Browsing Category
போலிஸ்
திருச்சியில் அரசு மருத்துவமனை அருகே போதை பொருட்கள் விற்ற 3 பேர் கைது
திருச்சியில் அரசு மருத்துவமனை அருகே
போதை பொருட்கள் விற்ற 3 பேர் கைது
திருச்சி எம்ஜிஆர் சிலை எதிரே உள்ள குமுமிக்கரை பகுதியில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக அரசு மருத்துவமனை போலீசாருக்கு…
Read More...
Read More...
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை திருட்டு
எடமலைப்பட்டி புதூரில் வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருட்டு .
மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு .
திருச்சி பிராட்டியூர் காவேரி நகர் பகுதியியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 42 ) இவர் நேற்று வீட்டை பூட்டிவிட்டு…
Read More...
Read More...
திருச்சியில் ஆட்டோ திருடிய இரண்டு பேர் கைது.
திருச்சியில்
ஆட்டோ கடத்தல்
2 பேர் கைது.
திருவறும்பூர்
வேங்கூர் அசோக் நகர் பகுதியை
சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 29) இவர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் எதிரில் உள்ள ஒட்டல் அருகில் தனது…
Read More...
Read More...
திருச்சி மாநகராட்சிக்கு பல லட்சம் நஷ்டமாக இவர் மாதம் மாதம் யார் யாரிடம் எவ்வளவு மாமுல் வாங்குகிறார்…
திருச்சி மண்டலம் 2 வார்டு 32 இல் பணியாற்றி வரும் துப்புரவு மேற்பார்வையாளர் பழனியின் மகன் வேலுச்சாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு கூறப்பட்டுள்ள தகவல்கள் கீழ் வருமாறு :-
நான் திருச்சிராப்பள்ளி மாநாகராட்சி வார்டு குழு…
Read More...
Read More...
ட்விட்டரில் அவதூறு பரப்பிய TRB ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருச்சி எஸ்பியிடம் மாவட்ட செயலாளர்…
தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 மற்றும் BNS Act 2023-ன் கீழ் திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் T.R.B. ராஜா மற்றும் X-தளத்தில் அவதூறு செய்தியை பகிர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும்…
Read More...
Read More...
திருச்சியில் ஆன்லைனில் ரூ 10 லட்சம், 20 பவுன் நகை மோசடி செய்த பெண்னுடன் கணவன் மனைவி மீது வழக்கு.
திருச்சியில் ஆன்லைனில் ரூ 10 லட்சம், 20 பவுன் நகை மோசடி செய்த கணவன் மனைவி உள்பட மூன்று பேர் மீது வழக்கு.
திருச்சியை அடுத்த நொச்சியம் மாதவப் பெருமாள் கோவில் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 40). இவரிடம் சேலம்…
Read More...
Read More...
திருச்சியில் நடந்த பரபரப்பு சம்பவம். வழக்கறிஞர் அலுவலகத்திற்கே சென்று கொலை மிரட்டல் விடுத்த பெண் .
திருச்சி நீதிமன்றம் எதிர்ப்புறம் உள்ள வழக்கறிஞர் அலுவலகத்துக்கு சென்று கொலை மிரட்டல் விடுத்த பெண்.
இந்த சம்பவம் குறித்து வழக்கறிஞர் S.முத்துக்குமார் (வயது 43) கூறுகையில் :-
எனது மூத்த வழக்கறிஞர் பென்னட் ராஜ் ஒரு…
Read More...
Read More...
சமூக வலைத்தளங்களில் அதிமுக பொது செயலாளர் மீது அவதூறு பரப்பிய திமுக அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க…
எடப்பாடி பழனிச்சாமி குறித்து அவதூறு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவினர் போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு
மாவட்டச் செயலாளர் ஜெ. சீனிவாசன் தலைமையில் வழங்கினர்.
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில்
திமுக அமைச்சர் மீது…
Read More...
Read More...
லஞ்சம் பெற்ற வழக்கில் ஓய்வு பெற்றபின் திருச்சி மின்வாரிய பொறியாளருக்கு சிறைத் தண்டனை நீதிமன்றம்…
திருச்சி மாவட்டம் துவாக்குடியில் கே.வி. நாகராஜன் என்பவருக்குச் சொந்தமான தனியார் நிறுவனத்தில் வயலூர் சீனிவாச நகரை சேர்ந்த பொன்னசாமி மகன் சரவணன் என்பவர் எலெக்டிரிக்கல் சூப்பர்வைராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இவர் பணிபுரிந்து வந்த…
Read More...
Read More...
தொந்தரவு கொடுத்த கொழுந்தனரை கொடூரமாக கொன்ற அண்ணி .
திண்டுக்கல் அருகே வாலிபர் கொலை வழக்கில் அண்ணி உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
திண்டுக்கல் அருகே சென்னமநாயக்கன்பட்டி பகுதியில் கணேசன் என்பவருக்கு சொந்தமான கிணறு உள்ளது.
.கடந்த ஜூன் 15ல் அந்த கிணற்றில் கை, கால்,…
Read More...
Read More...