Browsing Category
அஇஅதிமுக
4 தடுப்பணை கட்ட அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட அரசாணையை திமுக ஆட்சி ரத்து செய்தது. திருச்சியில்…
4 தடுப்பணை கட்ட போடப்பட்ட அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட அரசாணையை திமுக ஆட்சி ரத்து செய்தது.
திருச்சியில் நடந்த விவசாயிகள் சிறு குறு, தொழில் முனைவோர்கள் சந்திப்பு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேச்சு.…
Read More...
Read More...
மாணவர்கள் போதைக்கு அடிமையாகிறார்கள் என்பதை முதல்வர் ஸ்டாலினே ஒப்புக்கொண்டுவிட்டார். திருச்சியில்…
திருச்சி எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் ஆட்டோ வாங்க ரூ.75,000 மானியம் கொடுப்போம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார்.
'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்;…
Read More...
Read More...
இப்படியே போனால், தமிழகத்தைப் பாதுகாக்க ராணுவத்தைத்தான் கொண்டுவர வேண்டும், திருச்சியில் எடப்பாடி…
அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில்,…
Read More...
Read More...
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை பற்றி அவதூறாக பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஒத்தக்கடை…
கடந்த ஆகஸ்ட் 19 8 2025 அன்று தனியார் youtube சேனலில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை பற்றி திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன் அவதூறாக பேசியிருந்தார்.
இவர் மீது தமிழகம் முழுவதும் நடவடிக்கை…
Read More...
Read More...
சமூக வலைதளங்களில் கலக்கி வரும் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன்.
திருச்சி மாவட்டத்தில் நாளை முதல் (23,24,25) திங்கட்கிழமை வரை மக்களை காப்போம் , தமிழகத்தை மீட்போம் என எழுச்சி பயணம் மேற்கொண்டு வருகிறார் .
இதற்காக திருச்சியில் மாபெரும் சிறப்பான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது . இந்த…
Read More...
Read More...
எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்று வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்.திருச்சி போலீஸ் கமிஷனரிடம் அதிமுக மாநகர…
திருச்சியில் பரபரப்பு :
எடப்பாடியை வரவேற்று வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க பேனர்கள் கிழிப்பு.
போலீஸ் கமிஷனரிடம் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் மனு.
திருச்சியில் அதிமுக…
Read More...
Read More...
ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் அதிமுகவினர்…
எடப்பாடியை வரவேற்று வைத்த பேனர்கள் அகற்றம்:
ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு வடக்கு மாவட்ட அதிமுகவினர் போராட்டம்.
மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் நிர்வாகிகள் திரண்டதால் பரபரப்பு.
அஇஅதிமுக…
Read More...
Read More...
எடப்பாடி பழனிச்சாமியின் எழுச்சி பயணதால் திமுகவினர் அச்சம் . காவல்துறையை வைத்து விளம்பர தட்டிகளை…
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொது செயலாளரும், முன்னாள் தமிழக முதல்வரும் , எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சி பயணத்தை கடந்த ஜூன் மாதம் 7ஆம் தேதி முதல் மேற்கொண்டு…
Read More...
Read More...
எடப்பாடி பழனிச்சாமி திருச்சி வருகை குறித்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர்…
எடப்பாடி பழனிச்சாமி திருச்சி வருகை குறித்து
அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, மாவட்ட செயலாளர் சீனிவாசன் பங்கேற்பு
திருச்சிக்கு வருகிற 23ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளர்…
Read More...
Read More...
தமிழகத்திலேயே எந்த கவுன்சிலரும் செய்யாததை செய்து வரும் அதிமுக கவுன்சிலர் அரவிந்தன் .
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 14வது வார்டு அஇஅதிமுக கவுன்சிலர் அரவிந்தன்
இவர் கவுன்சிலராக வெற்றி பெற்ற நாள் முதல் தனது வார்டு பொதுமக்களுக்காக பல்வேறு மக்கள் நலப்பணித் திட்டங்கள் மூலமாக 14 வது வார்டு மக்களிடம்…
Read More...
Read More...