Browsing Category
ஆன்மிகம்
திருச்சியில் ஓடும் பஸ்ஸில் 5 பவுன் நகை பணத்தை இழந்த பெண்
திருச்சியில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 5 பவுன் நகை, பணம் அபேஸ்.
தேனி மாவட்டம் செட்டிப்பட்டி குருசாமி தெருவை சேர்ந்தவர் நாகேந்திரன் இவரது மனைவி சுமதி (வயது 40).
சம்பவத்தன்று இவர் திருச்சி வந்தார். திருச்சி காந்தி… Read More...
திருச்சி தில்லை நகரில் இந்து முன்னணி மற்றும் இந்து ஆட்டோ முன்னணி சங்கம் இணைந்து நடத்திய விநாயகர்…
திருச்சி தில்லைநகர் 9வது ஏ கிராஸில் இந்து முன்னணி மற்றும் இந்து ஆட்டோ முன்னணி சங்கம் இணைந்து நடத்தும் பத்தாம் ஆண்டு ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி இந்து எழுச்சி திருவிழாவை முன்னிட்டு மாபெரும் அன்னதானம் எஸ்.டி.வி உரிமையாளர் பாலு ஏற்பாட்டில்… Read More...
அரசியல் கட்சியினர் போல் இந்து அமைப்பினர் ஜாதி பேதத்தை தூண்டுவதில்லை திருச்சியில் இந்து முன்னணி…
திருச்சியில் ''தமிழக முதல்வராக இருக்கும் ஸ்டாலின் கண்டிப்பாக விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொல்லி இருக்க வேண்டும் '' என்று ஹிந்து முன்னணி பொதுச் செயலாளர் முருகானந்தம் தெரிவித்தார்.
பெரம்பலூர் மாவட்டம் வி.களத்துாரில்… Read More...
திருச்சி திருப்பராய்த்துறை கோவிலில் திருக்கைலாய உழவாரப்பணி
திருப்பராய்த்துறை
அருள்மிகு ஸ்ரீ பசும்பொன் மயிலாம்பிகை சமேத ஸ்ரீ பராய்த்துறை நாதர் திருக்கோயிலில் தீக்ஷ்சகர் ரகுபதி அவர்கள் தலைமையில்
உழவாரத்திருப்பணி சிறப்பாக நடைப்பெற்றது. திருச்சி திருக்கைலாய உழவாரப்பணி அடியார்… Read More...
திருச்சி குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவ விழா
திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற குணசீலம் பிரசன்ன வேங்கடாசலபதி பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவ விழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியதுதிரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திருச்சி மாவட்டம் குணசீலத்தில் பிரசித்தி பெற்ற… Read More...
திருச்சியில் உலக நன்மை வேண்டி வீர விவேகானந்தர் பேரவை சார்பில் 8ம் ஆண்டு கோ-பூஜை விழா
இன்று வரலட்சுமி நோன்பு:
உலக நன்மை வேண்டி திருச்சி பீமநகரில் வீர விவேகானந்தர் இளைஞர் பேரவை சார்பில் கோ-பூஜை.
தமிழ்நாடு வீர விவேகானந்தர் இளைஞர் பேரவை சார்பில் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு உலக நன்மை வேண்டி 8.ம் ஆண்டாக மாபெரும்… Read More...
திருச்சியில் தலித் கிறிஸ்தவர்களை எஸ்சி பட்டியலில் சேர்க்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம்.
தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி பட்டியலில் சேர்க்கக் கோரும் கருப்பு நாள் ஆர்ப்பாட்டம்.
திருச்சிராப்பள்ளி மாவட்ட அனைத்து திரு அவைகளின் கூட்டமைப்பு மற்றும் தேசிய தலித் கிறிஸ்தவர் பேரவை இணைந்து நடத்தும் தலித் கிறிஸ்தவர்களை… Read More...
ஸ்ரீரங்கம் கோவில் கோபுரம் இடிந்து விழுந்த சம்பவம்.கோவில் இணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்ட இந்து…
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் கிழக்குப் பகுதி கோபுரம் இடிந்து விழுந்த சம்பவத்தை கண்டித்து இந்து முன்னணியினர் இணை ஆணையர் அலுவலகம் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
108 வைணவ தளங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று… Read More...
ஸ்ரீரங்கம் கோபுர சுவர் இடிந்து விழுந்தது. பெரும் விபத்து தவிர்ப்பு.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மையானதாகும்.
இந்த கோவிலில் 21 கோபுரங்கள் உள்ளது.
கடந்த சில மாதங்களாக கோவிலின் கிழக்கு வாசலில் உள்ள கோபுரத்தின் முதல் நிலை மற்றும்… Read More...
திருச்சி காவேரி கரைகளில் இன்று ஆடிப்பெருக்கு கோலங்களமாக கொண்டாடப்பட்டது.
இந்துக்களின் முக்கிய திருவிழாக்களில் ஆடி 18 எனப்படும் ஆடிப்பெருக்கு விழாவும் ஒன்று. இந்த நாளில் காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக காவிரிக்கு படையலிட்டு வழிபடுவது வழக்கம்.
தமிழ்நாடு முழுவதும் ஆடிப்பெருக்கு விழா… Read More...