Browsing Category
மருத்துவம்
திருச்சி தில்லைநகரில் விரைவில் அப்போலோ மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்காக புதிய…
தமிழகத்தில் முதல்முறையாக ஸ்பீடு போட் இன்ஜெக்ட் எனப்படும் நவீன தொழில்நுட்ப கருவி பயன்படுத்தி பெருங்குடலில் இருந்த புற்றுநோய் கட்டியை எண்டோஸ்கோப்பிக் முறையில் வெற்றிகரமான சிகிச்சையை திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனையில்… Read More...
திருச்சியில் இம்ப்காப்ஸ் மருத்துவமனையை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.
திருச்சியில் இம்ப்காப்ஸ் மருத்துவமனையை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.
திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே இயங்கி வந்த இம்ப்காப்ஸ் கிளை விற்பனை நிலையம் தற்போது சத்திரம் பஸ் நிலையம் அருகே இ.ஆர். பள்ளி எதிரே இடம்… Read More...
தமிழகத்திலேயே முதல் முறையாக தென்னூர் காவேரி மருத்துவமனை சாதனை அறுவை சிகிச்சை.
தமிழகத்திலேயே முதல்முறையாக 12 வயது சிறுவனுக்கு மாற்று ரத்த வகையைச் சோந்த சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து திருச்சி தென்னுாா் காவேரி மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.
இது குறித்து மருத்துவமனையின் சிறுநீரக சிகிச்சை… Read More...
உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு அப்போலோ மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி.
ஏப்ரல் 19 ஆம் தேதி உலக கல்லீரல் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதன் காரணம் கல்லீரல் நோய் பற்றிய விழப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்.
கல்லீரல் கோளாறுகள் உயிரிழப்புகளை ஏற்படுத்தலாம் என்றாலும், அந்த உறுப்பைப் பாதுகாப்பது… Read More...
நாளை கோடைகால நோய்களுக்கான சிறப்பு சித்த மருத்துவ முகாம்.சித்த மருத்துவ அலுவலர் காமராஜ்.
கோடைகால நோய்களுக்கான
சிறப்பு சித்த மருத்துவ முகாம்.சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் தகவல்.
திருச்சி, அருகே பெருகமணியில் ஏப்ரல் 20 ஆம் தேதி, கோடைகால நோய்களுக்கான இலவச சிறப்பு சித்த மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
இது… Read More...
கொரோனா: திருச்சி அரசு மருத்துவமனையில் 7 கர்ப்பிணி பெண்கள் உட்பட 9 பேர் அனுமதி.
திருச்சி அரசு மருத்துவமனையில்
7 கர்ப்பிணி உட்பட 9 பேர் கொரோனாவுக்கு அனுமதி.
திருச்சி அண்ணல் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவனையில், கொரானா சிறப்பு சிகிச்சை மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏழு கர்ப்பிணி… Read More...
திருச்சி மத்திய மண்டலத்தில் 29 போலி மருத்துவர்கள் கைது.திருச்சி, மணப்பாறையில் நடவடிக்கை இருக்குமா?
திருச்சி மத்திய மண்டலத்தில் போலி மருத்துவர்கள் 29 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். போலி மருத்துவர்கள் மீது கடுமையாக நடைவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக… Read More...
திருச்சி பிரண்ட்லைன் மருத்துவமனையில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு மாபெரும் இலவச அறுவை சிகிச்சை…
திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு இலவச அறுவை சிகிச்சை ஆலோசனை முகாம் நடைபெற்றது.
பொது அறுவை சிகிச்சைகள், லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சைகள், குடல் இறக்கம் (ஹெர்னியா) சிகிச்சைகளுக்கான முகாம்… Read More...
திருச்சி இந்திய மருத்துவ மன்றம் சார்பில் உலக சுகாதார தின விழா.
திருச்சியில் உள்ள இந்திய மருத்துவ மன்றம் சார்பில் உலக சுகாதார தின விழா கொண்டாடப்பட்டது.
திருச்சி தில்லைநகர் சாலை ரோட்டில் உள்ள இந்திய மருத்துவ மன்றத்தில் (ஐ.எம்.ஏ.) நேற்று உலக சுகாதார தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு… Read More...
திருச்சி அரசு மருத்துவமனையில் ரூ.2 கோடி மதிப்பீட்டிலான மருத்துவ இயந்திரங்களை மக்கள் பயன்பாட்டிற்கு…
.
நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்துக்கும் தேர்தல் வரும் என்று கூறிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியின் கனவு ஒருபோதும் பலிக்காது என்று அமைச்சர் கே.என்.நேரு திட்டவட்டமாக கூறினார்.
திருச்சி அரசு மருத்துவமனையில் ரூபாய்.2 கோடி…
Read More...
நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்துக்கும் தேர்தல் வரும் என்று கூறிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியின் கனவு ஒருபோதும் பலிக்காது என்று அமைச்சர் கே.என்.நேரு திட்டவட்டமாக கூறினார்.
திருச்சி அரசு மருத்துவமனையில் ரூபாய்.2 கோடி… Read More...