Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

ஆன்மிகம்

திருச்சியில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் 58 நாட்களுக்கு சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு…

அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் திருச்சி மாவட்ட யூனியன் சார்பாக சபரிமலை விழாக்காலத்தில் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் மார்கழி மாதம் 30 ஆம் தேதி வரை அதாவது 17.11.25 முதல் 14.01.26 வரை தொடர்ந்து 58 நாட்களுக்கு சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு…
Read More...

2026-ல் இந்த 5 ராசிக்கு கோடீஸ்வரராகும் வாய்ப்பிருக்காம்.பாபா வாங்காவின் ஜோதிட கணிப்பு .

பாபா வாங்கா உலகில் நடக்கும் விஷயங்களை மட்டும் கணித்து தனது குறிப்புகள் குறிப்பிடவில்லை. ஒவ்வொரு ஆண்டிலும் எந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்பது குறித்தும் குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டில் 5 ராசிக்காரர்கள்…
Read More...

திருச்சி கீழசிந்தாமணி ஓடத்துறை பவளமலை மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது.

திருச்சி கீழசிந்தாமணி ஓடத்துறை பவளமலை மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் மற்றும் அன்னதானம். திருச்சி கீழ சிந்தாமணி ஓடத்துறையில் அமைந்துள்ள ஸ்ரீ பவளமலை…
Read More...

சமயபுரம் மாரியம்மனின் 7 சகோதரிகள் எழுந்தருளியுள்ள இடங்கள்….இங்கு வழிபட்டால் தீராத நோய்கள்…

சமயபுரம் மாரியம்மனின் ஏழு சகோதரிகள் குறித்தும், அவர்கள் எழுந்தருளியுள்ள ஆலயங்கள் பற்றியும், அந்த திருத்தலங்களின் சிறப்புகள் குறித்தும் இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். தமிழ்நாட்டில் உள்ள அம்மன் கோவில்களில் திருச்சி…
Read More...

தீபாவளி அன்று ஆட்டுக்கறி,சிக்கன் இங்கு , வட மாநிலத்தினர் சுத்த சைவம் காரணம் …

தீப ஒளி திருநாளாம் தீபாவளி பண்டிகை நேற்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது? தீபாவளி பண்டிகைக்கு தென்னிந்தியாவிலும் வடஇந்தியாவிலும் கடைபிடிக்கப்படும் முறைகள் வேறு வேறாக இருப்பது ஏன்? எதற்காக…
Read More...

திருச்சி கருமண்டபம் பெயர் வர காரணமான 250 ஆண்டுகள் பழமையான ஆதி விநாயகர், ஆதி வேலவர் கோவில்…

திருச்சி கருமண்டபம் பெயர் வர காரணமான 250 ஆண்டுகள் பழமையான ஆதி விநாயகர், ஆதி வேலவர் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம். திருச்சி கருமண்டபத்தில் உள்ள ஸ்ரீ ஆதி விநாயகர்,ஸ்ரீ ஆதிவேலவர் தெய்வங்களுக்கு…
Read More...

வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி சமயபுரம் மாரியம்மன் கோயில் நடை சாத்தப்படும், இதுதான்,,,

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சந்திர கிரகணத்தையொட்டி வருகின்ற செப்.7-ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடை சாத்தப்படுவதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து கோயில் இணை ஆணையா் அ.இரா.பிரகாஷ் வெளியிட்டுள்ள…
Read More...

திருச்சியில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட விநாயகர் சிலைகளை போலீஸாரே வாங்கி விசா்ஜனம் செய்தனா்.

விநாயகா் சதுா்த்தியன்று பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் நேற்று வெள்ளிக்கிழமை மாலை முதல் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, திருச்சி காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது. நாடு முழுவதும் விநாயகா் சதுா்த்தி விழா கடந்த புதன்கிழமை கோலாகலமாகக்…
Read More...

திருச்சி மலைக்கோட்டையில் கஜபூஜையுடன் தொடங்கியது விநாயகர் சதுர்த்தி.150 கிலோ கொழுக்கட்டை படையல்.

இன்று (ஆகஸ்ட் 27, 2025) விநாயகர் சதுர்த்தி விழா - விநாயக பெருமானின் அவதார தினம்! இது நம்ம இந்தியாவின் மிக மகிழ்ச்சியான, பக்தி நிறைந்த பண்டிகை. புதிய தொடக்கங்களின் தெய்வம், தடைகளை நீக்குபவர், ஞானத்தின் கடவுள் விநாயகருக்கு இன்று…
Read More...

தமிழகத்தில் நிர்ணயிக்கும் சக்தியாக இருந்தும் நாடார் சமுதாயத்தினர் ஓரங்கட்டப்படு கிறோமோ? சாமிதோப்பு…

அஜித்குமாரை போலீஸார் அடித்துக் கொன்றது நாடார் சமுதாயத்தினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என அய்யா வைகுண்டர்வழி பாலபிரஜாபதி அடிகளார் கூறினார். சிவகங்கை மாவட்டம் திருப்பு வனம் அருகே மடப்புரத்தில் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்த…
Read More...