Browsing Category
அரசியல்
திருச்சி தெற்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில் திண்ணை பிரச்சாரம் மாவட்ட செயலாளர் குமார் தலைமையில்…
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட
அதிமுக அம்மா பேரவை சார்பில் திண்ணை பிரச்சாரம்
மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் நடைபெற்றது .
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை சார்பில்
அ.தி.மு.க.ஆட்சியில் நடைபெற்ற… Read More...
ஸ்ரீரங்கத்தில் ஜெ. பேரவை சார்பில் திண்ணை பிரச்சாரம், வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தொடங்கி…
திருச்சி புறநகர்
வடக்கு மாவட்ட
அ.தி.மு.க. ஜெ. பேரவை சார்பில் திண்ணை பிரச்சாரம்
மாவட்டச் செயலாளர் மு. பரஞ்ஜோதி தொடங்கி வைத்தார்.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. ஜெ.பேரவை
சார்பில் மாவட்டம் மாவட்டம் முழுவதும் இல்லம்… Read More...
நான்,சசிகலா, டிடிவி தினகரன் அனைவரும் எவ்வித நிபந்தனை இன்றி அதிமுகவில் இணைய தயார் . ஓபிஎஸ் பரபரப்பு…
அதிமுக உட்கட்சி வழக்கில் தேர்தல் ஆணையமே முடிவெடுக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து இன்று வியாழக்கிழமை (பிப்ரவரி 13) தேனி பெரியகுளத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களைச்… Read More...
ஸ்ரீரங்கத்தில் நாளை அம்மா பேரவை சார்பில் அதிமுக மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் மாபெரும் திண்ணை…
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் அய்யம்பாளையம் ரமேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :-
திருச்சி வடக்கு மாவட்ட அம்மா பேரவை சார்பாக திண்ணைப் பிரச்சாரம்.
அதிமுக பொதுச் செயலாளர், முன்னாள்… Read More...
உண்மையாய் கூறினால் கொலை மிரட்டல் விடுவீர்களா அமைச்சர் மா.சு.? பாஜக கேள்வி
நடிகர் கஞ்சா கருப்பு போரூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் செவிலியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ரூ.2.50 லட்சம் சம்பளம் பெறும் அரசு மருத்துவர்கள் மருத்துவமனைக்கு வராமல் தனியாக மருத்துவமனை தொடங்கி அதற்கு… Read More...
திருச்சி அருகே அரசு மேல்நிலைபள்ளிக்கு வரும் சத்துணவு பொருட்களை ஹோட்டல்களுக்கு விற்கும் தலைமை…
பெருவளப்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியின் அவல நிலை . போராட்டத்தில் இறங்கிய சங்த்தினர்.
திருச்சி புறநகர் மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் பெருவளப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதி எதுவும் இல்லாமல் உள்ளது.
மேலும் பள்ளிக்கு… Read More...
போனிடா நிறுவனத்தின் 8 வது கிளையை திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் தொடங்கி வைத்தார் .
போனிடா வின் 8 வது கிளை திருச்சியில் புது பொலிவுடன் திறக்கப்பட்டது. திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் திறந்து வைத்தார் .
தோல் மற்றும் முடி சம்பந்தமான பிரச்சனைகளுக்கு எளிய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் போனிடா நிறுவனம்… Read More...
25 -ம் ஆண்டு கொடி நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் கொடியேற்று விழா
25 -ம் ஆண்டு கொடி நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் கொடியேற்று விழா
மாவட்டச் செயலாளர் சன்னாசிப்பட்டி ஆர்.பாரதிதாசன் கொடியேற்றினார்.
திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் 25 -ம் ஆண்டு கொடி நாளை முன்னிட்டு… Read More...
திருச்சி 21-வது வார்டில் கொசுக்களை உற்பத்தி செய்யும் திருச்சி மாநகராட்சி . கண்டுகொள்ளாத திமுக…
கொசுக்களை உற்பத்தி செய்யும் திருச்சி மாநகராட்சி.
செயல்படாத திருச்சி மாநகராட்சியின் சாட்சியாக,
21-வது வட்டம் நத்தர்ஷா பள்ளி வாசல் பகுதியில் பல வருடங்களாக, தூர் வாரப்படாமல் இருக்கும் மழை நீர் வடிகால்களால்,
முக்கிய பகுதிகளில் பல… Read More...
திருச்சியில் இன்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் 24 மணி நேர தர்ணா.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க சார்பில்
24 மணி நேர தர்ணா போராட்டம் நடைபெற்றது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். கடந்த ஊதிய மாற்றத்தின் போது வழங்கப்படாத 21 மாத கால ஊதிய… Read More...