Browsing Category
ஆன்மிகம்
பொன்மலைப்பட்டி புனித ஆரோக்கிய அன்னை திருத்தல 21-ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருச்சி பொன்மலைப்பட்டியில் அமைந்துள்ள திருச்சி மாநகரின் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை திருத்தத்தல 21 ஆம் ஆண்டு பெருவிழா நேற்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
கொடியினை திருச்சி மாவட்ட ஆயர் ஆரோக்கியராஜ், ஆலய பங்குத்தந்தை பால்… Read More...
திருச்சி ராம்ஜிநகர் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
திருச்சி ராம்ஜி நகரில் உள்ள காந்திநகர் மில் காலனியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவிற்கு திருச்சி மாநகர மேயர் அன்பழகன் சிறப்பு விருந்தினராக கலந்து…
Read More...
கும்பாபிஷேக விழாவிற்கு திருச்சி மாநகர மேயர் அன்பழகன் சிறப்பு விருந்தினராக கலந்து… Read More...
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் ஆடி பவுர்ணமி விழா.
.
திருச்சி உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன் கோவிலில் ஆடி பவுர்ணமியையொட்டி
நேற்று பால் காவடி, அக்னி சட்டிகளும் மற்றும் உற்சவ அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்தனர்.
இந்நிகழ்ச்சினை டி.ஜெ.ரவிச்சந்திரன் அண்ட்…
Read More...
திருச்சி உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன் கோவிலில் ஆடி பவுர்ணமியையொட்டி
நேற்று பால் காவடி, அக்னி சட்டிகளும் மற்றும் உற்சவ அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்தனர்.
இந்நிகழ்ச்சினை டி.ஜெ.ரவிச்சந்திரன் அண்ட்… Read More...
தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி.பட்டியலில் சேர்க்க கோரி அனைத்து திருச்சபைகளின் கூட்டமைப்பு மற்றும்…
திருச்சியில் தலித் கிறிஸ்தவர்களை
தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க கோரி ஆர்ப்பாட்டம்.
திருச்சிராப்பள்ளி
அனைத்து திருச்சபைகள் கூட்டமைப்பு மற்றும் தேசிய தலித் கிறிஸ்தவர் பேரவை இணைந்து தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி.
பட்டியலில் சேர்க்க… Read More...
திருச்சியில் உலக நன்மை வேண்டி வீர விவேகானந்தர் இளைஞர் பேரவை சார்பில் கோ பூஜை,
திருச்சி பீம நகரில் ஏழாம் ஆண்டு மாபெரும் கோபூஜை,
திருச்சியில் உலக நன்மை வேண்டி கோ-பூஜை, புனித தீர்த்த வேள்வி
திரளானோர் பங்கேற்பு.
திருச்சி பீம நகர் செடல் மாரியம்மன் கோவில் திடலில் தமிழ்நாடு வீர விவேகானந்தர் இளைஞர் பேரவை சார்பில்… Read More...
திருவானைக்கோயில் தெப்பக்குளத்திற்கான நீர் வழிதட ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்.மநீம மாவட்ட…


திருவானைக்காவல் கோயில் தெப்பக்குளத்திற்கான நீர் வழிதட ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்.மநீம மாவட்ட செயலாளர் கிஷோர் குமார். Read More...
திருச்சி தலைமை தபால் நிலையம் ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் மகா சுதர்சன ஹோமம் மற்றும் அன்னதானம்.
திருச்சி ஸ்ரீசஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில்
மகா சுதர்சன ஹோமம், கோ பூஜை,
திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் ஸ்ரீசஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது.
இங்கு ஆனி மாத மூல நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் இன்று… Read More...
திருச்சியில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் சார்பாக சிறப்பு தொழுகை மற்றும்…
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திருச்சி பீமநகர் தெற்கு யாதவ தெரு பகுதியில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாநில தலைவர் பீமநகர் ரபீக் தலைமையில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
தொழுகை முடிந்த பின் மாநில தலைவர் பீமநகர் ரபீக்… Read More...
சமயபுரம் கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயியின் கிழக்கு வாசலில் புதிதாக கட்டப்பட்டுள்ள 7 நிலைகளுடன் கூடிய 108 அடி உயர ராஜகோபுரம் பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கிறது. தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்றது சமயபுரம் மாரியம்மன்… Read More...
திருச்சி கலெக்டர் ரோட்டில் உள்ள ஒண்டி கருப்பண்ணசாமி கோயில் கும்பாபிஷேக விழா.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள அருள்மிகு ஒண்டிக்கருப்பண்ண சாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள அருள்மிகு ஒண்டிக்கருப்பண்ண சாமி கோயிலில் ஒண்டிக்கருப்பண்ண சாமி,… Read More...