Browsing Category
அரசியல்
அறிவு சார்ந்த சமூகத்தை உருவாக்க பல்வேறு முயற்சிகளை முதலமைச்சர் எடுத்து வருகிறார். அமைச்சர் மகேஷ்…
திமுகத் தலைவர் தமிழக முதல்வர்
மு க ஸ்டாலின் அவர்களின் 72 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கிழக்கு மாநகர மலைக்கோட்டை பகுதி திமுக சார்பில் மெயின்காட்கேட் ஹோலி கிராஸ் கல்லூரி பழைய குட்செட் ரோட்டில் நேற்று மாலை நடைபெற்றது.
…
Read More...
Read More...
திருச்சி பெல் அண்ணா தொழிற்சங்க 50-வது ஆண்டு விழாவில் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் குமார் சிறப்புரை.
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி, பெல் அண்ணா தொழிற்சங்கத்தின் 50.வது ஆண்டு விழாவில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் பங்கேற்று…
Read More...
Read More...
திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மே 9-ந் தேதி திறப்பு.50 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட…
திருச்சி பஞ்சப்பூர்
ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மே 9-ந் தேதி திறப்பு.
முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
திருச்சி பஞ்சப்பூரில்…
Read More...
Read More...
திருச்சி: அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் நீர் மோர் பந்தல் மாநகர் மாவட்ட செயலாளர்…
காந்தி மார்க்கெட் பகுதி மரக்கடையில் அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல்
முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா தொடங்கி வைத்தார்.
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில்
கோடைகால…
Read More...
Read More...
திருச்சி பாமக மத்திய மாவட்ட அமைப்பு தலைவரின் பேக்கரி மற்றும் பிரபல டீக்கடையில் பூட்டை உடைத்து…
திருச்சி உறையூரில் பாமக நிர்வாகி பேக்கரியை உடைத்து ஒரு லட்சம் பணம் பொருட்கள் கொள்ளை
மர்ம நபர்களுக்கு போலீசார் வலை .
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் நகரை சேர்ந்தவர் ஆர்.கே. வினோத்.திருச்சி மத்திய மாவட்ட பாமக அமைப்பு…
Read More...
Read More...
திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே வக்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து த.வெ.க சார்பில் மாபெரும்…
வக்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றி கழகம் சார்பில் திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
…
Read More...
Read More...
ரன் அவுட் ஃபுட்பால் டர்ப் செயற்கை புல் கால்பந்து விளையாட்டு மைதானத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்து…
திருச்சியில் ரன் அவுட் ஃபுட்பால் டர்ப் மைதானம் செயற்கை புல் கால்பந்து விளையாட்டு மைதானத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார் .
திருச்சி உய்யகொண்டான் திருமலை ரெங்கா நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை ரன் அவுட் ஃபுட்பால்…
Read More...
Read More...
நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் ஈத் மிலன் சந்திப்பு நிகழ்வில் முஸ்லிம் உரிமை பாதுகாப்பு நடக்க…
முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழக மாநில பொதுச்செயலாளர் 66வது பிறந்த நாளை முன்னிட்டு 66 பெண்களுக்கு இலவச சேலைகளை இடிமுரசு இஸ்மாயில் வழங்கினார். இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் ரபீக் ராஜா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .
…
Read More...
Read More...
ராமஜெயம் கொலை வழக்கு சிறப்பு புலனாய்வு குழுவில் இன்ஸ்பெக்டர் உட்பட 4 பேர் மாற்றம்.
திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழுவில் காவல் ஆய்வாளர் உட்பட 4 போலீஸார் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சியைச் சேர்ந்த திமுக மூத்த அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியும், தொழிலதிபருமான…
Read More...
Read More...
சமயபுரம் அருகே கோடைகால நீர் மோர் பந்தலை அதிமுக மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தொடங்கி வைத்தார் .
அஇஅதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க
ச.கண்ணனூர் பேரூராட்சி கழகம் சார்பாக சமயபுரம் நால்ரோடு அருகில் இன்று (2.4.2025, புதன்கிழமை) கோடைக்கால நீர், மோர்…
Read More...
Read More...