Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

போலிஸ்

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் வாங்கி ஏமாற்றிய நபரை கடத்த பயங்கர ஆயுதங்களுடன் காரில் திருச்சி…

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, அரியலூா் மாவட்ட பகுதிகளில் காவல் துறையினா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கீழப்பழுவூா் காவல் துறையினா் வாரணவாசி மருதையாறு பாலம் அருகே அதிவேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில்,…
Read More...

திருச்சி: நிலப் பிரச்னையில் வழக்குப் பதிவு செய்யாத காவல் துறை பெண் துணை கண்காணிப்பாளர், உதவி…

திருச்சி அருகே நிலப் பிரச்னையில் வழக்குப் பதிவு செய்யாத காவல் துறை துணை கண்காணிப்பாளர்கள் உதவி ஆய்வாளர் இருவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், காவல்காரன்பட்டி காலனி தெருவைச் சோ்ந்தவா்…
Read More...

வெவ்வேறு சமூகம் என்பதால் பெண் கிராம நிர்வாக அலுவலரை கொன்ற பெற்றோர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே அகரம் கிராமத்தைச் சேர்ந்த அருணா (வயது 27) என்ற பெண் வி.ஏ.ஓ-வின் மரணம் தற்போது கொலை வழக்காகத் திரும்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது அருணா, பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட கீரப்பாக்கம் கிராமத்தில்…
Read More...

சித்தப்பா உடன் உல்லாசம்.நேரில் பார்த்த கணவனை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய மனைவி

பொள்ளாச்சியில் பக்கா ஸ்கெட்ச் போட்டு கணவனை கொன்ற மனைவி கைது செய்யப்பட்டு உள்ளார். பொள்ளாச்சியை அடுத்த தாமரைக் குளம் அரசமரத்து விநாயகர் கோயில் வீதியில் வசித்து வந்தவர் தேவா என்கிற ரித்தீஷ் (வயது 27). இவர் கூலித்தொழில் செய்து வந்தார்.…
Read More...

வாடகை கார் ஓட்டுனரை தாக்கியதால் ஓட்டுநர்கள் பொன்மலை காவல் நிலையம் முற்றுகை.

வாடகை வாகன ஓட்டுநரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வாடகை வாகன ஓட்டுநா்கள் திருச்சி பொன்மலை காவல் நிலையத்தை நேற்று புதன்கிழமை முற்றுகையிட்டனா்.திருச்சி மாவட்டம், உத்தமா்சீலி பகுதியைச் சோ்ந்தவா் மகேந்திரன் (வயது 24), வாடகை…
Read More...

திருச்சி உறையூரில் போதை மாத்திரை மற்றும் பெண் பெண் உள்ளிட்ட 3 பேர் கைது .

திருச்சி உறையூரில் போதை மாத்திரை மற்றும் பெண் பெண் உள்ளிட்ட 3 பேர் கைது .உறையூர் காவல நிலைய போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் மற்றும் போலீசார் கல்நாயக்கன்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று…
Read More...

திருச்சியில் ஓரமாக அமர சொன்ன மாநகராட்சி துப்புரவு பணியாளருக்கு பீர் பாட்டிலால் குத்து.கணவன் மனைவி…

திருச்சியில் ஓரமாக அமர சொன்ன மாநகராட்சி துப்புரவு பணியாளருக்கு பீர் பாட்டிலால் குத்து.திருச்சி சிந்தாமணி பூசாரி தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 36) இவர் திருச்சி மாநகராட்சி தூய்மை பணியாளர்.இவர் சிந்தாமணி பகுதியில் உள்ள ஒரு…
Read More...

திருச்சியில் கடனை திருப்பி செலுத்த முடியாத விரக்தியில் மருந்து வணிகர் தற்கொலை

திருச்சியில் கடனை திருப்பி செலுத்த முடியாத விரக்தியில் மருந்து வணிகர் தூக்கு போட்டு தற்கொலை திருச்சி கண்டோன்மெண்ட் ஒத்தக்கடை பொதுத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் குமார் (வயது 43). இவர் கடந்த ஜனவரி மாதம் மருந்து மொத்த வணிகம் செய்ய…
Read More...

திருச்சி அரசு கல்லூரி மாணவர் விடுதியில் பதுங்கி இருந்த மூன்று ரவுடிகள்.

திருச்சி அரசு கல்லூரி மாணவர் விடுதியில் பதுங்கி இருந்த 3 ரவுடிகளை மடக்கி பிடித்த மாநகர போலீசார் .திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள டாக்டர்.அம்பேத்கர் சமூகநீதி கல்லூரி மாணவர் விடுதியில் ரவுடிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய…
Read More...

திருச்சி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில் ஆஸ்பெட்டாஸ் போடும் பணியின் போது தவறி விழுந்த…

காந்தி மார்க்கெட் அருகே திருச்சி வெல்டிங் தொழிலாளி தவறி விழுந்து பலி காந்தி மார்க்கெட் போலீசார் விசாரணை.திருவண்ணாமலை மாவட்டம் சொர்ணபந்தல் செங்கம் வீரபாண்டிய கட்டபொம்மன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பழனி (வயது 53. ). வெல்டிங் தொழிலாளி.…
Read More...