Browsing Category
போலிஸ்
திருச்சியில் மன உளைச்சலில் பூச்சி மருந்து குடித்து வாலிபர் சாவு .
திருச்சியில் மன உளைச்சலில் பூச்சி மருந்து குடித்து வாலிபர் சாவு .
போலீசார் விசாரணை
திருச்சி மேல சிந்தாமணி எஸ் கே நகரை சேர்ந்தவர் சங்கர் (வயது 39) இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில்…
Read More...
Read More...
திருச்சியில் முன் விரோதத்தில் கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உள்பட 7 பேர் கைது.
திருச்சியில் முன் விரோதத்தில் கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உள்பட 7 பேர் கைது.
திருச்சி வாமடம் ரெயில்வே கேட் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார் (வயது 20) இவர் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஒரு…
Read More...
Read More...
அயன் பாக்ஸில் மின்கசிவு. சீருடை அயன் செய்த பெண் சப் இன்ஸ்பெக்டர் பரிதாப பலி .
புதுக்கோட்டை அருகே மணமேல்குடி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த பெண் சப் இன்ஸ்பெக்டர் லட்சுமி பிரியா, தனது யூனிபார்மை அயர்ன் செய்யும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
Read More...
Read More...
சமயபுரம் அருகே காரில் 10 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த கும்பல் கைது
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கடந்த செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி காரை வழிமறித்து 10 கிலோ தங்க நகைகள் கொள்ளையடித்த வழக்கில் ராஜஸ்தானை சேர்ந்த மேலும் இரண்டு பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
சென்னை சௌகார்பேட்டையில் உள்ள நகை…
Read More...
Read More...
திருச்சியில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவலர் நல சங்க 17ம் ஆண்டு விழாவில் பல்வேறு தீர்மானங்கள்…
திருச்சியில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவலர் நல சங்க 17ம் ஆண்டு விழாவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் .
அமைச்சர் கே என் நேரு பங்கேற்பு.
தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவலர் நல சங்கத்தின் திருச்சி மாவட்ட சங்கத்தின் 17ம் ஆண்டு தொடக்க…
Read More...
Read More...
வளர்த்த காளை மார்பில் பாய்ந்தது . ஜல்லிக்கட்டு காளை முட்டி ஒருவர் பலி .
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வளர்த்த ஜல்லிக்கட்டு காளைமுட்டி ஒருவர் பலி.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி தாமஸ் நகர் சவேரியார் புரத்தை சேர்ந்தவர் அந்தோணி முத்து(எ)பீட்டர் (வயது 52).
இவரது மனைவி…
Read More...
Read More...
காந்தி மார்க்கெட்டில் இரவு நேரத்தில் பெண்ணை அழைத்து வந்ததை தட்டி கேட்ட தொழிலாளிக்கு கத்திக்குத்து .…
திருச்சி காந்தி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளிக்கு கத்தி குத்து சிறுவன் கைது .
திருச்சி வடக்கு தாராநல்லூர் காமராஜர் நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ் இவரது மகன் சூரியமூர்த்தி (வயது 26 ) இவர் திருச்சி காந்தி மார்க்கெட்டில் சுமை…
Read More...
Read More...
திருச்சியில் நள்ளிரவில் தூங்கிய கூலி தொழிலாளி தலையில் கல்லைப் போட்டு கொலை . கள்ள மார்க்கெட்டில் மது…
திருச்சி அருகே நள்ளிரவு சம்பவம்;
தலையில் கல்லை போட்டு கூலி தொழிலாளி கொடூர கொலை
நாடக மேடையில் தூங்கிய போது மர்ம நபர்கள் வெறிச்செயல்.
திருச்சி அருகே உள்ள நாகமங்கலம் களிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் துரை (வயது 46 )
கூலித்…
Read More...
Read More...
திருச்சி அருகே சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார் . லேசான காயங்களுடன் தப்பிய தம்பதி.
திருச்சி அருகே
சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்.
சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தம்பதி
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவர், தனது மனைவி சஜிதாவுடன் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உறவினர்…
Read More...
Read More...
திருச்சி முக்கொம்பூர் மேல்ணையில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 7ம் வகுப்பு மாணவன்.
திருச்சி முக்கொம்பூர் மேல்ணையில்
ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பள்ளி மாணவன்.
நீண்ட தேடலுக்கு பின் உடலை மீட்ட தீயணைப்பு துறையினர்.
திருச்சி முக்கொம்பு மேலணையில் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது…
Read More...
Read More...