Browsing Category
ஆர்ப்பாட்டம்
திருச்சி பொன்மலையில் எஸ்.ஆர்.எம்.யூ ரயில்வே தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துணைப்…
திருச்சி பொன்மலையில்
எஸ்.ஆர்.எம்.யூ ரயில்வே தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
திருச்சி பொன்மலை ஆர்மரி கேட் முன்பாக இன்று…
Read More...
திருச்சி பொன்மலை ஆர்மரி கேட் முன்பாக இன்று… Read More...
கிட்னி திருட்டில் ஈடுபட்ட கதிரவன் எம்எல்ஏ ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை. இன்னும் அந்த கல்லூரி…
திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் கதிரவனுக்கு சொந்தமான பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற கிட்னி திருட்டில் சம்பத்தப்பட்டவர்களின் மீது நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்து…
Read More...
Read More...
திருச்சியில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் தொடர் 48 மணி தொடர்…
திருச்சியில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் தொடர் 48 மணி வேலை நிறுத்த போராட்டம்.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தி 14…
Read More...
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தி 14… Read More...
திருச்சி மாநகராட்சி வாயில் சிஐடியு தரைக்கடை , தள்ளுவண்டி வியாபாரிகள் சங்கம் சார்பில் தொடர் முழக்கப்…
திருச்சி மாநகராட்சி வாயில் சிஐடியு தரைக்கடை , தள்ளுவண்டி வியாபாரிகள் சங்கம் சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் .
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் சுமார் 20 ஆண்டு காலமாக தரைக்கடை நடத்தி பிழைத்து வந்த 70க்கும் மேற்பட்ட…
Read More...
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் சுமார் 20 ஆண்டு காலமாக தரைக்கடை நடத்தி பிழைத்து வந்த 70க்கும் மேற்பட்ட… Read More...
சில்லறை வணிகத்தில் டி மார்ட் ஆதிக்கத்தை எதிர்த்து திருச்சியில் வியாபாரிகள் இன்று முற்றுகை போராட்டம்.
சில்லறை வணிகத்தில் டி மார்ட் ஆதிக்கத்தை எதிர்த்து திருச்சியில் வியாபாரிகள் இன்று முற்றுகை போராட்டம்
உரிய தீர்வு கிடைக்காவிட்டால் போராட்டம் தீவிரமாகும் என எச்சரிக்கை.
இந்தியாவில் சில்லரை வணிகத்தில் கோடிக்கணக்கான ஏழை மற்றும் சிறு,…
Read More...
உரிய தீர்வு கிடைக்காவிட்டால் போராட்டம் தீவிரமாகும் என எச்சரிக்கை.
இந்தியாவில் சில்லரை வணிகத்தில் கோடிக்கணக்கான ஏழை மற்றும் சிறு,… Read More...
திருச்சி மாநகரில் கேரளாவுக்கு அதிக அளவில் கடத்தப்படும் ரேஷன் அரிசி, கலெக்டரிடம் பாட்டாளி மக்கள்…
சத்திரம் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை:
திருச்சி மாநகரில் கேரளாவுக்கு அதிக அளவில் கடத்தப்படும் ரேஷன் அரிசி
மாவட்ட கலெக்டரிடம் பாட்டாளி மக்கள் கட்சி புகார்.
திருச்சி தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள்…
Read More...
Read More...
அதிமுகவினரின் உயிருக்கு நிகரான கட்சி கொடியை குப்பை வண்டியில் ஏற்றியதை கண்டித்து பகுதி செயலாளர் எம்…
திருச்சி மாநகரில் அதிமுக சாா்பில் கட்டப்பட்டிருந்த கொடிக் கம்பங்களை அகற்றி மாநகராட்சி குப்பை வாகனத்தில் ஏற்றியதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுகவினா் நேற்று சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருச்சி மாவட்டத்தில்… Read More...
தொடர் போராட்டம் நடத்தி வரும் அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக சிஐடியூ வினர் ஆர்ப்பாட்டம்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 6 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வரும் அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தும்,

போக்குவரத்து தொழிலாளர்கள், ஓய்வூதியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி சுமூக… Read More...
ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் அதிமுகவினர்…
எடப்பாடியை வரவேற்று வைத்த பேனர்கள் அகற்றம்:
ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு வடக்கு மாவட்ட அதிமுகவினர் போராட்டம்.
மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் நிர்வாகிகள் திரண்டதால் பரபரப்பு.
அஇஅதிமுக… Read More...
திருச்சியில் தொடர் காத்திருப்பு போராட்டம் .
திருச்சியில் தொடர் காத்திருப்பு போராட்டம் .
1.4.2003 ம் ஆண்டுக்கு பின் பணியில் சேர்ந்த அனைவருக்கும் பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
23 மாதகால ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்.
ஓய்வூதியர்களுக்கு… Read More...