Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

இந்தியா

பொன்மலை கோட்ட எஸ் ஆர் எம் யூ வேகன் பிரிவு BEC கூட்டத்தில் கோட்டை செயலாளர் வீரசேகரன் சிறப்புரை.

பொன்மலை கோட்ட எஸ் ஆர் எம் யூ வேகன் பிரிவு (SRMU WAGON BRANCH GOC ) கிளையின் சார்பாக BEC கூட்டம் மிகவும் சிறப்பாக இன்று நடைபெற்றது.கிளையின் பொருளாளர் சிவக்குமார் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கிளையின் செயலாளர் ஆர்.முகேஷ் தலைமை தாங்கினார்.…
Read More...

உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்ட சிதம்பரம் மருத்துவ மாணவர் மீட்பு .திருச்சி எம்பி துரை வைகோ பேட்டி.

உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்ட சிதம்பரம் மருத்துவ மாணவர் மீட்பு . இந்தியா அழைத்து வர நடவடிக்கை திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ பேட்டி திருச்சியில் துரை வைகோ எம்பி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர்…
Read More...

திருச்சியில் அகில இந்திய வேலை நிறுத்தம் மற்றும் மறியல் ஆயத்த மாநில மாநாடு நடைபெற்றது.எஸ் ஆர் எம் யூ…

மத்திய ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் அரசை கண்டித்து அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பிப்ரவரி 12-ந் தேதி அகில இந்திய பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. இதனை…
Read More...

திமுக ராஜ்யசபா எம்பி ஆகிறார் முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 2, 2026 அன்று 4 ராஜ்யசபா எம்பி பதவிகள் காலியாக உள்ள நிலையில், திமுக தலைமை இதற்கான திட்டமிடல்களை தீவிரப்படுத்தியுள்ளது. தற்போதைய எம்பிக்களான திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ் , கனிமொழி…
Read More...

இந்திய ரோட்டேரியன் முருகானந்தம் ரோட்டரி இன்டர்நேஷனல் இயக்கத்தின் துணைத் தலைவராக நியமி னம்.71…

இந்திய ரோட்டேரியன் முருகானந்தம் ரோட்டரி இன்டர்நேஷனல் இயக்கத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்ட , எக்செல் குழுமத்தின் தலைவர்,தொழிலதிபர்,முருகானந்தம் எம்., 2026–27 ஆண்டிற்கான ரோட்டரி…
Read More...

கேஸ் இந்தியாவின் முதல் கிளை திருச்சியில் திறப்பு.

CASE (கேஸ்) இந்தியாவின் முதல் கிளை திருச்சியில் திறப்பு. தென் இந்தியாவுக்கான தனது நீண்டகால அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், CNH நிறுவனத்தின் ஒரு பிராண்டான CASE Construction Equipment, திருச்சியில் தனது நிறுவனத்திற்கு…
Read More...

டிஜிட்டல் காலத்திலும் தபால் மரபை காத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி.தண்ணீர் அமைப்பு நீலமேகம் பாராட்டு.

டிஜிட்டல் காலத்திலும் தபால் மரபை காத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி – பாராட்டு பெற்ற பிரசன்னா மொபைல் போன், சமூக ஊடகங்கள் வழியாக புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள் பரிமாறப்படும் இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில், பாரம்பரிய தபால் முறையைத்…
Read More...

பிரேக்ஸ் இந்தியாவின் ரீவியா (Revia) வாகனங்களுக்கான உயர் செயல்திறன் கொண்ட கிளச்சுகளை…

பிரேக்ஸ் இந்தியாவின் ரீவியா (Revia) வாகனங்களுக்கான உயர் செயல்திறன் கொண்ட கிளச்சுகளை அறிமுகப்படுத்தியது. திருச்சி, 05 0126 பிரேக்ஸ் இந்தியா, தனது மொபிலிட்டி செல்யூஷன் தொகுப்பை விரிவுபடுத்தும் வகையில், இந்தியாவின் பல்வகை ஓட்டுநர்…
Read More...

2025ம் ஆண்டுக்கான சர்வதேச திரைப்பட மற்றும் குறும்பட விருது வழங்கும் விழாவில் 2 பிரிவுகளில் 2…

மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் நகரில் ஏசியன் டேலண்ட் இன்டர்நேஷனல் பிலிம் வெஸ்டிவெல் 2025ம் ஆண்டுக்கான சர்வதேச திரைப்பட மற்றும் குறும்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது. 2025 ம் ஆண்டுக்கான குறும்பட போட்டியில் மதுரை விஸ்வா…
Read More...