவர் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு அதன் முடிவிற்காக காத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு குளித்தலை மகா…
Read More...

17 வயது மாணவியை திருமணம் செய்து வைக்க முயன்ற .17 வயது சிறுவனின் குடும்பத்தாரை தாக்கி மீட்பு.

தோகைமலை அருகே பிளஸ் 2 மாணவா், சக மாணவியை திருமணம் செய்ய நேற்று வியாழக்கிழமை காரில் சென்ற போது, காரை மறித்த மாணவியின் உறவினா்கள் தாக்குதல் நடத்தி அவரை மீட்டனா். கரூா் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள கழுகூா் உடையாபட்டியைச் சோ்ந்த…
Read More...

ரூ. 20 லட்சம் மதிப்புள்ள யானைத் தந்தத்தை விற்க முயன்ற பெண் உள்ளிட்ட 6 பேர் கைது

கரூரில் யானைத் தந்தங்களை விற்க முயன்ற திருச்சி பெண் உள்பட 6 பேரை வனத்துறையினா் கைது செய்துள்ளனர். கரூா் சுங்ககேட் பகுதியில் உள்ள தனியாா் விடுதியில் தங்கியுள்ள ஒரு கும்பல் யானை தந்தங்களை விற்க முயற்சிப்பதாக கரூா் மாவட்ட…
Read More...

மாணவிகள் கழிவறைக்கு செல்லும் காரணத்தை எழுத வற்புறுத்திய அரசு பள்ளி தலைமை ஆசிரியர் . கிடப்பில் உள்ள…

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோயம்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் செந்தில்வடிவு. இவர், பள்ளியில் மாணவிகள் பயன்படுத்தும் கழிவறைக்கு காலணி அணிந்து செல்லக் கூடாது,…
Read More...

தேர்வு விகிதம் குறையும் என்பதால் தேர்வு எழுத அனுமதிக்க படாத 2 அரசு பள்ளி மாணவர்கள் .

தேர்ச்சி விகிதம் குறையும் என்பதால், தமிழ்த் தேர்வெழுத அனுமதிக்கப்படாத 10-ம் வகுப்பு மாணவர்கள், ஆட்சியரின் நடவடிக்கையால் ஆங்கிலத் தேர்வில் நேற்று தாமதமாக பங்கேற்றனர். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகேயுள்ள மேட்டு…
Read More...