Browsing Category
மருத்துவம்
ஒமைக்ரான் வைரஸ். தமிழகத்தில் ஒரே நாளில் 74 பேருக்கு தோற்று. திருச்சியிலும் ஒருவர் பாதிப்பு.
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்று உலகம் முழுவதும் பரவி புதிய கொரோனா அலைகளை உருவாக்கி வருகிறது.
இந்தியாவிலும் டெல்லி, மகாராஷ்டிரா, தமிழகம், கர்நாடகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஒமைக்ரான் அச்சுறுத்தி… Read More...
4 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்ட பெண்ணுக்கு கொரோனா தோற்று .
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து கடந்த 12 நாட்களுக்கு முன்னர் 30 வயது நிரம்பிய பெண் இந்தியா வந்தார். மத்தியபிரதேச மாநிலம் மஹவ் நகரில் உள்ள தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக அந்த பெண் இந்தியா வந்துள்ளார்.
அந்த பெண்… Read More...
இரவு நேர ஊரடங்கு அமுல்.புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் தடை.
கேரளாவிலும் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் தடை.
இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 578 ஆக அதிகரித்துள்ளது. 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இதுவரை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு நாளுக்கு…
Read More...
Read More...
இந்தியாவில் 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி.
பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவேக்சின் கொரோனா தடுப்பூசியை 12-18 வயதினருக்கும் செலுத்த மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவில் தற்போது 18-வயதினருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும்…
Read More...
இந்தியாவில் தற்போது 18-வயதினருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும்… Read More...
ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட 91% பேர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள்.
ஒமைக்ரானால் பாதிகப்பட்ட 91சதவீதம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஒமைக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 91 சதவீதம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளைப் செலுத்தியுள்ளதாகவும், மூன்று பேர்…
Read More...
Read More...
திருச்சியில் தேசிய சித்த மருத்துவ தின விழா. அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி சிறப்புரை.
அரசு மாவட்ட சித்த மருத்துவமனை சார்பாக திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில்நடைபெற்ற தேசிய சித்த மருத்துவ தின விழாவில்
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்
'இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை' சார்பாக…
Read More...
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்
'இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை' சார்பாக… Read More...
திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் பயிற்சி பெற்ற செவிலியர்களுக்கு சான்றிதல் வழங்கும் நிகழ்ச்சி.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இன்னுயிர் காப்போம் திட்டம் நம்மை காக்கும் 48 இலவச விபத்து சிகிச்சை திட்டத்தை முன்னிட்டு திருச்சி நாகமங்கலம் ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் நடைபெற்ற விபத்து மற்றும் அவசர சிகிச்சை கருத்தரங்கில் பயிற்சி…
Read More...
Read More...
தமிழகத்தில் 33 பேர் ஒமைக்ரான் வைரஸால் பாதிப்பு.
உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் கடந்த மாதம் 24-ந்தேதி தென் ஆப்பிரிக்காவில்தான் முதலில் கண்டறியப்பட்டது.
அதைத்தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் பயணக்கட்டுப்பாடுகளை விதித்தன.
ஆனாலும் ஒருமாத காலத்தில் இந்த வைரஸ் 106 நாடுகளில்…
Read More...
Read More...
அருண் நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு டாக்டர் சுப்பையா பாண்டியன் ஏற்பாட்டில் மாபெரும் இலவச சித்த…
திருச்சியில் அருண் நேரு பிறந்த நாளை முன்னிட்டு டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில் இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது.
நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேருவின் மகனும் தொழிலதிபருமான கே.என்.அருண் நேரு
பிறந்தநாளை முன்னிட்டு…
Read More...
நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேருவின் மகனும் தொழிலதிபருமான கே.என்.அருண் நேரு
பிறந்தநாளை முன்னிட்டு… Read More...
திருச்சியில் விரைவில் சித்த மருத்துவக் கல்லூரி.அமைச்சர் கே.என்.நேருக்கு 2 லட்சம் சித்த மருத்துவர்கள்…
திருச்சியில் சித்த மருத்துவ கல்லூரி தொடங்க சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியிட முயற்சிக்கப்படும் என்று அமைச்சர் நேரு
கூறியதற்கு அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன் நன்றி தெரிவித்துள்ளார்.
திருச்சி…
Read More...
Read More...