Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கல்வி

திருச்சி திருவெறும்பூரில் 11ம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக கூறி நெருங்கி பழகிய திருமணமான பள்ளி வேன்…

திருச்சி, திருவெறும்பூர் பகவதிபுரத்தைச் சேர்ந்தவர் அப்துல் ரசாக் மகன் முகமது அலி (வயது 37). இவர், ஒரு பள்ளியின் வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார். அந்த வகையில் மாணவிகளை வேனில் அழைத்துச் செல்லும் போது 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி…
Read More...

திருச்சி என்.ஆர். ஐ ஏ எஸ் அகாடமியின் 46வது வெற்றி விழா நிறுவன விஜயாலயன் தலைமையில் நடைபெற்றது .

இரு மொழி, மும் மொழியை தாண்டி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முக்கியம் என்.ஆர்.ஐ.ஏ.எஸ். அகாடமி வெற்றி விழாவில் இயக்குனர் ஆர். விஜயாலயன் பேச்சு. திருச்சி கே. கள்ளிக்குடியில் என்.ஆர். ஐ ஏ எஸ் அகாடமி அமைந்துள்ளது. இங்கு டி.டி..என்.பி எஸ்…
Read More...

தமிழகத்திற்கான அரசு கல்வி நிதியை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி…

தமிழகத்திற்கான அரசு கல்வி நிதியை வழங்க கோரி திருச்சியில் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் ஆர்ப்பாட்டம். ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டு அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய நிதி ரூ. 2152 கோடியை உடனே வழங்க வேண்டும்.…
Read More...

திருச்சி மேலக்கல்கண்டார் கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியின் சர்வதேச தாய்மொழி தினம் .

திருச்சி மேலக்கல் கண்டார் கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் சர்வதேச தாய்மொழி தினக் கொண்டாட்டம் திருச்சி மேல கல்கண்டார் கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்றய தினம் சர்வதேச தாய்மொழி தினம் அனுசரிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின்…
Read More...

அரசு பள்ளி கணினி பயிற்சி அறையில் 3 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த கணினி ஆசிரியர் போக்ஸோ…

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், டேவிட் மைக்கேல் என்பவர் கணினி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். ஏற்கனவே திருமணமான இவர், அதே பள்ளியில் படித்து வரும் 3…
Read More...

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி விரிவாக்கத் துறை சார்பில் முருங்கை மதிப்பு கூட்டு பயிற்சி .

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்ட் மத்திய அரசின் உன்னத் பாரத் திட்டம் 2.0 சார்பாக முருங்கை மதிப்பு கூட்டு பயிற்சியானது நாகமங்கலத்தில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியின் மூலிகை தோட்டத்தில் கல்லூரியின் முதல்வர்…
Read More...

திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நாயை இரும்பு கம்பியால் தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்து…

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பேரூராட்சியில் பொது சுகாதார பணி மேற்கொண்டு வரும் காமராஜர் ஆண்கள் சுய உதவிக் குழு உறுப்பினராகிய சி.சேகர் என்பவர், மாற்றுப் பணியில் திருச்சி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தூய்மைப் பணி செய்து வந்தார்.…
Read More...

திருச்சியில் எஸ் ஆர் எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் கல்வி நிறுவனம் சார்பில் சொல் தமிழா சொல்…

எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் தமிழ்ப்பேராயம் ஒருங்கிணைக்கும் சொல் தமிழா சொல். எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் தமிழ்ப்பேராயம், எஸ்.ஆர்.எம். கல்வி குழும்த்தின் நிறுவனர்…
Read More...

தமிழக அரசு நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டி திருச்சியில் அரசு கௌரவ விரிவுரையாளர்கள் இன்று…

நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தி பணி நிரந்தரம் செய்ய வேண்டி அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம். தமிழ்நாடு அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் நல சங்கம் சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. …
Read More...

திருச்சியில் கராத்தே பயிற்சி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு பெல்ட் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும்…

திருச்சியில் கராத்தே மாணவ மாணவிகளுக்கு நேற்று 14/2/2025 பட்டம் மற்றும் பட்டயங்கள்( belt and certificate ) வழங்கும் நிகழ்ச்சி . திருச்சி joan of international பள்ளியில் கராத்தே கற்றுக் கொள்ளும் மாணவ மாணவிகளுக்கு மஞ்சள், ஆரஞ்சு, பச்சை…
Read More...