Browsing Category
அறிக்கை
அரசு பேருந்து கட்டணம் திடீரென உயர்வு. பொதுமக்கள் அதிர்ச்சி .
பொதுமக்களுக்கு பெரிதும் உதவியாக இருப்பது அரசு பேருந்தாகும். அந்த வகையில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு ஊருக்கு செல்ல அரசு பேருந்தில் மட்டுமே குறைவான கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.எனவே பெரும்பாலான நடுத்தர வர்க்க மக்கள் முதல்…
Read More...
Read More...
அடுத்த பருவ தேர்வுக்கான கல்வி கட்டணத்தை இந்த பருவத் தேர்வுக்குள் கட்ட கட்டாயப்படுத்தும் திருச்சி…
அடுத்த பருவ தேர்வுக்கான கல்வி கட்டணத்தை இந்த பருவ தேர்வில் கட்ட சொல்லும் எம்.ஏ.எம் கல்லூரி நிர்வாகத்தை இந்திய மாணவர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
திருச்சி மாவட்டம் சிறுகனூர் எம்.ஏ.எம். பொறியியல் மற்றும் தொழில்நுட்ப…
Read More...
Read More...
மழைநீர் தேங்கி கழிவறை செல்ல முடியாமல் தவிக்கும் மாணவ மாணவிகள் . நடவடிக்கை எடுக்க மக்கள் சக்தி…
திருச்சி மக்கள் சக்தி இயக்கம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றிய இனாம்மாத்தூர் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 450க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.…
Read More...
Read More...
சொத்து வரி கட்டிட அனுமதி வரி அனைத்தும் செலுத்தியும் எந்த அடிப்படை வசதியும் இல்லை. நடவடிக்கை…
திருச்சி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளரும் வழக்கறிஞருமான கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினரின் மேலான பார்வைக்கு
ஸ்ரீரங்கம் தாலுகா,…
Read More...
Read More...
சிறு மழை தான் ஆனால் பாதிப்பு அதிகம் திருச்சி மாவட்ட ஆட்சியர் பார்வைக்கு விடுமுறை ஒன்று மட்டும் தான்…
திருச்சி மக்கள் நீதி மய்யம் தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சிறு மழை தான் ஆனால் பாதிப்பு அதிகம் திருச்சி மாவட்ட ஆட்சியர் பார்வைக்கு
விடுமுறை ஒன்று மட்டும்…
Read More...
Read More...