Browsing Category
அரசியல்
திருச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்.இன்று காலை பந்தக்கால் நடும்…
திருச்சியில் வருகிற 11 ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்.
இன்று அதிகாலை பந்தகால் நடும் விழா நடைபெற்றது.
தமிழக சட்டசபை தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கும் நிலையில் தேர்தல் களம் சூடு பிடித்து உள்ளது. அரசியல்…
Read More...
Read More...
திருச்சி மாநகர் மாவட்ட தமிழக வெற்றி கழக வழக்கறிஞர்கள் பிரிவு ஆலோசனைக் கூட்டம்.
திருச்சி மாநகர் மாவட்டதமிழக வெற்றி கழக வழக்கறிஞர்கள் பிரிவு ஆலோசனைக் கூட்டம்.
தமிழக வெற்றிக் கழகம் திருச்சி மாநகர மாவட்ட வழக்கறிஞர்கள் பிரிவு சந்திப்பு மற்றும் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.
இக்கூட்டம் வழக்கறிஞர் அப்துல்…
Read More...
Read More...
மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைய நாம் அனைவரும் ஒன்றாக பாடுபட வேண்டும். திருச்சியில் இலவச வீட்டு மனை…
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றினார் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி .
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி பகுதிகளான 42, 45, 46, ஆகிய வார்டு…
Read More...
Read More...
இன்று ஸ்ரீரங்கம் கோயிலில் மத்திய சட்ட துறை இணை அமைச்சர் சாமி தரிசனம்
பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுவதும் 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் இன்று செவ்வாய்க்கிழமை மத்திய சட்ட துறை இணை அமைச்சர் அர்ஜீன் ராம் மேக்வால் மூலவர்
நம் பெருமாள் ரங்கநாயகி…
Read More...
Read More...
உங்கள் பொதுச் செயலாளரிடம் கூறி பிரதமரிடம் கேட்டு நிதியை பெற்று வாருங்கள் என நக்கல் பேசும் திருச்சி…
உங்கள் பொதுச் செயலாளரிடம் கூறி பிரதமரிடம் கேட்டு நிதியை பெற்று வாருங்கள் என நக்கல் பேசும் திருச்சி மாநகராட்சி மேயர்.அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு .
மாநகராட்சி பொது நிதியிலிருந்து எந்தப் பணிகளும் செய்யப்படவில்லை என…
Read More...
Read More...
தமிழக படைப்பாளர் மக்கள் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.
தமிழக படைப்பாளர் மக்கள் கட்சியின் சார்பில் திருச்சி ரயில்வே நிலையம் அருகில் உள்ள அருண் தனியார் திருமண மண்டபத்தில் ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜர் பாகவதரின் ஜெயந்தி விழா மற்றும் சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் அறிமுக கூட்டம் மாநில பொதுச்…
Read More...
Read More...
மனோகரனுக்கு ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்து ஒரு தொகுதியை இப்போதே வெற்றி தொகுதி என…
திமுகவில் இருந்து பிரிந்து அதிமுக ஆரம்பித்த நாள் முதல் ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக கோட்டையாக இருந்து வந்துள்ளது. கடந்த 2011 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தனது சொந்த தொகுதி என மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில்…
Read More...
Read More...
அவர்களாகவே தமிழர் தேசம் கட்சிக்கு 5 தொகுதிகளை ஒதுக்குவார்கள். மாநாட்டு விளக்க பொதுக்கூட்டத்தில்…
அ.தி.மு.க. -பாஜக நம்மை உதாசீனப்படுத்தியது;
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தி.மு.க. கூட்டணியை 234 தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்யுங்கள் திருவானைக்கோவில் பொதுக்கூட்டத்தில் கே.கே.செல்வகுமார் பேச்சு.
திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட தமிழர்…
Read More...
Read More...
சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் சிலைக்கு தமிழ்நாடு பார்க்கவ குல முன்னேற்ற சங்கம், ஜ.ஜே.கே நிர்வாகிகள் மாலை…
நீதிக் கட்சியின் வைரத்தூண் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் சிலைக்கு தமிழ்நாடு பார்க்கவ குல முன்னேற்ற சங்கம், ஜ.ஜே.கே நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை.
நீதிக் கட்சியின் வைரத்தூண் என்று அழைக்கப்படும் சர்.ஏ.டி.பன்னீர்செல்வத்தின் 86வது நினைவு…
Read More...
Read More...
ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுக சார்பில் இவர் போட்டியிட்டால் வெற்றி எளிதாக கிடைக்கும்.
தமிழகத்திலேயே மிகவும் புகழ்பெற்ற சட்டமன்ற தொகுதிகளில் ஒன்று ஸ்ரீரங்கம் தொகுதி.மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா தொகுதியில் போட்டியிட்டு வென்றதன் இத்தொகுதி புகழ்பெற்ற தொகுதியாக மாறியது.
அதிமுக தொகுதியான இது கடந்த முறை ஏற்பட்ட எதிர்ப்பு…
Read More...
அதிமுக தொகுதியான இது கடந்த முறை ஏற்பட்ட எதிர்ப்பு… Read More...