Browsing Category
அரசியல்
உண்மையாய் கூறினால் கொலை மிரட்டல் விடுவீர்களா அமைச்சர் மா.சு.? பாஜக கேள்வி
நடிகர் கஞ்சா கருப்பு போரூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் செவிலியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ரூ.2.50 லட்சம் சம்பளம் பெறும் அரசு மருத்துவர்கள் மருத்துவமனைக்கு வராமல் தனியாக மருத்துவமனை தொடங்கி அதற்கு… Read More...
திருச்சி அருகே அரசு மேல்நிலைபள்ளிக்கு வரும் சத்துணவு பொருட்களை ஹோட்டல்களுக்கு விற்கும் தலைமை…
பெருவளப்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியின் அவல நிலை . போராட்டத்தில் இறங்கிய சங்த்தினர்.
திருச்சி புறநகர் மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் பெருவளப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதி எதுவும் இல்லாமல் உள்ளது.
மேலும் பள்ளிக்கு… Read More...
போனிடா நிறுவனத்தின் 8 வது கிளையை திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் தொடங்கி வைத்தார் .
போனிடா வின் 8 வது கிளை திருச்சியில் புது பொலிவுடன் திறக்கப்பட்டது. திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் திறந்து வைத்தார் .
தோல் மற்றும் முடி சம்பந்தமான பிரச்சனைகளுக்கு எளிய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் போனிடா நிறுவனம்… Read More...
25 -ம் ஆண்டு கொடி நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் கொடியேற்று விழா
25 -ம் ஆண்டு கொடி நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் கொடியேற்று விழா
மாவட்டச் செயலாளர் சன்னாசிப்பட்டி ஆர்.பாரதிதாசன் கொடியேற்றினார்.
திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் 25 -ம் ஆண்டு கொடி நாளை முன்னிட்டு… Read More...
திருச்சி 21-வது வார்டில் கொசுக்களை உற்பத்தி செய்யும் திருச்சி மாநகராட்சி . கண்டுகொள்ளாத திமுக…
கொசுக்களை உற்பத்தி செய்யும் திருச்சி மாநகராட்சி.
செயல்படாத திருச்சி மாநகராட்சியின் சாட்சியாக,
21-வது வட்டம் நத்தர்ஷா பள்ளி வாசல் பகுதியில் பல வருடங்களாக, தூர் வாரப்படாமல் இருக்கும் மழை நீர் வடிகால்களால்,
முக்கிய பகுதிகளில் பல… Read More...
திருச்சியில் இன்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் 24 மணி நேர தர்ணா.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க சார்பில்
24 மணி நேர தர்ணா போராட்டம் நடைபெற்றது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். கடந்த ஊதிய மாற்றத்தின் போது வழங்கப்படாத 21 மாத கால ஊதிய… Read More...
திருச்சி:ரூ.18.63 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பறவைகள் பூங்காவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்…
திருச்சி அய்யாளம்மன் படித்துறை பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ்; ரூ.18.63 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பறவைகள் பூங்காவை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொது மக்களின் பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைத்து… Read More...
தமிழக அரசை வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்து திருச்சி திமுக தெற்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற…
தமிழக அரசை வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து திமுக சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்.
ஒன்றிய அரசு அறிவித்துள்ள நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு எந்த ஒரு நிதி ஒதுக்காமலும், தமிழ்நாட்டின் பெயரை பட்ஜெட்டில் இடம்… Read More...
திருச்சியில் ரூ.315 கோடி திட்டத்தில் டைடல் பார்க்.5000 பேருக்கு வேலைவாய்ப்பு.13ம் தேதி முதல்வர்…
திருச்சி பஞ்சப்பூரில் ரூ.490 கோடி திட்ட மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பஸ் முனையம், அதற்கான அணுகுசாலைகள், மழை நீர் வடிகால்கள் மற்றும் அடிப்படை வசதிகள், லாரி நிறுத்தும் முனையம், காய்கறி மொத்த வணிக வளாகம் ஆகியவை அமைக்கும் பணி… Read More...
பெண் எஸ்ஐ விசிகவினரால் தாக்கப்படவில்லை. எடப்பாடி பழனிச்சாமி கண்டனத்துக்கு பின் போலீசார் விளக்கம் .
சிவகங்கையில் விசிகவினரால், பெண் எஸ்ஐ தாக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு பொய்யானது மற்றும் மிகைப்படுத்தப்பட்டது எனவும் சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.
பிரணிதா மீது பொதுமக்களின் சார்பாக தெரிவிக்கப்பட்ட… Read More...