Browsing Category
போலிஸ்
திருச்சி மத்திய சிறையில் உணவு உண்ணுவதில் ஏற்பட்ட தகராறில் கைதிகள் 2 பேருக்கு காயம்
திருச்சி மத்திய சிறையில் உணவு உண்ணுவதில் ஏற்பட்ட தகராறில் கைதிகள்
2 பேருக்கு காயம்.
திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் சுமார் 750 க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.இந்நிலையில் சிறை கைதிகளுக்கு தினமும்…
Read More...
Read More...
திருச்சி பொன்மலையில் டீக்கடை பூட்டை உடைத்து திருடிய சிறுவன் உட்பட 2 பேர் கைது .
திருச்சி பொன்மலையில்
டீக்கடை பூட்டை உடைத்து பணம் திருடிய சிறுவன் உட்பட 2 பேர் கைது .
திருச்சி பொன்மலை பொன்னேரிபுரம் 2 -வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் நைனார் காஜா (வயது 62). ரிவர் பொன்னேரிபுரம் எல்லை மாரியம்மன் கோவில் தெரு…
Read More...
Read More...
காட்டுப்புதூரில் 82 வயது வரை கம்பீரமாக வாழ்ந்தவர் தடுக்கி விழுந்து பரிதாபமாக பலியான சோகம்.
காட்டுப்புதூரில்
முதியவர் தவறி விழுந்து பலி .
தொட்டியம் காட்டுப்புத்தூர்
முதலியார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சரவணவேலு (வயது 82).
இவர் தனது மனைவியுடன் தனியாக வசித்து வந்தார் இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது…
Read More...
Read More...
சமயபுரத்தில் இளம் பெண் தற்கொலை . குடும்ப வறுமையால் விபரீத முடிவு.
சமயபுரத்தில்
இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை
வறுமையால் விபரீத முடிவு .
சமயபுரம்
அருகே உள்ள மாணிக்கபுரம் வடகரை பகுதியைச் சேர்ந்தவர் பீட்டர் ஜேம்ஸ் இவரது மனைவி நகோமி சகாயராணி ( வயது 39)
இவர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு…
Read More...
Read More...
அரியமங்கலத்தில் மூதாட்டி சலவைத் தொழில் செய்து சேர்த்த வாழ்நாள் சேமிப்பு திருட்டு
திருச்சி அரியமங்கலத்தில்
மூதாட்டி சலவைத் தொழில் செய்து சேர்த்த வாழ்நாள் சேமிப்பு திருட்டு
திருச்சி அரியமங்கலம் அண்ணா நகரை சேர்ந்தவர் மாரியம்மாள் (வயது 75) இவர் தினமும் காலை 7 மணிக்கு தனது வீட்டை பூட்டிவிட்டு, சலவை…
Read More...
Read More...
இந்த வருடத்தில் இதுவரை திருச்சி மாவட்டத்தில் 39 பேர் மீது குண்டாஸ். திருச்சி எஸ்.பி. செல்வ…
திருச்சி மாவட்ட பகுதிகளில் கடந்த 5 மாதங்களில் 39 பேர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் எஸ்பி செல்வ நாகரத்தினம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:-…
Read More...
Read More...
திருச்சி ஆழ்வாரத்தோப்பு பள்ளிவாசல் அருகே கஞ்சா விற்ற பெண் உள்ளிட்ட 3 பேர் கைது. கஞ்சா, செல்போன்,…
திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியில்
கஞ்சா விற்பனை செய்த கும்பல் அதிரடி கைது.
பணம், இருசக்கர வாகனம் பறிமுதல்.
திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியில் உள்ள ஒரு பள்ளிவாசல் அருகே கஞ்சா விற்கப்படுவதாக தில்லை நகர் போலீசாருக்கு…
Read More...
Read More...
திருச்சி ஸ்ரீரங்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் அழுகிய நிலையில் சமையல் மாஸ்டர் பிணம்.
திருச்சி ஸ்ரீரங்கத்தில்
அடுக்குமாடி குடியிருப்பில் அழுகிய நிலையில் சமையல் மாஸ்டர் பிணம்.
உடலை கைப்பற்றி ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை .
திருச்சி ஸ்ரீரங்கம் புலிமண்டபம் ரோடு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில்…
Read More...
Read More...
சேலத்தில் ரிசர்வ் வங்கியின் பெயர் சின்னங்களை போலியாக பயன்படுத்தி பல கோடி மோசடி செய்த 6 பேர் கைது .…
ரிசர்வ் வங்கியின் பெயர், சின்னங்களைப் போலியாக பயன்படுத்தியும், வங்கி அதிகாரிகள் போல் நாடகமாடியும் இரிடியம், காப்பர் விற்பனையில் முதலீடு செய்தால் அதிகமான வட்டி கிடைக்கும் என ஏமாற்றியும் ரூ.45 கோடி வரை மோசடி செய்த வழக்கில் 6 பேரை போலீஸார்…
Read More...
Read More...
திருச்சி பொன்மலையில் கத்தியை காட்டி மிரட்டிய பணம் பறித்த பிரபல ரவுடி கைது .
திருச்சி பொன்மலையில் கத்தியை காட்டி மிரட்டிய ரவுடி கைது .
திருச்சி பொன்மலைப்பட்டி மலை அடிவாரம் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 50 ) இவர் கடந்த 2ந் தேதி பொன்மலை பூங்கா அருகில் சென்று…
Read More...
Read More...