Browsing Category
ஆன்மிகம்
தமிழக மக்களை அயோதிக்கு தினமும் அழைத்துச் செல்ல ஏற்பாடு. திருச்சியில் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழ்…
தமிழக மக்களை அயோத்திக்கு ஒரு மாதத்துக்கு தினமும் ரயில்களில் அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் பாஜக மாநில பொதுச்செயலாளா் கருப்பு முருகானந்தம்.அயோத்தி ராமா் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழை திருச்சி மாவட்ட பாஜக சாா்பில்…
Read More...
Read More...
திருச்சி அம்மாபேட்டை புனித சந்தியாகப்பர் ஆலயத்தில் திருக்குடும்பவிழா.
திருச்சி, அம்மாபேட்டை, புனித சந்தியாகப்பர் ஆலயத்தில், "திருக்குடும்பத் திருவிழா" கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
திருச்சி மறை மாவட்டத்திற்குப்பட்ட, அம்மாபேட்டை பகுதியில் அமைந்துள்ளது புனித சந்தியாகப்பர் ஆலயம்.
இந்த ஆலயத்தில்… Read More...
திருச்சி: ஐயப்பன் கோயில் 45 ஆம் ஆண்டு ஆராட்டு விழா. வரும் 2ஆம் தேதி வரை நடைபெற உள்ளது .
திருச்சி அருகே பெல் நகரியம் கைலாசபுரம் குடியிருப்புப் பகுதியில் ஐயப்பன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆராட்டு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டு 45- ஆவது ஆண்டாக ஆராட்டு விழா திங்கள்கிழமை தொடங்கியது.… Read More...
ஸ்ரீரங்கம் கோயில் சொர்க்கவாசல் திறப்பு விழா :3, 09, 569 பக்தர்கள் தரிசனம்.
ஸ்ரீரங்கம் கோவில் சொர்க்கவாசல் திறப்பு விழா:
3,09,569 பக்தர்கள் தரிசனம்.
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். இக்கோவிலில் நடைபெறும் விழாக்களில்… Read More...
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு. பக்தர்கள் பரவசம்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு.
வைகுண்ட ஏகாதசியான இன்று (சனிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு பக்தர்களின் கோவிந்தா...கோவிந்தா..ரங்கா .... ரங்கா... என்ற கோஷங்களுகிடையே சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
இதற்காக… Read More...
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை. அதற்கு ஈடான பணி நாளை அறிவித்த திருச்சி கலெக்டர்.
வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி நாளை திருச்சி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி டிசம்பர் 23ஆம் தேதி உள்ளூர் விடுமுறை… Read More...
திருச்சி மலைக்கோட்டை கோயில் உள்ளே அலுவலக பணியாளர் தூக்கிட்டு தற்கொலை . தற்போது பரிகார பூஜை நடைபெற்று…
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில், கடந்த ஏழு வருடங்களாக தற்காலிக தூய்மை பணியாளராகவும் கடந்த ஆண்டு நிரந்தர தூய்மை பணியாளராக பணியாற்றி வந்த
லால்குடி வடக்கு தெருவை சேர்ந்த பொன்னப்பன் மகன் ஜெகன்(வயது 28) என்பவர்… Read More...
கருப்பு கயிறு காலில் கட்டிக் கொள்வதால் என்னென்ன பயன்கள் .
ஒரு சிலர் தனது நன்மைக்காக கருப்பு கயிறை காலில் கட்டிக் கொள்வது வழக்கமாக வைத்துள்ளனர். மற்ற சிலரும் இதனை ஆபத்தானதா கருதிகின்றனர்.

கருப்பு கயிறை கட்டிக் கொள்வதால் என்ன பலன் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்:-
கருப்பு… Read More...
ஸ்ரீரங்கத்தில் அனைத்து இந்து இயக்கங்களின் சார்பில் கல்கி ராஜசேகர் தலைமையில் நடைபெற இருந்த கண்டன…
ஸ்ரீரங்கத்தில் கோயில் வளாகத்தில் அய்யப்ப பக்தர்களை தாக்கிய 3 ஊழியர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யக்கோரியும் இந்து சமய அறநிலையத்
துறையை கண்டித்தும் அனைத்து இந்து இயக்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்… Read More...
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளில் பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் நம்…
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பகல் பத்து உற்சவத்தின் முதல் நாளான இன்று காலை பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார்.
பூலோக வைகுண்டம், 108 வைணவ தலங்களில் முதன்மையானது என்ற சிறப்புகளை…
Read More...
Read More...