Browsing Category
கிரைம்
திருச்சியில் ஹோண்டா மோட்டார் சைக்கிள் இந்தியா சார்பில் சாலை பாதுகாப்பு இன்ட்ராக்டிவ் வகுப்பில்…
Students of St. Anthony’s Matriculation School took part in interactive road safety engagements organized by Honda Motorcycle & Scooter India at the Traffic Training Park in Trichy.
திருச்சியில் பழைய கலெக்டர் அலுவலகம்…
Read More...
Read More...
திருச்சி பொன்மலையில் மோட்டார் சைக்கிளில் போதை மாத்திரைகள் கடத்திய வாலிபர் ஊசிகளுடன் கைது.
திருச்சி பொன்மலையில்
மோட்டார் சைக்கிளில்
போதை மாத்திரைகள்
கடத்திய வாலிபர் ஊசிகளுடன் கைது.
திருச்சி பொன்மலை காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் பொன்மலை சாய்பாபா கோவில் முன்பு திடீர் வாகன…
Read More...
Read More...
திருச்சி பாலக்கரையில் மதுவுக்கு அடிமையானவர் சுருண்டு விழுந்து சாவு
திருச்சி பாலக்கரையில் மதுவுக்கு அடிமையானவர் சுருண்டு விழுந்து சாவு .
பாலக்கரை காவல் நிலைய போலீசார் விசாரணை
திருச்சி தீரன் நகர் பெரியார் தந்தை பெரியார் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரங்கராஜன் (வயது 58). இவருக்கு…
Read More...
Read More...
திருச்சி புங்கனூரில் ஏழை விவசாயியின் பரம்பரை நிலத்தை ஆட்டைய போட்ட திமுக ஊராட்சி மன்ற தலைவர்…
திருச்சி புங்கனூரில் ஏழை விவசாயி பரம்பரை நிலத்தை ஆட்டைய போட்ட திமுக ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன்.
திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் ஏழை விவசாயி புகார் மனு.
தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய அணி மாவட்ட தலைவர்…
Read More...
Read More...
திருச்சி கொட்டப்பட்டில் குடிப்பழக்கத்தால் மனைவியை பிரிந்து வாழ்ந்தவர் தற்கொலை .
திருச்சி கொட்டப்பட்டில் குடிப்பழக்கத்தால் குடும்ப தகராறில் மனைவியை பிரிந்து வாழ்ந்தவர் தற்கொலை .
திருச்சி பொன்மலை போலீஸ் சரகம் கொட்டப்பட்டு இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 47).குடிப்பழக்கம் உடையவர்.அடிக்கடி…
Read More...
Read More...
திருச்சியில் தாயுமானவர் திட்ட வாகன வாடகை பணத்தை முழுமையாக ஆட்டையை போட்டு வரும் அமராவதி…
தாயுமானவர் திட்டம் என்பது தமிழக அரசு 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் வீடுகளிலேயே ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் ஒரு திட்டமாகும்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் ஆகஸ்ட் 12, 2025…
Read More...
Read More...
மணப்பாறை அருகே நள்ளிரவு அடுத்தடுத்து 2 வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தபோது நடந்த கொள்ளை சம்பவம் .
மணப்பாறை அருகே நள்ளிரவு அடுத்தடுத்து
இரண்டு வீடுகளில் தங்க நகை,வெள்ளி பொருட்கள் கொள்ளை
மர்ம ஆசாமிகளுக்கு போலீசார் வலை வீச்சு.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கொட்டப் பட்டி கிராமத்தை சேர்ந்தவர்…
Read More...
Read More...
படிக்கட்டில் அமர்ந்து தூங்கிய பயணி ரெயிலில் இருந்து விழுந்து பலி. தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள…
திருவெறும்பூர் ரெயில் நிலையம் அருகே
படிக்கட்டில் அமர்ந்து தூங்கிய
பயணி ரெயிலில் இருந்து தவறி விழுந்து பரிதாப சாவு
தஞ்சையில் இருந்து சம்பவத்தன்று இரவு 8 மணி அளவில் திருச்சிக்கு எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு வந்து…
Read More...
Read More...
ரூ.100 கோடி காணிக்கை திருட்டு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக இருந்த அன்று விஜிலென்ஸ் அதிகாரி…
திருப்பதியில் ரூ.100 கோடி காணிக்கை திருட்டில் புகார் அளித்த விஜிலென்ஸ் அதிகாரி தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவர் கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயில்…
Read More...
Read More...