Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

திருச்சி மாநகராட்சி

தமிழகத்திலேயே எந்த கவுன்சிலரும் செய்யாததை செய்து வரும் அதிமுக கவுன்சிலர் அரவிந்தன் .

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 14வது வார்டு அஇஅதிமுக கவுன்சிலர் அரவிந்தன் இவர் கவுன்சிலராக வெற்றி பெற்ற நாள் முதல் தனது வார்டு பொதுமக்களுக்காக பல்வேறு மக்கள் நலப்பணித் திட்டங்கள் மூலமாக 14 வது வார்டு மக்களிடம்…
Read More...

திருச்சி திமுகவில் ஒரணியில் இரணி. பொதுமக்கள் நலனுக்காக திமுக தெற்கு மாவட்ட கவுன்சிலர்கள் தெற்கு…

அரியமங்கலம் குப்பை கிடங்கில் மீன் உணவுதயாரிப்பு தொழிற்சாலை அமைக்க கடும் எதிர்ப்பு : திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் திமுக தெற்கு மாவட்ட கவுன்சிலர்கள் போர்க்கொடி. தெற்கு  மாநகர மாவட்ட செயலாளர் மண்டல்…
Read More...

அமைச்சர் நேருவின் சொந்த தொகுதியில் உயிர் பலி வாங்கும் சாலையை உடனடியாக போட வேண்டும். அனைத்து கடை…

அமைச்சர் கே என் நேருவின் சொந்த தொகுதியான திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உயிர் பலி வாங்கும் வகையில் உள்ள திருச்சி வயலூர் சாலையை உடனடியாக போட வேண்டும். மாநகராட்சி ஆணையரிடம் அனைத்து கடை வியாபாரிகள் கோரிக்கை…
Read More...

கவுன்சிலர் கலைச்செல்வியை நாங்கள் பார்த்ததே இல்லை . திருச்சியில் நடைபெற்ற உங்களுடன் முதல்வர்…

திருச்சி பீமநகரில் மாநகராட்சி 51,52 -வது வார்டுகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் நேற்று நடைபெற்றது . மேயர் அன்பழகன் தொடங்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். உங்களுடன் ஸ்டாலின் முகாம் திருச்சி மாநகராட்சி…
Read More...

இன்றுடன் 53 ஆண்டுகள் வெளியூர் சேவையை நிறுத்தியது திருச்சி மத்திய பேருந்து நிலையம் . வெறிச்சோடி…

திருச்சியில் 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கிய மத்திய பேருந்து நிலையம் 53 ஆண்டுகளுக்கு பிறகு இன்றுடன் வெளியூர் போக்குவரத்து சேவையை நிறுத்தியது. தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சி மாவட்டத்தில் பிரதான அடையாளமாக திகழ்ந்தது மத்திய…
Read More...

நாளை 9ம் தேதி திருச்சிக்கு முதல்வர் வருகை. மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம்…

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை 9ம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் உங்கள் பகுதியும் இருக்கா என்று செக் செய்து கொள்ளுங்கள். குடிதண்ணீரை நாளையே தேவையான அளவிற்கு சேகரித்து வைத்து…
Read More...

திருச்சி 57 வது வார்டில் தொடர்ந்து குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வரும் அவலம் . பாதிக்கப்பட்ட…

திருச்சி மாநகராட்சி குடிநீர் குழாயில் கலந்த சாக்கடை நீர். திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட, எடமலைப்பட்டி புதூர் பகுதியில், 57வது வார்டு, எம்ஜிஆர் நகரில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் குழாயில் சாக்கடை நீர் கலந்ததால், பொதுமக்கள் காய்ச்சல்,…
Read More...

திருச்சி மாநகராட்சியின் புதிய ஆணையராக லி.மதுபாலன் இன்று பொறுப்பேற்பு .

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் புதிய ஆணையராக லி.மதுபாலன், இ.ஆ.ப.இன்று பொறுப்பேற்றார் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய லி.மதுபாலன்,இ.ஆ.ப., அவர்களை திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையராக பணி மாறுதல் செய்து தமிழக…
Read More...

திருச்சி மாநகராட்சி கமிஷனர் சரவணன் இனி திருச்சி கலெக்டர்.

திருச்சி மாநகராட்சி ஆணையராக தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் இணை நிருவாக இயக்குனராக பணியாற்றிய வே.சரவணன் பணி மாறுதல் ஆகி கடந்த 15.02.2024 முதல் திருச்சி மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்தார் . இன்று தமிழக…
Read More...

திருச்சி மாநகராட்சிக்கு பல லட்சம் நஷ்டமாக இவர் மாதம் மாதம் யார் யாரிடம் எவ்வளவு மாமுல் வாங்குகிறார்…

திருச்சி மண்டலம் 2 வார்டு 32 இல் பணியாற்றி வரும் துப்புரவு மேற்பார்வையாளர் பழனியின் மகன் வேலுச்சாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு கூறப்பட்டுள்ள தகவல்கள் கீழ் வருமாறு :- நான் திருச்சிராப்பள்ளி மாநாகராட்சி வார்டு குழு…
Read More...