Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருச்சியில் ஆன்லைனில் ரூ 10 லட்சம், 20 பவுன் நகை மோசடி செய்த பெண்னுடன் கணவன் மனைவி மீது வழக்கு.

திருச்சியில் ஆன்லைனில் ரூ 10 லட்சம், 20 பவுன் நகை மோசடி செய்த கணவன் மனைவி உள்பட மூன்று பேர் மீது வழக்கு. திருச்சியை அடுத்த நொச்சியம் மாதவப் பெருமாள் கோவில் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 40). இவரிடம் சேலம்…
Read More...

திருச்சியில் நடந்த பரபரப்பு சம்பவம். வழக்கறிஞர் அலுவலகத்திற்கே சென்று கொலை மிரட்டல் விடுத்த பெண் .

திருச்சி நீதிமன்றம் எதிர்ப்புறம் உள்ள வழக்கறிஞர் அலுவலகத்துக்கு சென்று கொலை மிரட்டல் விடுத்த பெண். இந்த சம்பவம் குறித்து வழக்கறிஞர் S.முத்துக்குமார் (வயது 43) கூறுகையில் :- எனது மூத்த வழக்கறிஞர் பென்னட் ராஜ் ஒரு…
Read More...

லஞ்சம் பெற்ற வழக்கில் ஓய்வு பெற்றபின் திருச்சி மின்வாரிய பொறியாளருக்கு சிறைத் தண்டனை நீதிமன்றம்…

திருச்சி மாவட்டம் துவாக்குடியில் கே.வி. நாகராஜன் என்பவருக்குச் சொந்தமான தனியார் நிறுவனத்தில் வயலூர் சீனிவாச நகரை சேர்ந்த பொன்னசாமி மகன் சரவணன் என்பவர் எலெக்டிரிக்கல் சூப்பர்வைராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் பணிபுரிந்து வந்த…
Read More...

தொந்தரவு கொடுத்த கொழுந்தனரை கொடூரமாக கொன்ற அண்ணி .

திண்டுக்கல் அருகே வாலிபர் கொலை வழக்கில் அண்ணி உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். திண்டுக்கல் அருகே சென்னமநாயக்கன்பட்டி பகுதியில் கணேசன் என்பவருக்கு சொந்தமான கிணறு உள்ளது. .கடந்த ஜூன் 15ல் அந்த கிணற்றில் கை, கால்,…
Read More...

திருச்சி: இன்ஸ்டா கொலை குற்றவாளி காதலருடன் விஷம் குடித்த 17 வயது கல்லூரி மாணவி பரிதாப சாவு .

மணச்சநல்லூர் அருகே காதலனுடன் விஷம் குடித்த கல்லூரி மாணவி பரிதாப சாவு. காதலனுக்கு தீவிர சிகிச்சை கரூர் மாவட்டம் புகளூர் மொஞ்சலூர் பகுதியைச் சேர்ந்தவர் வரதன் (வயது 55) இவரது மகள் கார்த்திகா (வயது 17). இவர் அங்குள்ள…
Read More...

ஸ்ரீரங்கத்தில் கேஸ் சிலிண்டரை திருடிய வாலிபர் கைது .

ஸ்ரீரங்கத்தில் ஆட்டோவில் கேஸ்.சிலிண்டரை திருடிய வாலிபர் கைது ஸ்ரீரங்கம் வீரேஸ்வரன் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 30 ).கூலித்தொழிலாளி.இவர் அவரது உறவினர்யிடமி ருந்து மூத்த மகன் திருமணத்திற்காக சிலிண்டர்…
Read More...

திருச்சி பாலக்கரையில் வயிற்றுவலி தொல்லையால் பெண் திடீர் சாவு .

திருச்சி பாலக்கரையில் வயிற்று வலி தொல்லையால் பெண் திடீர் சாவு போலீசார் விசாரணை திருச்சி பாலக்கரை காஜா பேட்டை புது தெருவை சேர்ந்தவர் நாசர் இவரது மனைவி சம்சாத் பேகம் (வயது 53) இவர் கடந்த சில வருட காலமாக வயிற்று…
Read More...

மாம்பழச்சாலை அருகே போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது .

ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை அருகே போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது திருச்சி மாம்பழச்சாலை அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஸ்ரீரங்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து…
Read More...

திருச்சி: சொத்தை எழுதி வாங்கிட்டு சாப்பாடு கூட தராத ஆத்திரத்தில் மகனை வெட்டி கொன்ற 78 வயது தாத்தா.…

திருச்சி மாவட்டம் கலிங்கப்பட்டியைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவருக்கு 78 வயது ஆகிறது. இவருக்கு அண்ணாதுரை (வயது 55), சின்னசாமி (வயது 52) என்ற 2 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர். சொத்துக்களை எழுதி வாங்கிக்கொண்டு அண்ணாதுரை சின்ன சாமியும்…
Read More...

திருச்சி ராம்ஜி நகரில் 14 கிலோ கஞ்சாவுடன் 4 பெண்கள் உட்பட 12 பேர் கைது.

திருச்சி மாவட்டத்தில் கஞ்சா உட்பட போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இந்நிலையில் ராம்ஜிநகர் காவல் ஆய்வாளர் அழகுராமு தலைமையிலான போலீசார் ராம்ஜி நகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாகன…
Read More...