Browsing Category
அரசியல்
கள்ளநோட்டுகள் அச்சடித்து புழக்கத்தில் விட்ட கும்பல் கைது:விசிக நிர்வாகி தலைமறைவு.
கள்ளநோட்டுகள் அச்சடித்து புழக்கத்தில் விட்ட கும்பல் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய விசிக நிர்வாகியை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த அதர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் (39).…
Read More...
Read More...
திருச்சி தென்னூர் ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் ஒருவருக்கு கத்திக்குத்து. வாலிபர் கைது.
திருச்சி தென்னூர்
ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் ஒருவருக்கு கத்திக்குத்து.
மற்றொரு வாலிபர் கைது.
திருச்சி தென்னூர் பழைய அக்ரஹாரத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது37). இவர் நேற்று முன்தினம் தென்னூர் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே நின்று…
Read More...
Read More...
அண்ணாமலை நீக்கம்:தமிழக புதிய பாஜக மாநில தலைவராக நைனார் நாகேந்திரன் நியமனம் ?
இந்தியா முழுவதும் பாஜகவில் முக்கிய தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் நியமனம் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தமிழக பாஜகவிலும் புதிய தலைவர் விரைவில் தேர்வு செய்யப்பட இருக்கிறார் என்று கூறப்பட்டது.
…
Read More...
Read More...
திருச்சியை தலைநகராக மாத்துங்க நயினார் கோரிக்கையை அன்போடு பரிசீலிப்போம்- முதல்வர் ஸ்டாலின்
இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6, 2025 அன்று ஆளுநரின் உரையுடன் தொடங்கிய நிலையில், அதன்பிறகு, மார்ச் மாதத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, பல்வேறு துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டன.
…
Read More...
Read More...
எம்ஜிஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்டதற்கு உண்மையான காரணம் பல ஆண்டுகளுக்குப் பின் வெளியாகி…
எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் தமிழ் பட உலகில் முன்னணி நடிகர்களாக உலா வந்த காலம் அது.
அந்த சமயத்தில் தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம்தான் அது. 1967 ஆம் ஆன்டு ஜனவரி 12 ஆம் தேதி எம்.ஜி.ஆர் வீட்டிற்கு சென்ற எம்.ஆர்.ராதா,…
Read More...
Read More...
திருச்சியில் தந்தை இறந்த அன்றும் பொதுத்தேர்வு எழுதிய மாணவியின் இல்லம் சென்று ஆறுதல் கூறி கல்வி உதவி…
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின்
திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பொய்கைக்குடி கிராமத்தில் வசிக்கும் மாணவி ஷாலினி, அருகே உள்ள தேனேரிப்பட்டி பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். பொதுத்தேர்வு நேரத்தில் இவரது தந்தை சண்முகம்…
Read More...
Read More...
திமுக தான் முதல் எதிரி என கூட்டரங்கில் மட்டுமே கூட்டம் நடத்தும் நடிகா் கூறுகிறார்.பாஜக,அதிமுக,…
திருச்சி மண்டலத்தில் உள்ள 44 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றாா் தமிழக நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என் . நேரு.
திருச்சியில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினின் 72-ஆவது பிறந்த நாள்…
Read More...
Read More...
இதுதான் திராவிட மாடல் பாலிசி. ராமஜெயம் கொலை நடந்து 13 ஆண்டுகள் ஆகியும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க…
குடிச்சிட்டு பாட்டிலை திருப்பி கொடுத்தால் 10 ரூபாய் குடித்துவிட்டு பாடையில் படுத்தால் 10 லட்சம் - இது திராவிட மாடல் பாலிசி - திருச்சியில் சீமான் பேட்டி.
திருச்சி விமான நிலையத்தில் நேற்று குட் ஞாயிற்றுக்கிழமை…
Read More...
Read More...
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் சுருட்டிய உதயநிதியின் பெண் பி.ஏ? கைது .
அரியலூர் மாவட்டம் கீழராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் (மாற்றுத்திறனாளி). இவர் அரசு பணியில் சேர்வதற்காக முயற்சி செய்து வந்துள்ள நிலையில், பல்வேறு போட்டி தேர்வுகளுக்கும் தயாராகி வந்தது உள்ளார்.
இந்த நிலையில் சேலம்…
Read More...
Read More...
திருச்சி உடையான்பட்டி அருகே ரயிலில் அடிபட்டு வாலிபர் சாவு. தகவல் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள…
திருச்சியில் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு வாலிபர் சாவு
யார் அவர் ரயில்வே போலீசார் விசாரணை
ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் போட் மெயில் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று குமாரமங்கலம் ரெயில் நிலையத்திற்கும் திருச்சி ரெயில்…
Read More...
Read More...