Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

மருத்துவம்

10 ஆண்டுக்கு பின் திருச்சி மிகப்பெரிய மாநகரமாக ஜொழிக்கும். அமைச்சர் கே.என்.நேரு.

திருச்சியில் சித்த மருத்துவக் கல்லூரி – அமைச்சர் கே.என் நேரு தகவல்.திருச்சி மாவட்ட சித்த மருத்துவத்துறை சார்பில் 5 – வது தேசிய சித்த மருத்துவ தின விழா திருச்சி புத்தூர் அரசு மாவட்ட தலைமை சித்த மருத்துவமனையில் இன்று முதல் வருகிற 23 தேதி…
Read More...

திருச்சி மாருதி மருத்துவமனையில் அதிநவீன அறுவை சிகிச்சை அறிமுகம்.நிர்வாக இயக்குனர் டாக்டர் ஆனந்த்…

பெரிய நகரங்களைப் போல திருச்சி மாருதி மருத்துவமனையில் அதிநவீன அறுவை சிகிச்சை. நிர்வாக இயக்குனர் டாக்டர் ஆனந்த் தகவல். திருச்சி மாருதி மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் கே. ஆனந்த் , நரம்பியல் நிபுணர் டாக்டர் சையீத் அலி , மூத்த…
Read More...

செல்வநகர் குடியிருப்போர் நலச்சங்கம் மற்றும் ராயல் பேர்ல் மருத்துவமனை சார்பாக இலவச மருத்துவ முகாம்.

செல்வா நகர் ஒருங்கிணைந்த குடியிருப்போர் நல சங்கம்,ராயல் பேர்ல் மருத்துவமனை சார்பாக இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தில் இரட்டைவாய்க்கால் செல்வா நகர் ஒருங்கிணைந்த குடியிருப்போர் நல சங்கம் சார்பில்…
Read More...

தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சிலின் மாநில செயற்குழு கூட்டம் டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில்…

தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் மாநில செயற்குழு கூட்டம் இன்று திருச்சியில் நடந்தது. அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலை வரும் அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் நிறுவன தலைவருமான டாக்டர் கே. எஸ். சுப்பையா பாண்டியன் தலைமை தாங்கினார்.
Read More...

இந்தியாவில் ஜனவரியில் ஓமைக்ரான் அலை வீசும்.மருத்துவ நிபுணர் பரபரப்பு தகவல்.

கொரோனா முடிவுக்கு வருமுன்னே அதன் திரிபான ஒமைக்ரான் அலற வைத்து இருப்பது மானுட சோகம்தான். கடந்த 24-ந் தேதி முதன்முதலாக தென் ஆப்பிரிக்காவில்தான் இந்த ஒமைக்ரான் தென்படத்தொடங்கியது. இது 50-க்கும் மேற்பட்ட உரு மாற்றங்களை கொண்டிருக்கிறது,…
Read More...

இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 100தாண்டியது

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் வைரஸ், அதிவேகமாக உலகமெங்கும் பரவி வருகிறது.இந்த வைரஸ் நமது நாட்டையும் விட்டு வைக்கவில்லை. கடந்த 2-ந் தேதி கர்நாடகத்தில் 2 பேருக்கு பரவியதின் மூலம் நாட்டில் அடியெடுத்து வைத்த ஒமைக்ரான்…
Read More...

தமிழகத்தில் 6 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ்? திருச்சியில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்…

திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் இன்று காலை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் புற்றுநோய் பரிசோதனை மையத்தை திறந்து வைத்தார்.பின்னர் மருத்துவமனையை ஆய்வு மேற்கொண்டார், பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
Read More...

சளியை கரைத்து வெளியேற்ற உதவும் பூண்டு பால்

சளியை கரைத்து வெளியேற்ற உதவும் பூண்டு பால் ! குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் நெஞ்சு சளி பிரச்சனையை அதிகமாகவே எதிர்கொள்கிறார்கள். முதலில் அடர்த்தியாக இருக்கும் சளியை கரைத்து பிறகு சளியை வெளியேற்ற வேண்டும். பூண்டு பால் செய்ய தேவையான…
Read More...

இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் பாதித்தவர் எண்ணிக்கை 21 ஐ தொட்டது.

உலகம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ள ஒமைக்ரான் வைரஸ், இந்தியாவிலும் பரவத் தொடங்கியிருக்கிறது. தென் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருவோருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தீவிரமாக…
Read More...

ஓமைக்ரான் வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவுமா ? சுகாதாரத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தகவல்.

உருமாறிய புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான், தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக கடந்த 24-ந் தேதி கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் 10 நாட்களில் 38-க்கும் மேற்பட்ட நாடுகளில் கால் பதித்து உலகை அதிர வைத்து வருகிறது. ஒமைக்ரான் வைரஸ் தோன்றியுள்ள தகவல்…
Read More...