Browsing Category
தமிழ்நாடு
சிலம்பாட்டத்தை வைத்து கோடி கோடியாக சம்பாதிக்கும் போலி சிலம்ப ஆசான்களால் தமிழகத்தில் அழிந்து வரும்…
சிலம்பக்கலை, தமிழர்களின் பண்டைய தற்காப்புக் கலைகளில் ஒன்றாகும். இது சுமார் 5000 ஆண்டுகள் பழமையானது என்று கருதப்படுகிறது. கம்பு (தடி) போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி தற்காத்துக் கொள்ளும் முறை இதுவாகும். சிலம்பம் என்ற பெயர், கம்பு சுழலும் போது…
Read More...
Read More...
திருச்சி: கேரளா லாட்டரி விற்ற நபர் கைது .
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.
மணப்பாறை காவல்நிலைய எல்லைக்குள்பட்ட கோவில்பட்டி சாலையில் உள்ள காமராஜா் சிலை அருகே சட்டவிரோதமாக…
Read More...
Read More...
ஜாதி சான்றிதழ் கேட்டு ஆசிரியர்கள் அடித்ததால் 10ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை.4 ஆசிரியர்கள்…
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே பரமன்குறிச்சி சமத்துவபுரத்தைச் சேர்ந்த முத்துகுமார் என்பவரின் மகன் முத்துகிருஷ்ணன் (வயது 15), கஸ்பா பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த நிலையில், பள்ளி ஆசிரியர்களின் கண்டிப்பால்…
Read More...
Read More...
திருச்சியில் கணவருடன் தகராறு; 2 குழந்தைகளின் இளம் தாய் திடீர் மாயம்.
திருச்சி தாராநல்லூரில்
கணவருடன் தகராறு; இளம்பெண் திடீர் மாயம்
காந்தி மார்க்கெட் போலீசார் விசாரணை.
திருச்சி தாராநல்லூரைச் சேர்ந்தவர் வேலுசாமி (வயது 38) இவரது மனைவி நீலாவதி (வயது 35). இத்தம்பதிக்கு…
Read More...
Read More...
திருச்சி பாலக்கரையில் கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற வாலிபர் அதிரடி கைது
திருச்சி பாலக்கரையில்
கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற வாலிபர் அதிரடி கைது.
திருச்சி பாலக்கரை ரயில்வே குடியிருப்பு அருகே போதைப் பொருள் விற்பனை நடப்பதாக நேற்று பாலக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார்…
Read More...
Read More...
திருச்சி அருகே காவேரி ஆற்றில் குளித்த ஹோட்டல் மேனேஜர் பிணமாக மீட்பு
திருச்சி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி
உறவினர் வீட்டு காதுகுத்து நிகழ்ச்சிக்கு வந்த இடத்தில் நடந்த பரிதாப சம்பவம்.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உறவினர் வீட்டு காதுகுத்து நிகழ்ச்சிக்கு வந்த வாலிபர்…
Read More...
Read More...
இன்று உறையூரில் வேப்பமரம் முறிந்து விழுந்து தாய், குழந்தை படுகாயம் .
இன்று உறையூர் டாக்கர் ரோட்டில் தாய், மகள் மீது வேப்பமரம் முறிந்து விழுந்து
தாய், குழந்தை படுகாயம் .
மருத்துவமனையில் அனுமதி.
திருச்சி உறையூர் டாக்கர் ரோட்டில் காய்கறி தரைக்கடைகள் உள்ளன.இங்கு அப்பகுதியில் உள்ள…
Read More...
Read More...
திருச்சி துவாக்குடி ரிங் ரோட்டில் இன்று நடந்த விபத்தில் புது மாப்பிள்ளை சம்பவ இடத்திலேயே பலி. பெண்…
திருச்சி துவாக்குடி ரிங் ரோட்டில் இன்று நடந்த விபத்தில் புது மாப்பிள்ளை சம்பவ இடத்திலேயே பலி. பெண் படுகாயம் .
புதுப்பெண் படுகாயம் -வேளாங்கண்ணி சென்று விட்டு திரும்பிய போது நடந்த பரிதாப சம்பவம் .
கேரளாவில்…
Read More...
Read More...
திருவெறும்பூரில் ரூ.6 கோடி நிலத்தை வழக்கறிஞர் அபகரிக்க முயற்சி .
திருவெறும்பூரில் ரூ.6 கோடி நிலத்தை வழக்கறிஞர்
அபகரிக்க முயற்சி .
திருச்சி கலெக்டரிடம் பரபரப்பு புகார்.
திருச்சி மயிலம் சந்தை பகுதியைச் சேர்ந்த மறைந்த சத்தியசீலன் மனைவி லதா, ஏ.எம். அசோகன் ஆகியோர் நேற்று…
Read More...
Read More...
திருச்சி: பணியில் இருந்த போலீசாரை தகாத வார்த்தையில் பேசிய வாலிபர் கைது .
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள வையம்பட்டியில் சாலை விபத்து விசாரணை ஈடுபட்டிருந்த போலீஸாரிடம் தகாத வாா்த்தைகளைக் கூறி தகராறு செய்ததாக இளைஞரை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைப்பு.
வையம்பட்டி அருகேயுள்ள…
Read More...
Read More...