Browsing Category
தமிழ்நாடு
திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்..
திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் நலச்சங்கம்,தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கம் சார்பில் ,தமிழ்நாடு அரசின் வேளாண்மை துறையில் செயல்படுத்திடும்…
Read More...
Read More...
திருச்சியில் இன்று தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மாநாட்டில் பல்வேறு…
திருச்சியில் இன்று
தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் ..
தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க போராட்ட ஆயத்த மாநாடு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள…
Read More...
Read More...
திருவெறும்பூரில் அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிய சமையல் கூடத்தினை திறந்து…
திருச்சி திருவெறும்பூரில் அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிய சமையல் கூடத்தினை திறந்து வைத்த அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி .
திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட காட்டூரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள்…
Read More...
Read More...
பெண்ணின் ஈமச்சடங்குக்கு அரசு வழங்கும் ரூ.25 ஆயிரத்தை பெற வந்தவரிடம் லஞ்சம்
தமிழ்நாட்டில் லஞ்சம் வாங்கி கைதாகும் அரசு அதிகாரிகளின் கைது நடவடிக்கைகள் அதிகரித்தபடி உள்ளது.
பொறுப்புள்ள பதவிகளில் உள்ள அதிகாரிகளே இப்படி லஞ்சம் வாங்கி கைதாகி, நீதிமன்றங்களில் தண்டனைக்குள்ளாகி விடுவது தமிழகத்துக்கே தலைகுனிவாகி…
Read More...
Read More...
திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் இல்லாத குடியிருப்புகளில் 1687 வாக்காளர்களை முறைகேடாக சேர்த்துள்ள…
திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் இல்லாத குடியிருப்புகளில் 1687 வாக்காளர்களை முறைகேடாக சேர்த்துள்ள திமுகவினர் . புள்ளி விவரத்துடன் நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக மாவட்ட செயலாளர் குமார் மனு.
திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல்…
Read More...
Read More...
திருச்சி சிறப்பு முகாமில் இருந்து வெளிநாட்டு கைதிகள் கதவை உடைத்து தப்பிக்க முயற்சி. கலெக்டர்,…
திருச்சி சிறப்பு முகாமில் இருந்து வெளிநாட்டு கைதிகள் கதவை உடைத்து தப்பிக்க முயற்சி. கலெக்டர், கமிஷனர் நேரில் விசாரணை .
11 பேர் மீது வழக்குப் பதிவு. 2 வது நாளாக கைதிகள் தகராறு
திருச்சி மத்திய…
Read More...
Read More...
ஸ்ரீரங்கத்தில் மின் கம்பத்தில் இருந்து தவறி விழுந்து மின் ஓப்பந்த ஊழியர் சாவு
ஸ்ரீரங்கத்தில் மின் கம்பத்தில் இருந்து தவறி விழுந்து மின் ஓப்பந்த ஊழியர் பரிதாப சாவு.
ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் விசாரணை .
திருச்சி திருவானைக்காவல் கணேசபுரத்தை சேர்ந்தவர் சோலை ராஜன் (வயது 57)
இவர் ஸ்ரீரங்கம் மின்சார…
Read More...
Read More...
திருச்சியில் விடுதியில் சீட்டு விளையாடிய 6 பேர் கைது.
திருச்சி திருவானைக்கோயில் பகுதியில் விடுதியில் சீட்டு விளையாடிய 6 பேர் கைது
பணம் மற்றும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
திருச்சி திருவானைக்காவல் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் சீட்டு விளையாட வருவதாக ஸ்ரீரங்கம்…
Read More...
Read More...
பீகார் நிலை வேறு தமிழ்நாட்டின் நிலை வேறு. இங்கு மீண்டும் திமுக தான் ஆட்சி அமைக்கும் . திருச்சியில்…
பீகார் நிலை வேறு தமிழ்நாட்டின் நிலை வேறு. இங்கு மீண்டும் திமுக தான் ஆட்சி அமைக்கும் - காதர் மொய்தீன் பேட்டி
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. அக்கட்சியின் தேசிய தலைவர்…
Read More...
Read More...
திருச்சி நீதிமன்றத்தில் தேசிய சட்டப் பணிகள் தினத்தை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாம்
திருச்சி நீதிமன்றத்தில் தேசிய சட்டப் பணிகள் தினத்தை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாம்
நீதிபதிகள் இன்று தொடங்கி வைத்தனர்.
தேசிய சட்டப்பணிகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் திருச்சி…
Read More...
Read More...