Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

இந்தியா

திருச்சி திருவெறும்பூரில் பஸ்ஸில் கடத்தி வந்த 20 கிலோ கஞ்சா பறிமுதல் .3 பேர் கைது

ஓடிசாவில் இருந்து பஸ்சில் கஞ்சா கடத்தி வந்த 3 நபர்களை திருவெறும்பூர் மதுவிலக்கு பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த கஞ்சா திருச்சியில் யாருக்காக கொண்டுவரப்பட்டது என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தி…
Read More...

வெளிநாட்டு இந்தியர்களின் ஆவணங்கள், நடைமுறைகளை எளிதாக்க அரசின் நடவடிக்கைகள் என்னென்ன?…

இந்தியாவில் வியாபாரம் செய்ய வெளிநாட்டு இந்தியர்களின் ஆவணங்கள், நடைமுறைகளை எளிதாக்க அரசின் நடவடிக்கைகள் என்னென்ன? பாராளுமன்றத்தில் அருண்நேரு எம்.பி பேச்சு. நாடாளுமன்ற மக்களவையில் பெரம்பலூர் பாராளுமன்ற…
Read More...

சென்னையில் ஹைப்பர்லூப் ரயில் சோதனைப் பாதை வெற்றி சென்னை – திருச்சி 330 கி.மீ., தூரத்திற்கு 30…

ஹைப்பர்லூப் என்பது ஒரு குழாயில் வெற்றிடத்தில் இயங்கும் அதிவேக ரயில் ஆகும். 'லுாப்' எனப்படும் குறைந்த காற்றழுத்தம் கொண்ட குழாய் போன்ற பகுதியில், பாட் எனப்படும் ரயில் பெட்டி போன்ற கேப்சூல் இயங்கும். ஒரு பெட்டியில் அதிக பட்சம் 28…
Read More...

நீச்சல் போட்டியில் 200 பதக்கங்களை வென்ற திருச்சி கல்லூரி மாணவி இந்திய பாஸ்போர்ட் கேட்டு தொடர்ந்த…

நீச்சல் போட்டியில் 120 தங்க பதக்கங்களை வாங்கிய இலங்கை அகதியான திருச்சி கல்லூரி மாணவி இந்திய பாஸ்போர்ட் கேட்டு தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதில் தருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில்…
Read More...

அமேசான், பிளிப்கார்ட் குடோன்களில் விற்பனைக்கு இருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போலி பொருட்கள்…

பிரபல இ-காமர்ஸ் நிறுவனங்களான அமேசான், ப்ளிப்கார்ட் கிடங்குகளில் நடத்திய சோதனையில் ஏராளமான சான்று பெறாத பொருட்கள் பிடிபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் மக்கள் பலர் அமேசான், ப்ளிப்கார்ட் உள்ளிட்ட இ-காமர்ஸ்…
Read More...

பாரதப் பிரதமர் மோடி , அண்ணாமலை, தர்மேந்திர பிரதான் உருவ பொம்மையை எரித்த திருச்சி மாநகராட்சி மேயர்…

திருச்சியில் தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய கல்வி நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்த தமிழ்நாட்டு எம்.பிக்களை நாகரிகமற்றவர்கள் என பேசிய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து திருச்சி…
Read More...

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டி: பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி . வரலாற்றை மாற்றிய புள்ளி…

நியூசிலாந்துக்கு எதிராக நடந்த சாம்பியன்ஸ் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி திரில் வெற்றிபெற்று உள்ளது. சீட் நுனியில் அமர வைக்கும் அளவிற்கு திரில்லாக சென்ற ஆட்டத்தில் இந்திய அணி வென்றுள்ளது. 49 ஓவரில் 254-6 ரன்கள் எடுத்து 1…
Read More...

ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளர் இறுதி பட்டியலில் இந்தியில் அச்சடிக்கப்பட்ட பெயர்கள்.

தமிழகம் முழுவதும் இந்தி மொழி திணிப்புக்கு எதிராக பிரச்சாரம், போராட்டங்கள் மற்றும் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில், வாக்காளர்கள் சிலரது…
Read More...

திருச்சியிலிருந்து சிங்கப்பூர் கிளம்பிய விமானத்தில் கோளாறு.164 பயணிகள் உயிர் தப்பினர்

திருச்சியில் இருந்து சிங்கப்பூர் புறப்பட இருந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு. 164 பயணிகள் தவிப்பு. திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய், ஓமன், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், சென்னை, திருவனந்தபுரம்,…
Read More...

கொலை கொள்ளை என 200 வழக்குகள் நிலுவையில் உள்ள பிரபல சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளைக்காரி உயிரிழப்பு .

உ.பி. ராஜஸ்தான் மற்றும் ம.பி. ஆகிய மாநிலங்களில் பரவியுள்ள பகுதி சம்பல் பள்ளத்தாக்கு. இந்த பள்ளத்தாக்கு கொள்ளை கும்பலின் கேந்திரமாக விளங்கியது. ஜலோனின் டிக்ரி கிராமத்தில் இருந்து சம்பல் கொள்ளை கும்பலுக்கு மாறிய குசுமா நைனின்…
Read More...