Browsing Category
புதுக்கோட்டை
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக சமூகப்பணி துறை சார்பில் குழந்தைகளுக்கான உரிமைகள் பற்றிய…
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் சமூகப்பணி துறை மற்றும் சேவை-குழந்தைகள் உதவி மையம் (1098) குழந்தைகளுக்கான உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி புதுக்கோட்டை மாவட்டம் கீழக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவ…
Read More...
Read More...
புதுக்கோட்டை ஜெ.ஜெ கலை அறிவியல் கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாம்.
புதுக்கோட்டை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.
பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் வழிகாட்டுதலின் படியும், பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டலம் ஒருங்கிணைப்பாளர்…
Read More...
Read More...
இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு.இன்று தொடங்கியது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அரசு கடும் கட்டுப்பாடுடன் அனுமதி வழங்கியது.
இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சியில் இன்று காலை ஜல்லிக்கட்டு தொடங்கி உள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டில் (2022) நடைபெறும் முதல்…
Read More...
Read More...
புதுக்கோட்டையில் தலையில் குண்டு பாய்ந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழப்பு.
புதுக்கோட்டை அருகே பசுமலைப்பட்டியில் துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் சம்பவத்தன்று திருச்சி மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கிருந்து வெளியேறிய ஒரு குண்டு 2 கிலோ…
Read More...
Read More...
குண்டூரில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி
திருச்சி அருகே ஆண்கள், பெண்களுக்கு தனிதனியாக மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.
திருச்சி அமெச்சூர் கபடி கழகத்தில் பதிவு பெற்ற ஏபிஓய் மற்றும் நற்கடல் ஆர்எஸ்ஆர் நண்பர்கள் குழு சார்பில் ஆண்கள், பெண்களுக்கு மாநில அளவிலான கபடி போட்டி…
Read More...
Read More...
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு குன்றான்டார்கோயில் இளைஞரணி சார்பில் பல்வேறு நலத்திட்ட…
புதுக்கோட்டை வடக்கு மாவட்டம், குன்றான்டார்கோவில் மத்திய ஒன்றிய இளைஞரணி சார்பில், தி.மு.க., மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர்…
Read More...
Read More...
கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், தெற்கு வங்க கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும். இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் வரும்…
Read More...
Read More...
சப்-இன்ஸ்பெக்டர் கொலையாளிகளுக்கு மிக கடுமையான தண்டனை வழங்க சமூக ஆர்வலர் ஜான். ராஜ்குமார் கோரிக்கை.
நவல்பட்டு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த பூமிநாதன் உதவி ஆய்வாளர் அவர்கள் பணியில் இருந்த போது ஒரு கும்பல் ஆடு திருடி கொண்டு போவதை அறிந்து அவர் உடனடியாக அவர்களை மடக்கி பிடிக்க தனது வாகனத்தில் விரட்டி சென்று களமாவூர் மூகாம்பிகை கல்லூரி…
Read More...
Read More...
திருச்சி அருகே திருடர்களை பிடிக்க முயன்ற சப்- இன்ஸ்பெக்டர் வெட்டிக்கொலை.
ஆடு திருடர்களை விரட்டிச் சென்ற திருச்சி திருவெறும்பூர் அடுத்துள்ள நவல்பட்டு காவல்நிலைய துணை ஆய்வாளர் வெட்டி படுகொலை - கொலையாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அடுத்துள்ள நவல்பட்டு காவல் நிலையத்தில்…
Read More...
Read More...
போதை மருந்து விற்ற 3 பேர் கைது.
போதை மருந்து விற்பனை செய்ததாக 3 பேர் கைது...
புதுக்கோட்டையில் இளைஞர்களுக்கு போதை மருந்து விற்பனை செய்த தனசேகரன், சக்திவேல், ஹக்கீம், ஆகிய 3 பேரைபு துக்கோட்டை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து போதை மருந்துகள் ஊசிகள்…
Read More...
Read More...