Browsing Category
ஆன்மிகம்
திருச்சி காவேரி கரையோரங்களில் குவிந்த புதுமண ஜோடிகள் . வெகு சிறப்பாக கொண்டாடப்பட்ட ஆடிப்பெருக்கு…
ஆடி மாதம் 18ந் தேதி ஆடிபெருக்கு விழா கொண்டாப் டாடப்படுகிறது. இந்த காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிறப்பு பூஜைகளும்
நடைபெறுவது வழக்கம்.
ஆடிப்பெருக்கு விழா
தமிழகத்தில் காவிரி ஆறு ஓடும் ஓகேனக்கல் முதல் சங்கமிக்கும்…
Read More...
Read More...
திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் உள்ளே வருமானம் உள்ள இடத்தில் பணி வேண்டுமா ரூ.4000 கொடு . ஓ ஏ சுரேஷின்…
திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் (அருள்மிகு ரெங்கநாதர் கோவில்) 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம். சோழ நாட்டு திருப்பதிகளில் முதன்மை தலமாகவும், திருவரங்கம் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படுகிறது. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால்…
Read More...
Read More...
திருச்சி பொன் நகர் காமராஜபுரம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா சிறப்பாக நடைபெற்றது .
திருச்சி பொன்னகா், செல்வநகா் காமராஜபுரத்தில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் திருவிழா கடந்த 16 ஆம் தேதி பூச்சொரிதல் விழா, காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
தொடா்ந்து, நேற்று காலை காவிரி ஆற்றின் அய்யாளம்மன்…
Read More...
Read More...
திருச்சி கபூர் பள்ளிவாசல் ஈத்கா பள்ளி மைதானத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை. பல்லாயிரக்கணக்கான…
உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகையான பக்ரீத் பண்டிகை இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது
திருச்சி இஸ்லாமியர்கள் உற்சாகமாக கொண்டாட்டம் - ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி அன்பை பரிமாறி கொண்டனர்.…
Read More...
Read More...
பக்ரீத் அன்று மாநகராட்சி அனுமதிக்காத இடங்களில் ஆடு, மாடுகளை வெட்ட தடை கோரி மதுரை ஐகோர்ட்டில்…
பக்ரீத் பண்டிகையின் போது ஆடு, மாடுகளை மாநகராட்சி அனுமதிக்கபடாத இடத்தில் வெட்டி பலியிட தடை விதிக்க உத்தரவிட கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திருச்சியைச் சேர்ந்த ரங்கராஜன், உயர்…
Read More...
Read More...
திருச்சி: மாயமான மிகப் பழமையான செப்பு தகடு குறித்து தகவல் அளித்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் .…
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அன்பில் கிராமத்தில் பழமையான பிரம்மபுரீசுவரா் கோயில் என்றழைக்கப்படும் சத்தியவாஹீஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயிலில் இருந்த மிகப் பழமையான செப்புத் தகடு ஒன்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு…
Read More...
Read More...
ஸ்ரீரங்கத்தில் தமிழ்நாடு வீர விவேகானந்தர் இளைஞர் பேரவை சார்பாக பொதுமக்களுடன்653 நெய்தீபம் ஏற்றி…
ஸ்ரீரங்கத்தில் தமிழ்நாடு வீர விவேகானந்தர் இளைஞர் பேரவை சார்பாக பொதுமக்களுடன்653 நெய்தீபம் ஏற்றி வழிபாடு .
அன்றைய தமிழகத்தில் ஏற்பட்ட அந்நிய படையெடுப்பால் ஶ்ரீ ரங்கம் கோவிலில் இருந்து புறப்பட்ட ஶ்ரீரங்கம் நம்பெருமாள் 48…
Read More...
Read More...
திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் ஸ்ரீலஸ்ரீ சாக்கடை சித்தருக்கு 8-ம் ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு…
திருச்சி, அண்ணா தெரு, டி.வி.எஸ் டோல்கேட்டில் அமைந்துள்ள ஸ்ரீஸ்ரீ பாம்பாட்டி சித்தர் ஓங்கார கோயிலில் நமது அய்யா ஸ்ரீ ஸ்ரீ பான்பராக் சித்தர் அய்யா தனது நண்பர் பகவான் ஸ்ரீலஸ்ரீ சாக்கடை சித்தருக்கு 8ம் ஆண்டு மகா குருபூசை விழா…
Read More...
Read More...
திருச்சி கருமண்டபம் இளங்காட்டு மாரியம்மன் கோவிலில் 75 ம் ஆண்டு வைகாசி திருவிழா சிறப்பாக நடைபெற்றது .
திருச்சி கருமண்டபம் இளங்காட்டு மாரியம்மன் கோவிலில் 75-ம் ஆண்டு வைகாசி திருவிழா, 33 ஆம் ஆண்டு பூச்செரிதல் விழா பக்தர்கள் அக்னி சட்டி, பால்குடம், மயில் காவடி எடுத்தனர்.
திருச்சி கருமண்டபம் இளங்காட்டு மாரியம்மன் கோவில் 75-ம்…
Read More...
Read More...
திருச்சி புங்கனூர் கிராமத்து ஏழு சாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் . பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி…
திருச்சி அருகே புங்கனூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாணிக்க விநாயகர், ஸ்ரீ பாலசுப் பிரமணியர், ஸ்ரீ வாடிவாசல் கருப்பு, ஸ்ரீ அழகு நாச்சியம்மன், ஸ்ரீ மகாகாளியம்மன், ஸ்ரீ மதுர காளியம்மன் மற்றும் ஸ்ரீ விளையாட்டு மாரியம்மன்…
Read More...
Read More...