Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

மருத்துவம்

ஓமைக்ரான் வேகமாக பரவக்கூடியது, எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானி

உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன மாநாடு ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: ஒமைக்ரான் தீவிரமான வகையாக மாறுமா என்று கணிக்க இயலாது. மிகவும் பரவக்கூடியதாக உள்ளது. தென் ஆப்ரிக்காவில் தினசரி…
Read More...

நலமுடன் இல்லம் திரும்பி விட்டேன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- என்னுயிரே... என்னணுவே... என் தமிழே... மருத்துவமனை வாசம் முடித்து இன்று பணிக்குத் திரும்பினேன். நலமாக இருக்கிறேன். என்னை தன் சொந்த சகோதரர் போல கவனித்து…
Read More...

மதுரம் அறக்கட்டளை மக்கள் மறுவாழ்வு திட்டம் 3-ம் ஆண்டு தொடக்க விழா.

மதுரம் அறக்கட்டளையின் மக்கள் மறுவாழ்வு திட்டம் 3 ஆம் ஆண்டு தொடக்கவிழா திருச்சியில் நடைபெற்றது.மக்கள் சுகாதாரம் மற்றும் நலவாழ்வு சேவை என கடந்த 140 வருட பாரம்பரியம்மிக்க வரலாற்று பெருமையை மதுரம் மருத்துவமனை பெற்றுள்ளது. உலக பிரசத்திபெற்ற…
Read More...

ஒமைக்ரான் வைரசால் பயம் வேண்டாம்.மருத்துவ சங்கத் தலைவர்.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான் என உலக சுகாதார அமைப்பினால் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த வைரஸ், உலகமெங்கும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த…
Read More...

திருச்சி அரசு மருத்துவமனையில் ஓமைக்ரான் வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை.

திருச்சி அரசு மருத்துவமனையில் ஒமைக்ரான் தொற்றுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனி வார்டு தயார். ஓமைக்ரான் வைரசால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க திருச்சி அரசு மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 30 படுக்கைகள் கொண்ட தனி…
Read More...

கிலோ ரூ.150. தஞ்சையில் நத்தை அமோக விற்பனை.

தஞ்சை மாவட்டத்தில் தொடர் மழையால் வயல்வெளிகளில் தண்ணீர் நிரம்பி உள்ளது. இதனால் நத்தைகளும் அதிக அளவில் காணப்படுகிறது. இதனை பிடித்து கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்து வருகிறார்கள். நத்தைகளில் நில நத்தை, கடல் நத்தை என இரு வகை உண்டு. இதில் நில…
Read More...

ஒமிக்ரான் வைரஸ் எதிரொலி. வெளிநாட்டு பயணிகள் இந்தியா வர தடை.

கொரோனா தொற்று பரவலை அடுத்து, கடந்த ஆண்டு மார்ச் முதல் உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான போக்குவரத்து சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை அழைத்து வரவும், சரக்கு போக்குவரத்துக்கும் மட்டும் விமானங்கள் இயக்கப்பட்டன.…
Read More...

ஓமைக்ரான் வைரஸில் இருந்து காக்கும் வழி.சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்தி வருகிறது. கடந்த 10 மாதங்களில் 6 கோடியே 83 லட்சத்து 62 ஆயிரத்து 802 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்னும் 1½ கோடி பேர் தடுப்பூசி…
Read More...

ஓமிக்ரான் வைரசுக்கு தடுப்பூசி உள்ளது.ரஷ்யா தகவல்.

புதிதாகப் பரவி வரும் வீரிய கொரோனா ரகமான ஒமிக்ரான், ஏற்கெனவே கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களை குறிவைத்து தாக்குகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. தென்னாப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரான், ஒரே வாரத்தில் உலகின் பெரும்பாலான…
Read More...

கரும் பூஞ்சை நோய்க்கு கண்ணை இழந்தவர் திருச்சி கலெக்டரிடம் உதவி கேட்டு மனு.

கரும் பூஞ்சை நோய்க்கு கண்ணை பறிகொடுத்தவர் கலெக்டரிடம் உதவி கேட்டு மனு. சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி பொம்மன செட்டிகாடு பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் கோபால் (வயது 50).இவர் தனது மனைவியுடன் கலெக்டரை சந்தித்து மனு அளித்தார் . அதில் அவர்…
Read More...