Browsing Category
கிரைம்
பொட்டு வைத்து வரக்கூடாது , கழிவறைக்குச் சென்று வர ஏன் தாமதம் என அடிக்கும் அரசு பள்ளி கிறிஸ்தவ தலைமை…
கோவை சூலூர் அடுத்த கள்ளப்பாளையம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் சூலூர் கள்ளப்பாளையம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சாதி பெயரை சொல்லி திட்டுவதாகவும், கழிவறைக்கு…
Read More...
இந்நிலையில் சூலூர் கள்ளப்பாளையம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சாதி பெயரை சொல்லி திட்டுவதாகவும், கழிவறைக்கு… Read More...
ராமஜெயம் கொலை தொடர்பாக திருச்சி காவேரி திரையரங்கில் சதித்திட்டம் . நள்ளிரவில் டிஐஜி வருண்குமார்…
ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக திருச்சி திரையரங்கில் டி.ஐ.ஜி வருண் குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர் .
நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என். நேருவின் சகோதரர் கே என் ராமஜெயம் கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம்…
Read More...
Read More...
மா்ஜித் ட்ரான்ஸ்போா்ட் நிறுவனத்தில் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து ரூ.35 கோடிக்கு மேல் மோசடி…
தஞ்சாவூா் அருகே அதிக வட்டி தருவதாக ஆசை வாா்த்தை கூறி பொதுமக்களிடமிருந்து ரூ. 35 கோடிக்கும் அதிகமாக நிதி திரட்டி மோசடி செய்த தம்பதியைக் காவல் துறையினா் நேற்று கைது செய்து உள்ளனர்.
தஞ்சாவூா் மாவட்டம், அய்யம்பேட்டை அருகே…
Read More...
Read More...
வெளிநாட்டில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் வேலைக்கு ரூ.3.5 லட்சம் வாங்கி ஏமாற்றியவர் கைது.
ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கித்தருவதாக இளைஞரிடம் ரூ. 3.5 லட்சம் மோசடி செய்தவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கோவை சின்ன வேடம்பட்டியைச் சேர்ந்தவர் டேனியல் ஆபிரகாம் மகன் ஜேம்ஸ். இவரிடம் வாட்ஸ் ஆப் மூலம் ஈரோடு மாவட்டம் மோலப்பாளையம்…
Read More...
Read More...
திருச்சி உறையூரில் தனியார் நிறுவன காவலாளி கழிவறையில் மயங்கி விழுந்து பரிதாப சாவு
திருச்சி உறையூரில் தனியார் நிறுவன காவலாளி கழிவறையில் மயங்கி விழுந்து திடீர் சாவு
உறையூர் காவல் நிலைய போலீசார் விசாரணை.
திருச்சி உறையூர் வாத்துக்கார தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரராஜன். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக…
Read More...
Read More...
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற முற்பட்ட பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எச்..ராஜா…
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் இன்றே தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்ட நிலையில், தீபம் ஏற்ற முற்பட்ட பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எச்..ராஜா மற்றும் இந்து அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...
Read More...
திருச்சி நீதிமன்ற ஊழியர்களை தாக்கிய 2 வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவனுடன் கைது .
ஆக்கிரமிப்பு அகற்ற சென்ற திருச்சி நீதிமன்ற ஊழியர்களை தாக்கிய 2 வழக்கறிஞர்கள் உட்பட 3 பேர் கைது.
ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் நடவடிக்கை.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வரகூர் ஆதிதிராவிடர் தெரு பகுதியைச் சேர்ந்தவர்…
Read More...
Read More...
ஸ்ரீரங்கம் ஆற்றில் மணல் திருடியர் கைது .2 பேர் எஸ்கேப். வாகனங்கள் பறிமுதல் .
திருச்சி ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் இரு சக்கர வாகனத்தில் மணல் கடத்தியவர் கைது.
வாகனங்கள் பறிமுதல்,மேலும் 2 பேருக்கு வலைவீச்சு
ஸ்ரீரங்கம் பொன்னி டெல்டா காவிரி ஆற்றில் வாகனங்களில் மணல் கடத்தப்படுவதாக ஸ்ரீரங்கம் காவல் நிலைய…
Read More...
வாகனங்கள் பறிமுதல்,மேலும் 2 பேருக்கு வலைவீச்சு
ஸ்ரீரங்கம் பொன்னி டெல்டா காவிரி ஆற்றில் வாகனங்களில் மணல் கடத்தப்படுவதாக ஸ்ரீரங்கம் காவல் நிலைய… Read More...
கல்லூரி மாணவியை பஸ்லயே முதலில் பின் 2 நாட்கள் மிரட்டி ? மீண்டும் மீண்டும் பலாத்காரம் செய்த டிரைவர்…
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் 21 வயது மகள் கோவையில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் எம்எஸ்சி இறுதி ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த 4 மாதங்களுக்கு முன் அந்தக் கல்லூரி மாணவி தனது தாயாருடன் கோவைக்கு ஆம்னி…
Read More...
கடந்த 4 மாதங்களுக்கு முன் அந்தக் கல்லூரி மாணவி தனது தாயாருடன் கோவைக்கு ஆம்னி… Read More...
போலியான பங்கு சந்தையில் இழந்த ரூ.48 லட்சத்தை மீட்டு தந்த திருச்சி போலீசார் .
போலியான பங்குச்சந்தையில் ஏமாந்தவரின் ரூ. 48 லட்சம் பணத்தை திருச்சி மாநகர இணையவழி குற்றப்பிரிவு போலீஸாா் மீட்டுத் தந்து உள்ளனர்.
திருச்சி கே.கே. நகா் ராக்போா்ட் நகரில் வசிக்கும் பெல் ஓய்வுபெற்ற அதிகாரி ராஜபெருமாள் (வயது 75) என்பவரிடம்…
Read More...
திருச்சி கே.கே. நகா் ராக்போா்ட் நகரில் வசிக்கும் பெல் ஓய்வுபெற்ற அதிகாரி ராஜபெருமாள் (வயது 75) என்பவரிடம்… Read More...