Browsing Category
கல்வி
பொட்டு வைத்து வரக்கூடாது , கழிவறைக்குச் சென்று வர ஏன் தாமதம் என அடிக்கும் அரசு பள்ளி கிறிஸ்தவ தலைமை…
கோவை சூலூர் அடுத்த கள்ளப்பாளையம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் சூலூர் கள்ளப்பாளையம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சாதி பெயரை சொல்லி திட்டுவதாகவும், கழிவறைக்கு…
Read More...
இந்நிலையில் சூலூர் கள்ளப்பாளையம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சாதி பெயரை சொல்லி திட்டுவதாகவும், கழிவறைக்கு… Read More...
உலக மண் தின விழிப்புணர்வு கருத்தரங்கு செயின்ட் ஜோசப் கல்லூரியில் நடைபெற்றது .
கல்லூரி மாணாக்கர்களுக்கான உலக மண் தினம் விழிப்புணர்வு கருத்தரங்கு.
திருச்சி செயின்ட் ஜோசப் தன்னாட்சி கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டு சார்பாக உலக மண் தின விழிப்புணர்வு கருத்தரங்கு கல்லூரி செயில் அரங்கில் நடைபெற்றது .…
Read More...
Read More...
உலக மண் தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மரக்கன்றுகள் வழங்கி விழிப்புணர்வு…
உலக மண் தினத்தை முன்னிட்டு திருச்சி
இ.புதூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மரக்கன்றுகள் வழங்குதல் மற்றும் விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் தண்ணீர் அமைப்பு செயல் தலைவர்.கே .சி நீலமேகம் தலைமை வகித்தார்.…
Read More...
Read More...
திருச்சி தந்தை பெரியார் கல்லூரியில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி.

திருச்சி தந்தை பெரியார் கல்லூரியில் இன்று உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி.
திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று திங்கட்கிழமை யூத் ரெட் கிராஸ் சார்பாக உலக எயிட்ஸ் தின… Read More...
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் உயிர் தகவல் துறை சார்பில் மரபுசார் நெல் வகைகள் மற்றும் தானியங்கள்.…
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் உயிர் தகவல் துறை சார்பில்
மரபுசார் நெல் வகைகள் மற்றும் தானியங்கள். குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி.
உயிர் தகவலியல் துறை சார்பில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது .
… Read More...
திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து நடத்தும் தேசிய நூலக…
திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து நடத்தும் தேசிய நூலக வார நிறைவு விழா இன்று வாசகர் வட்ட தலைவர் அல்லிராணி பாலாஜி தலைமையில், மாவட்ட நூலக அலுவலர் சரவணகுமார் முன்னிலையில் இன்று… Read More...
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இந்திய அரசியலமைப்புச் சட்ட நாள் விழா:’முன்னாள் நீதிபதி…
இந்திய அரசியல் சாசனத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து
நாம் பெற்றுள்ள உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம் என உறுதியேற்க வேண்டும்
திருச்சி விழாவில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு பேச்சு.
நாம் பெற்றுள்ள உரிமையை…
Read More...
Read More...
ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான உலக அறிவியல் தின…
ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான உலக அறிவியல் தின திருவிழா இரண்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது.
முதல் நாளான இன்று 26 .11.25 புதன்கிழமை நடைபெற்ற விழாவிற்கு கல்லூரி செயலர்…
Read More...
Read More...
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக திருச்சி .உள்ளிட்ட11 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு, விடுமுறை
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை திங்கள் கிழமை (24.11.25) அறிவிக்கப்பட்டுள்ளது
தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த…
Read More...
Read More...
திருச்சியில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான யோகா போட்டி.1000 க்கும்…
திருச்சியில் மாவட்ட அளவிலான யோகா போட்டிகள் நடைபெற்றது .
ஆர்வமுடன் பங்கேற்ற பள்ளி, கல்லூரி மாணவர்கள்.
திருச்சி தன்வர் யோகா ஸ்டுடியோ மற்றும் பயிற்சி பெற்ற யோகா ஆசிரியர்கள் நல அமைப்பு இணைந்து இன்று திருச்சி சத்திரம் பேருந்து…
Read More...
Read More...