Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

அமமுக

திருச்சி மணப்பாறை வையம்பட்டி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியம் சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை…

மக்களின் தாகம் தீர்க்கும் கோடைகால நீர்மோர் பந்தல் திறப்பு விழா. அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டிடிவி தினகரனின் ஆணைக்கிணங்க, திருச்சி தெற்கு மாவட்டம் மணப்பாறை வையம்பட்டி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய…
Read More...

தமிழுக்காக உயிர் விட்ட கீழப்பளுவூர் சின்னசாமி போன்று எத்தனையோ திருச்சியை சேர்ந்த மேதைகள் இருக்க…

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-. டிவிஎஸ் டோல்கேட்டில் அரசியல் வேண்டாம். திருச்சியில் வசிக்கும் மக்களின் தனி மனித வருமானத்தை அதிகரிக்க எந்த…
Read More...

திருச்சியில் தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் முன்னிலையில் நடைபெற்ற அமமுக நிர்வாகிகள் ஆலோசனை…

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொது செயலாளர் டிடிவி தினகரனின் ஆணைக்கிணங்க, திருச்சி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று 25.3.2025 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது . திருச்சி தெற்கு மாவட்ட துணைத் தலைவர் தன்சிங் தலைமையில்,…
Read More...

டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ஊழல்.திமுக ஆட்சி காலத்தில் அறிவியல் பூர்வமான ஊழல்கள் நடைபெறுவது வாடிக்கை…

திமுகவிற்கு எதிராக உள்ள கட்சிகள் அனைத்தும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவார்கள். திருச்சியில் டிடிவி தினகரன் பேட்டி. அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்…
Read More...

தமிழகத்தில் பெருகிவரும் சமூக விரோதிகளுக்கு தான் ஸ்டாலின் அப்பா . திருச்சியில் நடைபெற்ற ஜெயலலிதா…

தமிழகத்தில் பெருகிவரும் சமூக விரோதிகளுக்கு வேண்டுமானாலும் முதல்வர் அப்பாவாக இருக்கலாம். திருச்சியில் எடப்பாடி கட்சியின் கதையை முடிக்கும் ஸ்லீப்பர் செல்ஸ். அம்மாவின் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில், அமமுக திருச்சி தெற்கு…
Read More...

நாளை அம்மா பிறந்தநாள் விழா மற்றும் பொதுக்கூட்டம். அனைவரும் திரளாக பங்கேற்க அமமுக தெற்கு மாவட்ட…

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தெற்கு மாவட்டம் சார்பாக, அம்மா அவர்களின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டம் குறித்து மாவட்ட செயலாளர் செந்தில் நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- முன்னால் முதலமைச்சர்…
Read More...

சுகாதாரத்தில் 2ம் இடத்தில் இருந்த திருச்சி மாநகராட்சி 112 வது இடத்திற்கு போக காரணமான தனியார் நிறுவன…

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருச்சி மாநகராட்சியை பாழாக்கும் தனியார் (வேதா உள்ளிட்ட) நிறுவனங்கள். சுகாதார…
Read More...

அண்ணாவின் 56வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி அமமுக தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்…

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் அவர்களின் ஆணைக்கிணங்க, பேரறிஞர் அண்ணா அவர்களின் 56வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மேல சிந்தாமணியில் உள்ள பேரறிஞர் அண்ணா திரு உருவ சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில்,…
Read More...