Browsing Category
கல்வி
நீ ரொம்ப அழகா இருக்க எனக்கூறி பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட உடற்கல்வி ஆசிரியர் கைது
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சிக்கனம்பட்டி ஊராட்சி குப்பூரில் அரசு மாதிரி பள்ளி செயல்பட்டு வருகிறது. 12-ம் வகுப்பு வரை விடுதி வசதியுடன் உள்ள இந்த மாதிரி பள்ளியில் 350-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.… Read More...
திருச்சியில் ஆபாசமாக திட்டி மாணவர்களை அடித்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்திய மாணவர்…
திருச்சி காட்டூர் பகுதியில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவர்களை அப்பள்ளியில் அப்பள்ளியில் பணியாற்றும் மகேஷ் என்கிற ஆசிரியர் தகாத… Read More...
திருச்சி: 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளிந்த ஸ்ரீ குரு வித்யாலயா சிபிஎஸ்சி பள்ளி தாளாளர்…
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பள்ளி வகுப்பறையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் ஸ்ரீ குரு வித்யாலயா சிபிஎஸ்இ தனியார் பள்ளியை பொதுமக்கள் சூறையாடினர்.
மணப்பாறையில் உள்ள ஸ்ரீ குரு வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியில் நான்காம்… Read More...
திருச்சியில் அரசுப் பள்ளிகளுக்கு ரூ.10.66 லட்சம் மதிப்பிலான 200 இருக்கைகள், மேஜைகள் அமைச்சர் அன்பில்…
மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில்
திருச்சியில் அரசுப் பள்ளிகளுக்கு 200 இருக்கைகள்,
மேஜைகள்
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
திருச்சி காட்டூர் ஆதிதிராவிடர் நலப்பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக முதல்வரின் நமக்கு நாமே… Read More...
அரசு உதவி பெறும் திருச்சி கி.ஆ.பெ. பள்ளி வளாகத்தில் செயல்படும் வெள்ளாளர் சாதிய அலுவலகம். நிர்வாகம்…
திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதன் பள்ளிவளாகத்தில் வெள்ளாளர் கூட்டமைப்பு அலுவலகம் செயல்படுவது தொடர்பான மனுவுக்கு பள்ளி நிர்வாகம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி அரியாவூரைச் சேர்ந்த கணேசன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில்… Read More...
இந்திய மாணவர் சங்கம் போராட்டம் எதிரொலி . துவாக்குடி அரசு கலைக் கல்லூரி பேராசிரியர்கள் அதிரடி…
இந்திய மாணவர் சங்கம் போராட்டம் எதிரொலி துவாக்குடியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பிரச்னைக்குரிய இரு பேராசிரியா்கள் நேற்று புதன்கிழமை அதிரடியாக இடமாறுதல் செய்யப்பட்டனா்.
திருச்சி மாவட்டம், துவாக்குடியில் உள்ள அரசு கலை கல்லூரியின்… Read More...
துணைவேந்தர் செல்வத்திற்கு பதவி நீட்டிப்பு செய்வது திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தை படுகுழியில்…
தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக மாநில தலைவர் டேவிட் லிவிங்ஸ்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் செல்வம் அவர்களின் பணிக்காலத்தை இரண்டாவது முறையாக நீட்டிப்பு… Read More...
திருச்சி துவாக்குடி அரசு கலைக் கல்லூரி துறை தலைவர் பேராசிரியைக்கு பாலியல் தொந்தரவு. கைது…
திருச்சி துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில் புவியியல் துறையில் பணியாற்றி வரும் துறை தலைவரான சரவணகுமார் என்பவர் மாணவர்களை ஜாதி ரீதியாக பிளவுபடுத்தும் வேலையை பார்க்கிறார் என்பதற்காக கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் இருந்து பல்வேறு… Read More...
கலிகாலம் என்பது இதானா?12வயது சிறுமி 3 சிறுமிகள் நண்பர்களை அழைத்து உல்லாசமாக இருந்த கொடுமை .
பெரம்பூரில் 3 சிறுமிகள் ஆண் நண்பர்களுடன் உல்லாசமாக இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் 33 வயது பெண். இவர், சம்பவத்தன்று இரவு திருவிக நகர் காவல் நிலையத்தில்… Read More...
உதயாநிதி ரசிகர் மன்ற வேலையுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பணியும் பாருங்கள்.43 அரசு பள்ளி மாணவிகளை…
தஞ்சாவூரில் அரசு பள்ளியில் வேலை பார்க்கும் கணித ஆசிரியர் ஒருவர் 43 மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் இது தொடர்பாக புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பாஜக பரபரப்பு புகார் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த… Read More...