Browsing Category
கல்வி
இனி பழைய ஓய்வூதியம் கிடையாது. முதல்வர் ஸ்டாலின் உறுதி . வரும் தேர்தலில் அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள்…
தமிழ்நாட்டில் புதிய ஓய்வூதியத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுவதாக உயர்நீதிமன்றத்தில் திமுக அரசு தெரிவித்ததன் மூலம், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தப் போவதில்லை என்பதை தெளிவுபடுத்திவிட்டதாக அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.…
Read More...
Read More...
தேசிய அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்று அந்தியோதயா ரயிலில் திருச்சி திரும்பிய மாணவர்களின்…
இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு நடத்திய தேசிய அளவிலான சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு இடையில் கராத்தே போட்டியானது மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் நவம்பர் 14- முதல் 18-ம் தேதி வரை நடைபெற்றது.
இந்த போட்டியில் இந்தியாவின் பல்வேறு…
Read More...
Read More...
உருவ கேலி செய்து 9ம் வகுப்பு மாணவியை கொன்றுள்ள 3 அரசு பள்ளி ஆசிரியைகள் மீது பள்ளிக்கல்வித்துறை…
அரசு பள்ளி ஆசிரியைகள் அதிக அழுத்தம் கொடுத்ததாலும், உருவ கேலி செய்ததாலும் 9 ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை ரொட்டிகடை பகுதியை சேர்ந்தவர்…
Read More...
Read More...
திருச்சியில் ஹோண்டா மோட்டார் சைக்கிள் இந்தியா சார்பில் சாலை பாதுகாப்பு இன்ட்ராக்டிவ் வகுப்பில்…
Students of St. Anthony’s Matriculation School took part in interactive road safety engagements organized by Honda Motorcycle & Scooter India at the Traffic Training Park in Trichy.
திருச்சியில் பழைய கலெக்டர் அலுவலகம்…
Read More...
Read More...
முனைவர் பட்டம் பெற்ற அமைச்சர் மகேஷ் பொய்யாமொழிக்கு சேகர் அருண் சார்பில் ஒட்டப்பட்டு பெரும் வரவேற்பை…
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது முனைவர் பட்ட ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்து, திருச்சி தேசியக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற வாய் மொழித் தேர்வில் தேர்ச்சி பெற்றதையடுத்து புறத்தேர்வு பேராசிரியரால் முனைவராக அறிவிக்கப்பட்டார்.
…
Read More...
Read More...
சிந்தம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கோலாகலக் கொண்டாடடம் .
அரசு உயர்நிலைப்பள்ளி சிந்தம்பட்டியில் குழந்தைகள் தின விழா கோலாகலக் கொண்டாடடம் .
நம் எண்ணங்களில் என்றும் நிறைந்து இருக்கக்கூடிய பாரத பிரதமர் நேரு அவர்களின் பிறந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுவது நாம்…
Read More...
Read More...
மாணவ மாணவிகளுக்கு தபால்துறை வைப்புக்கணக்கு அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.
மாணவ மாணவிகளுக்கு
தபால்துறை வைப்புக்கணக்கு அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே .என் .நேரு பிறந்த…
Read More...
Read More...
சண்டையால் விபரீத முடிவு எடுத்து விடக் கூடாதே என்ற அச்சத்தில் மனைவி தூங்கிய அறையை நள்ளிரவில்…
குளச்சல் கடற்கரை கிராமத்தை சேர்ந்த மீனவர் ஒருவர், தனது மனைவி மகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
கணவர் மீன் பிடிக்க சென்ற சமயத்தில் மனைவி, வேறொரு வாலிபருடன் தகாத உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான தகவல்…
Read More...
Read More...
இனி மாதம் ரூ.10,000 ஊக்கத்தொகை கிடைக்கும் .363 மாணவர்கள் மட்டும் பயன்பெறுவர்.தமிழக அரசு.
தமிழக அரசு கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கல்வி உதவித்தொகை, காலை உணவு திட்டம், இலவச மிதி வண்டி, இலவச பேருந்து பயண அட்டை என பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளது.
தமிழகத்தில்…
Read More...
Read More...
பிரபல அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கு ஆபாச வீடியோக்களை காட்டி பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர்…
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டு வருவதாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக, மதுரையில் அரசு உதவி பெறும் பள்ளியின் தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், ஆசிரியர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மதுரை…
Read More...
Read More...