Browsing Category
உலக செய்திகள்
திருச்சியில் இருந்து ஷாா்ஜாவுக்குப் புறப்பட்ட விமானம் தொழில் நுட்ப பிரச்சனையால் ரத்து. பயணிகள்…
திருச்சியில் இருந்து ஷாா்ஜாவுக்கு நேற்று திங்கள்கிழமை அதிகாலை இயக்கப்பட இருந்த விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூா், இலங்கை, துபாய்,…
Read More...
Read More...
திருச்சி பொன்மலைப்பட்டி செயின்ட் மேரிஸ் மழலையர் மற்றும் துவக்க பள்ளியில் குழந்தை தொழிலாளர்…
குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் போராடி வருகின்றன. ஆனாலும் இன்னும் பல இடங்களில் குழந்தை தொழிலாளர் முறை இருக்கத்தான் செய்கிறது. அதைத் தடுக்க அரசு தரப்பில் நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு…
Read More...
Read More...
சாக்சீடு தொண்டு நிறுவனம் சார்பாக அகில உலக சுற்றுச் சூழல் தினம்
திருச்சியில் இன்று வியாழக்கிழமை (05.06.2025) சாக்சீடு தொண்டு நிறுவனம் சார்பாக அகில உலக சுற்றுச் சூழல் தினம் பட்டார்வோர்த் ரோடு ஆர்.சி. நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் Sr. அமலி தலைமையில் கொண்டாடப்பட்டது.
சாக்சீடு இயக்குனர்…
Read More...
Read More...
அட இதெல்லாம் கடத்தி வராங்க? திருச்சி விமான நிலையத்தில் பிடிபட்ட …
கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட 2 அரியவகை இரண்டு உடும்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து பேட்டிக் ஏர் விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு…
Read More...
Read More...
திருச்சி: படித்துவிட்டு வேலையில்லாமல் உள்ள வாலிபர்களே குருவிகளாக மாறும் நிலை.
திருச்சி: சென்னையில் கெடுபிடி அதிகரித்துள்ள நிலையில் திருச்சி விமான நிலையம் பக்கம் தங்களின் பார்வையை திருப்பியுள்ள சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் வேலையில்லா இளைஞர்களை… Read More...
திருச்சி வந்த விமானத்தில் தம்பதியினர் கடத்தி வந்த ரூ.3 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பறிமுதல் .
திருச்சி : பாங்காக்கில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் தம்பதியினர் கடத்தி வந்த ரூ. மூன்று கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பறிமுதல் .
இது தொடர்பாக தம்பதியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
தாய்லாந்து தலைநகர்…
Read More...
Read More...
சித்த முத்திரை பயிற்சி பெற்ற 12 நாடுகளை சேர்ந்த மாணவர்களுக்கு திருச்சியில் சான்றிதழ் வழங்கும் விழா
சித்த முத்திரை பயிற்சி பெற்ற 12 நாடுகளை சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா!
சித்த முத்திரை ஆயுஷ் நல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி அகாடமி (SMARTA) சார்பில், சித்த முத்திரை பயிற்சி பெற்ற 12 நாடுகளை சேர்ந்த மாணவர்களுக்கு…
Read More...
Read More...
திருச்சி: தங்கம் கடத்தலை விட அதிக லாபம் தரும் புதிய கடத்தல் .
இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் திருச்சிக்கு வந்து சேர்ந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை வழக்கம்போல் சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர்.
…
Read More...
Read More...
குவைத்தில் இறந்த தமிழரின் உடலை பெற்று நாமக்கல் உறவினர்களிடம் இன்று ஒப்படைத்த திருச்சி தமுமுக,…
தமுமுகவின் மனிதநேய மிக்க மக்கள் பணி.
குவைத்தின் Mahboula பகுதியில் தனியார் நிறுவனம் வழங்கியுள்ள தொழிலாளர் குடியிருப்பில் தங்கி வேலை செய்து வந்த தமிழகத்தை சேர்ந்தவர் வியாழக்கிழமை (03/04/25) அன்று மரணமடைந்தார்.
அவர்…
Read More...
Read More...
திருச்சி: விமானத்தில் கடத்தி வரப்பட்டரூ.5 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல். பயணியிடம் விசாரணை
திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் வரும் பயணிகள் தங்கம் மற்றும் பல்வேறு பொருட்கள் கடத்துவதை தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்துவது வழக்கம்.
அப்படி அவர்கள் நடத்தி வரும் சோதனையில்…
Read More...
Read More...