Browsing Category
விளையாட்டு
சென்னை சூப்பர் கிங்ஸ் அ கேப்டனாக மீண்டும் பொறுப்பேற்ற தோனி தனது வெற்றி பயணத்தை தொடங்கினார்.
10 அணிகள் இடையிலான 15-
வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இன்று நடைபெற்ற 46-வது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் -சென்னை அணிகள் இன்று மோதின.
போட்டிக்கான…
இன்று மீண்டும் கேப்டன் தோனி தலைமையில் களமிறங்கும் சிஎஸ்கே.
நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 ஆட்டங்களில் ஆடி 2-ல் வெற்றியும், 6-ல் தோல்வியும் கண்டு புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. எஞ்சிய 6 ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் மட்டுமே சென்னை அணியால் ‘பிளே-ஆப்’…
தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற தடகள வீரர்களுக்கு மாற்றம் அமைப்பின் சார்பில் பாராட்டு விழா.
திருச்சியில் அகில இந்திய மக்கள் உரிமை மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் , மாற்றம் அமைப்பு சார்பில் தடகள விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு விழா.
மேற்கு வங்க மாநிலம் மற்றும் கேரளாவில் தேசிய அளவில் நடைபெற்ற தடகள விளையாட்டு…
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு உலக சாதனை பயணமாக திருச்சி வந்த எல்லை பாதுகாப்பு படை வீராங்கனைகளுக்கு…
மகளிர் தினத்தை முன்னிட்டு 36 எல்லை பாதுகாப்பு படை வீராங்கனைகள் 'மகளிர் மேம்பாடு' என்ற கருத்தை வலியுறுத்தி டெல்லியில் இருந்து புறப்பட்டு பேரணியாக சேலம், நாமக்கல், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி சென்றனர்.…
திருச்சியில் இந்தியா மற்றும் தமிழக சிலம்ப கோர்வை சார்பில் 3 நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகளின் உலக…
இந்தியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளைச் சேர்ந்த சிலம்ப வீரர் வீராங்கனைகளின் புதிய உலக சாதனை : இந்திய சிலம்ப கோர்வை மற்றும் தமிழ்நாடு சிலம்பம் கோர்வை பிரம்மாண்ட ஏற்பாடு.
இந்திய சிலம்ப கோர்வை மற்றும் தமிழ்நாடு சிலம்பம் கோர்வை…
திருச்சி தடகள வீராங்கனை தனலட்சுமி பெடரேஷன் கோப்பையில் தங்கம் வெல்ல வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்,…
2022 ஆண்டுக்கான பெடரேஷன் கோப்பை தடகள விளையாட்டுப் போட்டிகள் ஏப்ரல் மாதத்தில் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற உள்ளது. அதற்கான பயிற்சிக்காக தனலட்சுமியும் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பே கேரளத்துக்குச் சென்று
அங்கு தீவிர பயிற்சிகளில்…
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் இந்திய அணி முன்னேற்றம்.
இன்று நடைபெற்ற இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில் 238 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இந்தியா -இலங்கை இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு…
திருச்சியில் கனரா வங்கி அசோசியேசன் சார்பில் மண்டல அளவிலான பேட்மின்டன் போட்டி.
திருச்சி அண்ணா உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று கனரா வங்கி அசோசியேசன் சார்பில் மண்டல அளவிலான பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது.
இதனை ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் மணிமாறன் தொடங்கி வைத்தார்.
இந்த போட்டியில்…
இந்தியா இலங்கை அணிகளுக்கிடையேயான 2வது டெஸ்ட் போட்டி.வெற்றி பாதையில் இந்தியா.
இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேனான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் பகலிரவு போட்டியாக நேற்று தொடங்கியது . இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.…
எஸ்.பி.ஐ.ஓ பள்ளியில் திருச்சி மாவட்ட சாப்ட் பால் அணிக்கான வீரர், வீராங்கனைகள் தேர்வு.
திருச்சியில் சாப்ட் பால் வீரர், வீராங்கனைகளுக்கான தேர்வு திருச்சி கே கே நகர் எஸ்பிஐஒ பள்ளியில் நடைபெற்றது.
மாநில அளவிலான சப் ஜூனியர், ஜூனியர் சாப்ட் பால் விளையாட்டுப் போட்டிகள் வருகிற மார்ச் 26 மற்றும் 27ம் தேதிகளில்…