Browsing Category
ஆன்மிகம்
மார்ச் 21 திருச்சியில் ஐசிஎப் பேராயம் சார்பில் மாநில மாநாடு. அழைப்பிதழ் வெளியிடு நிகழ்ச்சி.
திருச்சியில் மார்ச் 21ம் தேதி நடைபெறும் ஐசிஎப் பேராயம் சார்பில்
கிறிஸ்தவ போதகர்கள் மாநில மாநாட்டு அழைப்பிதழ் வெளியிடும் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பேராயர் பா.ஜான் ராஜ்குமார் தலைமை தாங்கினார்.… Read More...
திருச்சியில் நாளை கான்வென்ட் ரோடு கருப்பண்ணசாமி கோவில் தேரோட்டம்.
திருச்சி கான்வென்ட் ரோடு கருப்பண்ண சுவாமி, முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நாளை நடக்கிறது.
திருச்சி கண்டோன்மெண்ட் கான்வென்ட் ரோட்டில் ஸ்ரீராஜகணபதி, மாசி சப்பாணி கருப்பண்ண சுவாமி, அன்னை முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலின்… Read More...
சபரிமலை மாசி மாத பூஜை.ஆன்லைன் புக்கிங் தொடங்கியது.
மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 12-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது.
மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வழக்கம்போல் அதிகாலை 5 மணிக்கு மீண்டும்… Read More...
ஐ.சி.எப்.பேராயம் சார்பில் திருச்சியில் நடைபெறயுள்ள கிறிஸ்தவ போதகர் மாநில மாநாடு குறித்த கலந்தாய்வு…
ஐ.சி.எப் பேராயம் சார்பில் கிறிஸ்த்துவ போதர்கள் மாநில மாநாடு கூறித்த கலந்தாய்வு கூட்டம் நெல்லை மாவட்டத்தில் நடைபெற்றது.
திருச்சி ஐ.சி.எப் பேராயம் சார்பில் கிறிஸ்த்துவ போதகர் மாநில மாநாடு மார்ச் 21ல் திருச்சியில் நடைபெற உள்ளது.… Read More...
ஆண்டவனுக்கே அல்வா கொடுக்கும் இந்து சமய அறநிலைத்துறை. வழக்கறிஞர் மஹேஸ்வரி வையாபுரி அறிக்கை.
இந்து திருக்கோயில்கள் மீட்பு இயக்கத்தின் நிறுவனரும், வழக்கறிஞருமான மகேஸ்வரி வையாபுரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆண்டவனுக்கே அல்வா?
"வெளிச்சம் ""கொடுத்த வெளிகண்ட நாதர் சுவாமிக்கு "அல்வா" கொடுக்கும் இந்து சமய… Read More...
பழமை வாய்ந்த சிவன் கோயிலை மீட்க வேண்டி இந்து திருக்கோயில் மீட்பு இயக்கத்தின் நிறுவனர் மகேஸ்வரி…
பழமை வாய்ந்த சிவன் கோயிலை மீட்க வேண்டி இந்து திருக்கோயில் மீட்பு இயக்க நிறுவனர் மகேஸ்வரி வையாபுரி வேண்டுகோள்.
இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் கண்டு கொள்வாரா?
சிவனை மீட்டெடுக்க முன்வருவாரா??!
சிவன் சொத்து
குலநாசம் .
ஆலய மீட்பு போராட்டம்… Read More...
அகில இந்திய இந்து மகா சபா திருச்சி மாவட்ட செயலாளராக ராம குணாவை நியமனம் செய்தார், தேசியத்தலைவர்…
திருச்சி அகில இந்திய இந்து மகாசபா புதிய மாவட்ட செயலாளர் நியமனம் குறித்து அகில இந்திய இந்து மகாசபா தேசியத்தலைவர் ஸ்ரீகண்டன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
அகில இந்திய இந்து மகாசபாவின் தேசிய தலைவர் டாக்டர். கே.… Read More...
.இன்று பொங்கல் பண்டிகை மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழர்கள் என்றுமே நன்றி உணர்வு மிக்கவர்கள். எந்நாளும் செய்நன்றி மறக்காத அருங்குணம் கொண்டவர்கள். அது மனிதர்கள் என்றாலும் சரி, கால்நடையாக இருந்தாலும் சரி, இயற்கை என்றாலும் சரி, நன்றி தெரிவிக்கும் ஒப்பற்ற உயர்ந்த பண்பாடு கொண்டவர்கள்… Read More...
நாகூர் தர்கா கந்தூரி விழா சந்தனக் கூடு ஊர்வலம் இன்று நடைபெற உள்ளது.
நாகூர் தர்கா கந்தூரி விழா சந்தனக்கூடு ஊர்வலம் இன்று நடக்கிறது
நாகை மாவட்டம் நாகூரில் உலகப்பிரசித்திப்பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது.
இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கந்தூரி விழா கடந்த… Read More...
திருச்சி கே.கே.நகர் சீனிவாச பெருமாள் கோவிலில் இன்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்சி கே.கே.நகர் சீனிவாச பெருமாள் கோவிலில் இன்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்சி கே.கே.நகர் இந்திரா நகரில் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும். இந்த…
Read More...
Read More...