Browsing Category
அரசியல்
திருச்சியில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.பி.சூர்யா பிரகாஷ் தலைமையில் சாலை…
பாசிச பாஜக அரசின் தேர்தல் ஆணைய முறைகேட்டை கண்டித்து தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.பி.சூர்யா பிரகாஷ் தலைமையில் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் செயலாளர் சஹரிக்க ராவ் முன்னிலையில் சத்திரம் பேருந்து நிலையம் அருகே… Read More...
மனமகிழ் மன்றம் என்ற பெயரில் தெருவுக்குத் தெரு சாராயக்கடை திறக்கும் அரசாங்க நிர்வாகத்தை கண்டித்து…
திருச்சியில் பெருகிவரும் போதை கலாச்சாரத்தை தடுக்க தவறிய அரசாங்க நிர்வாகத்திற்கு கண்டனம். திருச்சி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டத்தில் தீர்மானம்.
அம்மா மக்கள் முன்னேற்ற.கழகப்பொதுச் செயலாளர்… Read More...
மாவட்ட செயலாளர் குமார் முன்னிலையில் திருச்சி அதிமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர்களுக்கு ஆலோசனைகளை…
திருச்சி மாவட்டத்தில் இந்த மாதம் 23,24,25 ஆகிய தேதிகளில் வருகை தரும் அஇஅதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் எழுச்சிமிகு சுற்றுப்பயண கூட்டத்தினை சிறப்பான… Read More...
அதிமுக மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம்
லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு வருகை தரும் அஇஅதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் எழுச்சிமிகு சுற்றுப்பயண கூட்டத்தினை சிறப்பான முறையில் நடத்துவது குறித்த… Read More...
திருச்சியில் பணிபுரிய ஆணை பெற்ற 16 பேர் அமைச்சரிடம் வாழ்த்து பெற்றனர்.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களால் கடந்த 6ம் தேதி மாநகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணி நியமன ஆணை பெற்றவர்களில் திருச்சி மாநகராட்சியில் பணிபுரிய அரசாணை பெற்ற 16 பேர் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு… Read More...
இது உலகப் புகழ்பெற்ற மலைக்கோட்டைக்கு அவமானம். அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்
உலகப் புகழ்பெற்ற மலைக்கோட்டைக்கு அவமானம்.
மக்களுக்கு இடையூறாக மது பிரியர்கள்.
அம்மா மக்கள் கழகப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனின் ஆணைக்கிணங்க,
திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி, மலைக்கோட்டை… Read More...
உலகத்திற்கே முன்மாதிரியாக இருக்கக் கூடிய மாநிலமாக தமிழகம் மாறும். திருச்சியில் அமைச்சர் மகேஷ்…
இந்தியாவிலேயே நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. வரும் காலத்தில் உலகத்திற்கே முன்மாதிரியாக இருக்கக் கூடிய மாநிலமாக தமிழகம் மாறும்.
திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பேட்டி.
தமிழக முன்னாள் முதல்வர்… Read More...
கலைஞரின் 7ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு 20 ஏ வட்ட நிர்வாகிகள் சார்பில் மாபெரும் அன்னதானம் .
இன்று முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 7 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான மகேஷ் பொய்யா மொழியின் அறிவுறுத்தலின்படி திருச்சி காந்தி மார்க்கெட் பகுதி கழகச்… Read More...
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 7ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு காலை உணவு வழங்கிய திமுக பொன்னகர்…
தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் மு.கருணாநிதியின் 7-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி பிராட்டியூரில் உள்ள முதியோர் இல்லத்தில் பொன்னகர் பகுதி திமுக. செயலாளர் மோகன்தாஸ் தலைமையில் காலை உணவு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில்… Read More...
ஈழத் தமிழர்களை இழிவுபடுத்தி வெளியான திரைப்படத்தை திரையிடக்கூடாது என திருச்சி திரையரங்கில் திரண்ட…
ஈழத் தமிழர்களை இழிவுபடுத்தி வெளியான திரைப்படத்தை திரையிடக்கூடாது என திருச்சியில் திரையரங்கில் திரண்ட நாம் தமிழர் கட்சியினரால் பரபரப்பு.
திரையரங்க உரிமையாளரிடம் திரைப்படத்தை திரையிடக்கூடாது என வலியுறுத்தி மனு.
… Read More...