Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

போலிஸ்

திருச்சி பெண்ணிடம் தீபாவளி சீட்டு, ஹெல்த் கேர் என ரூ.45 லட்சம் மோசடி

திருச்சி பெண்ணிடம் தீபாவளி சீட்டு, ஹெல்த் கேர் என ரூ.45 லட்சம் மோசடி கன்டோன்மென்ட் காவல் நிலைய போலீசில் புகார். திருச்சி கன்டோன்மென்ட் பகுதியை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடந்த 2011ம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த…
Read More...

சாதாரண வாட்ஸ்அப் மெசேஜை ஓபன் செய்த இளைஞரின் வங்கிக் கணக்கில் இருந்து 2 லட்சம் ரூபாய் பணம்…

வாட்ஸ்அப் மெசேஜை ஓபன் செய்த இளைஞரின் வங்கிக் கணக்கில் இருந்து 2 லட்சம் ரூபாய் பணம் பறிபோயுள்ளது. ஓடிபி தெரிவிக்காத நிலையில், பணம் பறிபோனது எப்படி? சைபர் கொள்ளையர்கள் சிக்குவார்களா? சர்வ சாதாரணமாக பயன்படுத்தும் வாட்ஸ்அப் சாட் மூலமாக…
Read More...

திருச்சி திருவெறும்பூரில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த 54 வயது நபர் போக்ஸோ சட்டத்தில்…

திருச்சி திருவெறும்பூரில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த 54 வயது நபர் போக்ஸோ சட்டத்தில் கைது. திருச்சி மவாட்டம், திருவெறும்பூா் அருகே விளையாடிக் கொண்டிருந்த 12 வயது சிறுமிக்கு அந்த பகுதியைச் சோ்ந்த பரணிகுமாா் (வயது…
Read More...

திருச்சியில் வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.5000 லஞ்சம் பெற்ற விஏஓ கைது.

திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா, பச்சைப்பெருமாள்பட்டி வடக்கு கிராமத்தில் பிரபு என்பவர் கிராம நிர்வாக அலுவலராக கடந்த இரண்டு வருடங்களாக பணிபுரிந்து வருகிறார். மேற்படி, இவரது கட்டுப்பாட்டிற்குள் உள்ள வைரபெருமாள்பட்டியை சேர்ந்த…
Read More...

திருச்சியில் கால அட்டவணையை மீறி செயல்படும் அரசு போக்குவரத்து நடத்துனருக்கு சொந்தமான மினி பஸ்.தட்டி…

திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா சுக்காம்பட்டியில் இருந்து SMT தனியார் போக்குவரத்து நிறுவனத்தின் TN/63J7678 என்கிற பதிவு எண் கொண்ட அரசு போக்குவரத்து கழக நடத்துனருக்கு சொந்தமான தனியார் மினி பேருந்து சுக்காம்பட்டியில் இருந்து…
Read More...

திருச்சி ஸ்ரீரங்கத்தில் என்ஐடி பேராசிரியை கார் கண்ணாடியை உடைத்து நகை, பணம் லேப்டாப் திருட்டு.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் என்ஐடி பேராசிரியை கார் கண்ணாடியை உடைத்து நகை, பணம் திருட்டு ஸ்ரீரங்கம் காவல் நிலையம் போலீசார் மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு .திருச்சியை அடுத்த துவாக்குடி என்ஐடி குடியிருப்பு வளாகத்தை சேர்ந்தவர் கோகுல்நாத் (வயது…
Read More...

கார் விபத்தில் திருச்சி வழக்கறிஞர் பரிதாப பலி.

திருச்சியை சேர்ந்த வழக்கறிஞர் கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தாா்.திருச்சி கே.கே.நகா் பகுதியைச் சோ்ந்தவா் சஞ்சய் (வயது 28), வழக்குரைஞா். இவா், நேற்று சனிக்கிழமை காலை திருச்சியில் இருந்து…
Read More...

திருச்சி அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதில் 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயம்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் நேற்று வெள்ளிக்கிழமை அடுத்தடுத்து வாகனங்கள் மோதி கொண்ட விபத்தில் தொழிலாளா்கள் 15-க்கும் மேற்பட்டோா் காயம் அடைந்து உள்ளனர்.விராலிமலையில் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தனியாா் தொழிற்சாலை உள்ளது.…
Read More...

திருச்சியில் தீராத வயிற்று வலி காரணமாக தனியார் நிறுவன ஊழியர் எடுத்த பரிதாப முடிவு.

திருச்சியில் தீராத வயிற்று வலி காரணமாக தனியார் நிறுவன ஊழியர் எடுத்த பரிதாப முடிவு. காந்தி மார்க்கெட் போலீசார் விசாரணை . திருச்சி வரகனேரி வடக்கு பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரராஜன் (வயது 55)., தனியார் நிறுவனத்தில் வேலை…
Read More...