Browsing Category
திருச்சி
திருச்சி:திமுக சார்பில் உழவர் சந்தை உள்ளிட்ட 5 இடங்களில் சமத்துவ பொங்கல் விழா. அருண் நேரு எம்.பி.…
திருச்சியில் திமுக சார்பில் உழவர் சந்தை உள்ளிட்ட 5 இடங்களில் சமத்துவ பொங்கல் விழா.
அருண் நேரு எம்பி தொடங்கி வைத்தார்.
திருச்சி தில்லை நகரில் உள்ள திமுக முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் இன்று சமத்துவ பொங்கல்விழா நடைபெற்றது. விழாவில்…
Read More...
Read More...
திருச்சி திமுக தெற்கு மாவட்டம் சார்பாக நடைபெற்ற திராவிட பொங்கல் விழாவில் மனைவியுடன் கலந்து கொண்டு…
திருச்சி திமுக தெற்கு மாவட்ட சார்பாக திராவிட பொங்கல் விழா அரியமங்கலம் எஸ். ஐ. டி. மைதானத்தில் நடைபெற்றது .
திருச்சி அரியமங்கலம் எஸ். ஐ. டி. மைதானத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட…
Read More...
Read More...
திருச்சி நவல்பட்டு காவல் நிலைய ராஜா அவர்களின் கிராம கண்காணிப்பு குழு கலந்தாய்வு கூட்டத்தில் பல்வேறு…
திருச்சிராபள்ளி மாவட்டம் திருவெறும்பூர் உட்கோட்டம் நவல்பட்டு காவல் நிலைய காவல் ஆய்வாளர் ராஜா அவர்களின் கிராம கண்காணிப்பு குழு கலந்தாய்வு கூட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் உட்கோட்டம்…
Read More...
Read More...
மாணவர்களுக்கு வாழை இலையில் பொங்கல் கரும்புடன் விருந்து வைத்து சிந்தம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி…
சிந்தம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி சமத்துவப் பொங்கல் விழா சீரோடும் சிறப்போடும் இன்று கொண்டாடப்பட்டது .
பள்ளிவளாகம் முழுவதும்
வண்ண வண்ணக் கோலங்களாலும் மாவிலைத் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டது.
செங்கரும்போடு
புதுப்…
Read More...
Read More...
ஈஷா மகா சிவராத்திரி முன்னிட்டு , 7 அடி உயரமுடைய சிலையுடன் ஆதியோகி ரதங்கள் இன்று திருச்சி வருகை. 3…
ஈஷா மஹாசிவராத்திரியை முன்னிட்டு
பாடல் பெற்ற தலங்கள் வழியாக ஆதியோகி ரத யாத்திரை.
திருச்சியில் வருகிற 17ந்தேதி முதல் 19 ந்தேதி வரை நடைபெறுகிறது.
ஈஷா மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு, தென்கைலாய பக்திப் பேரவை சார்பில் 'ஆதியோகி த…
Read More...
Read More...
14 வயது மாணவியை பலாத்காரம் செய்த திருச்சி வட்ட செயலாளர் காளை போன்ற மிருகங்களை திமுக தன்…
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிரணி தலைவியும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில்வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
"திருச்சி திமுக வட்டச் செயலாளர் காளை உள்ளிட்ட 15 பேரால், 14 வயது சிறுமி…
Read More...
Read More...
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் புகார் தெரிவிக்க வேண்டிய எண்கள்….
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து புகாா் தெரிவிக்க கைப்பேசி எண்களை போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரகம் வெளியிட்டுள்ள…
Read More...
Read More...
திருச்சி ஜெனட் மருத்துவமனைக்கு தடை.15 வயது சிறுமிக்கு பிரசவம்.பிரசவத்தில் பல உயிரிழப்பு.முறைகேடாக…
திருச்சி புத்தூரில் உள்ள ஜெனட் மருத்துவமனையில் கடந்த நவம்பா் மாதம் ஜெயராணி (வயது 30) என்பவா் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா்.
இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினா்கள் போராட்டம் நடத்தினர். அந்த மருத்துவமனையில மகேப்பேறு…
Read More...
Read More...
டிஜிட்டல் காலத்திலும் தபால் மரபை காத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி.தண்ணீர் அமைப்பு நீலமேகம் பாராட்டு.
டிஜிட்டல் காலத்திலும் தபால் மரபை காத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி – பாராட்டு பெற்ற பிரசன்னா
மொபைல் போன், சமூக ஊடகங்கள் வழியாக புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள் பரிமாறப்படும் இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில், பாரம்பரிய தபால் முறையைத்…
Read More...
Read More...
திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்த மாவட்ட நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிச்சாமி…
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு மூன்று மாதங்களே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன வருகிறது. திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி, பாஜக - அதிமுகவின் தேசிய ஜனநாயக கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சி…
Read More...
Read More...