Browsing Category
அரசியல்
கே.என்.ராமஜெயம் கொலை வழக்கில் பிரபல ரவுடிகள் சாமி ரவி , மோகன்ராம் ஆகியோரை போலி என்கவுண்டர் செய்ய…
திருச்சி நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜரானார் .மீண்டும் வரும் 29 ஆம் தேதி டி.ஐ.ஜி வருண்குமார் மற்றும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி விஜயா உத்தரவிட்டுள்ளார் .…
Read More...
Read More...
ஆளுநருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்று திருச்சி திமுக தெற்கு…
தமிழக ஆளுநருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அளித்துள்ள வரலாற்றுச் சிறப்புள்ள தீர்ப்பை பெற்றுள்ள முதல்வருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாகவும் மகிழ்ச்சியோடு வரவேற்கும் விதமாகவும் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் வசந்தபவன் அருகில்…
Read More...
Read More...
விபத்துக்குள்ளான சமயபுரம் கோயில் பக்தர்களை மீட்டு உதவி செய்த முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி. அவர்கள் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு துறையூரில் இருந்து திருச்சிக்கு திரும்பி வரும் வழியில் பெரமங்கலம் அருகே சமயபுரம் கோவில் பூச்சொரிதல் விழாவில் கலந்து கொண்டு…
Read More...
Read More...
திருச்சியில் மூதாட்டியின் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை அபகரித்த திமுக பிரமுகர் .
திருச்சியில் மூதாட்டியின் ரூ.15 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்த திமுக பிரமுகர்.
தி.மு.க. பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார் - பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு.
திருச்சி தென்னூர் அண்ணா நகர் புது மாரியம்மன் கோவில்…
Read More...
Read More...
திருச்சி கோர்ட்டில் இன்று சீமான் ஆஜராகவில்லை . நாளையும் வரவில்லை என்றால் ….
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் குறித்தும் அவருடைய குடும்பத்தினர் குறித்தும், நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.
இதுகுறித்து வருண்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில்…
Read More...
Read More...
திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்பு பலூன் பறக்கவிட்டு போராட்டம்.
திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்பு பலூன் பறக்கவிட்டு கருப்பு கொடி போராட்டம் நடைபெற்றது .
மத்திய அரசு தமிழர்களை விரோதிக்கும் சட்டங்களை அமல் படுத்துவதை கண்டித்தும் குறிப்பாக நிதி பகிர்வு…
Read More...
Read More...
பிரதமர் மோடியுடன் மேடையில் நயினார் நாகேந்திரன். கீழே அண்ணாமலை. காரணம்?
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தற்போதே கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
அந்த வகையில் அதிமுக மற்றும் பாஜக மீண்டும் கூட்டணி அமைக்க இருப்பதாக கூறப்படும் நிலையில்…
Read More...
Read More...
அறிவு சார்ந்த சமூகத்தை உருவாக்க பல்வேறு முயற்சிகளை முதலமைச்சர் எடுத்து வருகிறார். அமைச்சர் மகேஷ்…
திமுகத் தலைவர் தமிழக முதல்வர்
மு க ஸ்டாலின் அவர்களின் 72 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கிழக்கு மாநகர மலைக்கோட்டை பகுதி திமுக சார்பில் மெயின்காட்கேட் ஹோலி கிராஸ் கல்லூரி பழைய குட்செட் ரோட்டில் நேற்று மாலை நடைபெற்றது.
…
Read More...
Read More...
திருச்சி பெல் அண்ணா தொழிற்சங்க 50-வது ஆண்டு விழாவில் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் குமார் சிறப்புரை.
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி, பெல் அண்ணா தொழிற்சங்கத்தின் 50.வது ஆண்டு விழாவில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் பங்கேற்று…
Read More...
Read More...
திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மே 9-ந் தேதி திறப்பு.50 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட…
திருச்சி பஞ்சப்பூர்
ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மே 9-ந் தேதி திறப்பு.
முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
திருச்சி பஞ்சப்பூரில்…
Read More...
Read More...