Browsing Category
போலிஸ்
திருச்சி உறையூர் அடுக்குமாடி குடியிருப்பில் கார் திருட்டு. சண்முகா நகரில் வீடு கட்டும் பொருள்கள்…
.திருச்சி உறையூர் அடுக்குமாடி குடியிருப்பில் கார் திருட்டு. சண்முகா நகரில் வீடு கட்டும் பொருள்கள் திருடிய
3 வாலிபர்கள் கைது.
திருச்சி சண்முகா நகர் 5 -வது கிராஸை சேர்ந்தவர் வேல்முருகன். (வயது 71 ) இவர் புதிதாக வீடு கட்டி…
Read More...
Read More...
ரூ.1020 ஊழல் குறித்த அமலாக்க துறையின் நடவடிக்கைக்கு சப்ப மேட்டரு சால்ட் வாட்டரு என அசால்டாக…
'என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி' என்ற தலைப்பில் திருச்சி மாவட்ட திமுக செயலாளர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் உரையாற்றினார்.
அமைச்சர் நேருவின்…
Read More...
Read More...
17 வயது சிறுமியை திருமணம் செய்து 4 மாதம் குடும்பம் நடத்திய பின் 45 வயது விவசாயி. போக்சோ சட்டத்தில்…
திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த ஒரு தம்பதியினர் தங்களது மூன்று மகள்களுடன் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கொடைக்கானல் அருகே உள்ள கிராமத்திற்கு சென்றுள்ளனர்.
அங்கேயே தங்கி அவர்கள் தனியார் எஸ்டேட்டில் கூலி வேலை செய்து…
Read More...
Read More...
விதி எப்படி எல்லாம் முடியுது? நடந்து சென்ற பெண்ணின் மீது…. பரிதாப பலி .
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே நடந்து சென்ற பெண் மீது புளியமரம் முறிந்து விழுந்ததில் பெண் பரிதாபமாக உயிரிழந்தாா்.
தொட்டியம் அருகில் உள்ள அரங்கூா் காலனி பகுதியைச் சோ்ந்த மகாமனி மனைவி நிா்மலா (வயது 50) என்பவா் அரங்கூா்…
Read More...
Read More...
நடந்து சென்ற பெண்ணின் தாலியை பறித்து சென்ற மர்ம நபர்கள்.திருச்சி மேல சிந்தாமணி குடியிருப்பு…
நடந்து சென்ற பெண்ணின் தாலியை பறித்து சென்ற மர்ம நபர்கள்.திருச்சி மேல சிந்தாமணி குடியிருப்பு பகுதியில் பட்டப் பகலில் துணிகரம் :
நடந்து சென்ற பெண்ணிடம்
2 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
2மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்.
திருச்சி…
Read More...
Read More...
திருச்சி ஹவுரா .எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ 18 லட்சம் கஞ்சா பறிமுதல்.ரயில்வே பாதுகாப்பு படை போலீசார்…
திருச்சி ஹவுரா .எக்ஸ்பிரஸ் ரயிலில்
ரூ 18 லட்சம் கஞ்சா பறிமுதல்.
ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அதிரடி.
தென்னக ரயில்வே முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர் அருள்ஜோதி உத்தரவின் பேரில் திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை முதுநிலை…
Read More...
Read More...
தற்போது வீட்டு காவலில் ஆசிரியர் கூட்டணி திருச்சி மாவட்ட செயலாளர் நீலகண்டன். தமிழக அரசின் அடக்கு…
திருச்சி மாவட்ட டிட்டோஜாக் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருச்சி மாவட்ட செயலாளர் சே. நீலகண்டன் திருச்சி உறையூர் காவல் ஆய்வாளர் தலைமையில் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
நாளை சென்னையில் தமிழ்நாடு…
Read More...
நாளை சென்னையில் தமிழ்நாடு… Read More...
திருச்சி மாநகர பகுதிகளில் போலீசாரின் அதிரடி வேட்டையில் லாட்டரி, போதை மாத்திரைகள் விற்ற 12 பேர்…
திருச்சி மாநகர பகுதிகளில் போலீசாரின் அதிரடி வேட்டையில் லாட்டரி, போதை மாத்திரைகள் - 12 பேர் கைது
2 வாகனங்கள், 4 செல்போன்கள், பணம் பறிமுதல்
திருச்சி மாநகரில் லாட்டரி சீட்டுகள், போதை மாத்திரைகள் அதிக அளவில் விற்கப்படுவதாக…
Read More...
2 வாகனங்கள், 4 செல்போன்கள், பணம் பறிமுதல்
திருச்சி மாநகரில் லாட்டரி சீட்டுகள், போதை மாத்திரைகள் அதிக அளவில் விற்கப்படுவதாக… Read More...
திருச்சி சுப்பிரமணியபுரத்தில் துணிகரம் : மளிகை கடையின் பூட்டை உடைத்து ஒர் லட்சம் பணம் கொள்ளை.…
திருச்சி சுப்பிரமணியபுரத்தில் துணிகரம் :
மளிகை கடையில் பூட்டை உடைத்து ஒர் லட்சம் பணம் கொள்ளை.
வாலிபர் கைது:
திருச்சி சுப்பிரமணியபுரம் ரஞ்சிதபுரம் சூசை தெருவை சேர்ந்தவர் சௌந்தரபாண்டியன் (வயது 70). இவர் சுப்பிரமணியபுரம் ராஜா தெரு…
Read More...
திருச்சி சுப்பிரமணியபுரம் ரஞ்சிதபுரம் சூசை தெருவை சேர்ந்தவர் சௌந்தரபாண்டியன் (வயது 70). இவர் சுப்பிரமணியபுரம் ராஜா தெரு… Read More...
காவல்துறை துறை பறிமுதல் செய்த வாகனங்கள் வரும் 22ஆம் தேதி பொது ஏலம். எடுக்க விரும்புவர் தொடர்பு…
காவல்துறை பறிமுதல் செய்த வாகனங்கள் டிச.22, 23ல் பொது ஏலம் விடப்படுகிறது. சென்னை காவல்துறை கூடுதல் இயக்குநர், அவர்களின் உத்தரவின் படி காவல் துறை தலைவர், அவர்களின் தலைமையில் தமிழகம் முழுவதும் உள்ள போதை பொருள் நுண்ணறிவு பிரிவு அலுவலகங்களில்…
Read More...
Read More...