Browsing Category
போலிஸ்
திருவெறும்பூரில் ரூ.6 கோடி நிலத்தை வழக்கறிஞர் அபகரிக்க முயற்சி .
திருவெறும்பூரில் ரூ.6 கோடி நிலத்தை வழக்கறிஞர்
அபகரிக்க முயற்சி .
திருச்சி கலெக்டரிடம் பரபரப்பு புகார்.
திருச்சி மயிலம் சந்தை பகுதியைச் சேர்ந்த மறைந்த சத்தியசீலன் மனைவி லதா, ஏ.எம். அசோகன் ஆகியோர் நேற்று…
Read More...
Read More...
திருச்சி: பணியில் இருந்த போலீசாரை தகாத வார்த்தையில் பேசிய வாலிபர் கைது .
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள வையம்பட்டியில் சாலை விபத்து விசாரணை ஈடுபட்டிருந்த போலீஸாரிடம் தகாத வாா்த்தைகளைக் கூறி தகராறு செய்ததாக இளைஞரை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைப்பு.
வையம்பட்டி அருகேயுள்ள…
Read More...
Read More...
தகராறை தட்டி கேட்ட போலீஸ்காரரை வெட்டியவருக்கு மாவு கட்டு . சிறுவன் உட்பட 5 பேர் கைது .
நெல்லை மேலப்பாளையம், அத்தியடி மேலத்தெருவைச் சேர்ந்தவர் முகம்மது ரஹ்மத்துல்லா (வயது 26). இவர் மணிமுத்தாறு சிறப்பு காவல் படை, 9வது பட்டாலியனில் பணியாற்றி வருகிறார் .
இவருக்கு மனைவி மற்றும் 6 மாத கைக்குழந்தை உள்ளது. அவர், தனது…
Read More...
Read More...
இளம்பெண்ணிடம் உல்லாசமாக இருந்ததற்கு எக்ஸ்ட்ரா பணம் தராததால் நிதி நிறுவன அதிபரை அடித்து கொன்ற 2…
இளம்பெண்ணிடம் உல்லாசமாக இருந்ததற்கு கூடுதல் பணம் தராததால் திண்டுக்கல் நிதி நிறுவன அதிபரை அடித்து கொலை செய்ததாக, கைதான தம்பதி உள்பட 3 பேர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
திண்டுக்கல் வஉசி காலனியை சேர்ந்தவர் குபேந்திரன் (வயது…
Read More...
Read More...
திருச்சியில் வாலிபர்களிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது .
திருச்சியில் வாலிபர்களிடம்மோட்டார் சைக்கிளில் வந்து செல்போன் பறித்த இரண்டு பேர் கைது .
திருவறும்பூர் நடராஜபுரம் லூர்து நகர் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 18) இவர் தனது நண்பருடன் கோட்டை போலீஸ்…
Read More...
Read More...
திருச்சியில் போதை பொருட்கள் மாத்திரைகள் விற்ற 2 பேர் கைது.
வெவ்வேறு இடங்களில் திருச்சியில் போதை பொருட்கள் மாத்திரைகள் விற்ற 2 பேர் கைது. ஒருவருக்கு வலை.
திருச்சி அரியமங்கலம் ஆயில் மில் ரோடு பகுதியில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அரியமங்கலம் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல்…
Read More...
Read More...
திருச்சியிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் செல்ல வந்த பெண்ணிடம் இருந்த ஜிபிஎஸ் கருவி. போலீசார்…
திருச்சியிலிருந்து விமானம் மூலம் சென்னை செல்ல இருந்த
பெண்ணிடம் இருந்து ஜிபிஎஸ் கருவி பறிமுதல்
ஏர்போர்ட் காவல் நிலைய போலீசார் விசாரணை.
திருச்சியில் இருந்து பெண் ஒருவர் இன்று இண்டிகோ விமான மூலம் சென்னை செல்ல…
Read More...
Read More...
உல்லாசமாக இருக்க ஆசைப்பட்டு மசாஜ் ராணியிடம் சிக்கி சின்னாபின்னமான வயதானவர்கள், தொழிலதிபர்கள், அரசு…
தமிழகத்தின் தலைநகரம் சென்னையில் முறைகேடாக செயல்பட்டு வரும் ஸ்பா சென்டர்கள், மசாஜ் சென்டர், சலூன்களில், பாலியல் தொழில் நடத்தப்படுவதாக மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல்கள் அடிக்கடி வருகின்றன.அப்படி வரும் தகவல்களின் அடிப்படையில் போலீசார் சோதனைகளை…
Read More...
Read More...
திருச்சி கம்பரசம்பேட்டை தடுப்பனையில் மூழ்கி மாயமான எம்பிஏ மாணவர் சடலமாக மீட்பு .
திருச்சி அருகே கம்பரசம் பேட்டை தடுப்பனையில் மூழ்கி மாயமான மாணவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை தீயணைப்புத் துறையினர் சடலமாக மீட்டனர்.
திருச்சி புத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் கண்ணன் மகன் ராமன் (வயது 21). திருச்சி பாரதிதாசன் பல்கலைக்…
Read More...
Read More...
திருச்சி தில்லைநகரில் தீயில் கருகி பெண் பரிதாப சாவு
திருச்சி தில்லைநகரில்
தீயில் கருகி பெண் பரிதாப சாவு
போலீசார் விசாரணை
கர்நாடகா மாநிலம் மைசூர் யாதவகிரி பகுதியை சேர்ந்தவர் குமரவேல் .
இவரது மனைவி பிரசன்னகுமாரி (வயது 66).இவர் உடல்நிலை சரியில்லாமல்…
Read More...
Read More...