Browsing Category
ஆன்மிகம்
கருமண்டபம் இளங்காட்டு மாரியம்மன் கோவில் திருப்பணிகளுக்கான பூமி பூஜை இன்று தொடங்கியது.
திருச்சி கருமண்டபம்
இளங்காட்டு மாரியம்மன் கோவில் திருப்பணிகள்
பூமி பூஜையுடன் இன்று தொடங்கியது.
திருச்சி கருமண்டபத்தில் இளங்காட்டு மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருப்பணி மற்றும் கட்டிட விரிவாக்க பணிக்காக இன்று பூமி பூஜை…
Read More...
Read More...
திருச்சி செந்தண்ணீர்புரத்தில் செல்வ முத்து மாரியம்மன் கோயில், பாலாலயம் செய்யப்பட்ட அம்பாள் சிலை…
திருச்சி மாநகராட்சி 35 வது வார்டு (பழைய வார்டு 27) செந்தண்ணீர்புரத்தில் பழமையான செல்வ முத்து மாரியம்மன் கோவில் உள்ளது
நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் கடந்த 2003 ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகம்…
Read More...
Read More...
பெரும்பான்மை மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்காத தமிழக அரசை விரைவில் மக்கள் தூக்கி எறிவார்கள்.…
சென்னை: கடவுள் இல்லை என்பவன் முட்டாள்,ஆன்மீகம் அறியாதவன் காட்டுமிராண்டி என்ற வாசகத்துடன் இருந்த பிளக்ஸ் பேனரை அகற்றியதை கண்டித்து யாதவா மகாசபை அமைப்பினரும் இந்து முன்னணியிரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்…
Read More...
Read More...
திருச்சி அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் இன்று முதல் தொடர்ந்து 60 நாட்கள் அன்னதானம்.
ஐயனை வழிபட்டால் ஆயிரமாயிரம் தொல்லைகள் நீங்கும்.
திருச்சி வழியாக சபரிமலை பயணம் செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளாக திருச்சி அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், திருச்சி மாவட்ட யூனியன் சார்பாக திருச்சி ஶ்ரீரங்கத்தில்… Read More...
தீபாவளி நாளில் மீனாட்சி உடனுறை சுயம்பு மூர்த்தி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் 120 அடியார்கள்…
நேற்று தீபாவளி திருநாள் அன்று செந்திலை அருள்மிகு மீனாட்சி உடனுறை சுயம்புமூர்த்தி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்ற உழவாரத் திருப்பணியில் திருச்சி மற்றும் தஞ்சாவூரில் இருந்து 120 அடியார்கள் உழவாரப் பணியில் பங்கேற்றனர்.
… Read More...
தீபாவளியையொட்டி தமிழக கோயில்களில் இன்று சிறப்பு பூஜை.ஏராளமான பக்தர்கள் வழிபாடு.
நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. புத்தாடைகள் அணிந்து, பட்டாசுகள் வெடித்து மக்கள் உற்சாகமாக தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். தீபாவளியையொட்டி தமிழக கோயில்களில் நடந்த சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள்…
Read More...
Read More...
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவிற்கு கான முகூர்த்தக்கால் நாடும் நிகழ்ச்சி…
ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவிற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர்… Read More...
ஆயுத பூஜையை முன்னிட்டு திருச்சி காந்தி மார்க்கெட்டில் குவித்த பொதுமக்கள். பூக்களின் விலை விபரம் .
நவராத்திரி பண்டிக்கையின் முக்கிய நாளாக கொண்டாடப்படுவது ஆயுத பூஜை. நவராத்திரியின் 9 நாட்கள் கொண்டாட்டத்தின் இறுதி நாளான 9வது நாள் வழிபடுவது தான் ஆயுத பூஜை ஆகும்.
துர்கை அம்மனுக்கும் மஹிஷாசுரனுக்கும் இடையே 8 நாட்கள் சண்டை நடைபெறுகிறது.… Read More...
திருச்சி ஜாமிஆ யாஸீன் அரபிக் கல்லுரியில் மீலாதுன்நபி மாநாடு மற்றும் கிராஅத் போட்டியில் வெற்றி…
திருச்சி ஜாமிஆ யாஸீன் அரபிக்கல்லூரியில் மீலாதுன்நபி மாநாடு மற்றும் மாநிலம் தழுவிய கிராஅத் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
திருச்சி ஹஸனைன் ஃபீ ஜாமிஆ யாஸீன் அரபிக்கல்லூரி மற்றும் ஏகத்துவ… Read More...
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உறையூரில் பாஜக சிந்தனையாளர் பிரிவு மாவட்ட தலைவர் ஏற்பாட்டில்…
திருச்சி உறையூர் கடைவீதி சின்ன சௌராஷ்ட்ரா தெருவில்
அருள்மிகு ஸ்ரீ மாணிக்க விநாயகர் திருக்கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 26 ஆம் ஆண்டு மாபெரும் அன்னதானம் மாவட்ட சிந்தனையாளர் பிரிவு தலைவர் ஜி.டி.தினகரன் ஏற்பாட்டில் நடைபெற்ற… Read More...