Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கல்வி

கராத்தே கற்ற திருச்சி புத்தூர் விழி இழந்தோர் பள்ளி மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை…

திருச்சி புத்தூர் நால்ரோட்டில் உள்ள விழி குறைபாடு மற்றும் விழி இழந்தோர் பள்ளி மாணவிகளின் கராத்தே சாதனை. இப்பள்ளி மாணவிகள் ஆலன் திலக் ஷிட்டோரியோ கராத்தே கற்று இதில் கட்டா செய்து சான்றிதழ் மற்றும் பதக்கம் பெற்றனர். …
Read More...

பொன்மலை எஸ்.ஐ மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் நாளை திருச்சி போலீஸ்…

மூன்றாவது வாரமாக தொடரும் போராட்டம். இந்திய மாணவர் சங்கம் திருச்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பு . திருச்சி மாவட்டம் பொன்மலைப்பட்டி திரு இருதய மேல்நிலைப்பள்ளியில் கடந்த 10/ 11/ 2025 மதியம் செய்தி…
Read More...

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை மதுகூடமாக்கிய தலைமையாசிரியர்.பணிக்கு வராத நாட்களிலும் சம்பளம் வழங்கிய…

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கடைக்கோடி கிராமங்களில் ஒன்று வரைவன்பட்டி கிராமம். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை 25 முதல் 30 மாணவர்கள் படித்து வந்தனர். பள்ளியைச் சுற்றியுள்ள…
Read More...

திருச்சி கேர் பொறியியல் கல்லூரி 13 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா.

திருச்சி கேர் பொறியியல் கல்லூரி 13ம் பட்டமளிப்பு விழா . கேர் பொறியியல் கல்லூரியின் 13வது பட்டமளிப்பு தினத்தை முன்னிட்டு இன்று (மார்ச் 22, 2025) காலை 11:00 மணி அளவில் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது . DexPatent…
Read More...

அரசு தொடக்கப் பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்யும் மாணவிகள்.

கரூர் மாவட்டத்தில், தான்தோன்றி ஒன்றியத்தின் கீழ் செயல்படும் புலியூர் கள்ளிப்பாளையம் அருகேயுள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பள்ளியில் இரண்டு மாணவிகள் கழிப்பறையை சுத்தம் செய்யும் வீடியோ…
Read More...

நீச்சல் போட்டியில் 200 பதக்கங்களை வென்ற திருச்சி கல்லூரி மாணவி இந்திய பாஸ்போர்ட் கேட்டு தொடர்ந்த…

நீச்சல் போட்டியில் 120 தங்க பதக்கங்களை வாங்கிய இலங்கை அகதியான திருச்சி கல்லூரி மாணவி இந்திய பாஸ்போர்ட் கேட்டு தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதில் தருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில்…
Read More...

பள்ளி மாணவனை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்ட காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை…

பள்ளி மாணவரை காவல் நிலையம் அழைத்து வந்து குற்றவாளியை போல நடத்திய பொன்மலை காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி குறைதீர் கூட்டத்தில் திருச்சி மாவட்ட ஆசிரியரிடம் இந்திய மாணவர் சங்கத்தினர் மனு கொடுத்தனர். திருச்சி…
Read More...

திருச்சி சமயபுரம் ராமகிருஷ்ணன் கல்லூரி மாணவன் தற்கொலை முயற்சி.வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தியதை…

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுகா கட்டக்குடி பகுதியில் சேர்ந்தவர் தரணிதரன் (வயது18). இவர், திருச்சி மாவட்டம், சமயபுரம் சுங்க சாவடி அருகில் உள்ள கே.ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் சிவில் பிரிவில் முதலாம் ஆண்டு…
Read More...

திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் நிறைவு விழாவில் காவல் உதவி…

தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சிராப்பள்ளியில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் 2025- நிறைவு விழா தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சிராப்பள்ளி ( NIT, TRICHY ) பெண்கள் பிரிவு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மகளிர் தின…
Read More...

தந்தை இறந்தநாளில், மகள் பிளஸ் 1 தேர்வெழுதிய நிகழ்ச்சி, திருச்சியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தை உயிர் பிரியும் தருவாயில், தனது மகளிடம் 'நன்றாக படி' என்று கூறிய வார்த்தையை காப்பாற்றும் வகையில், தந்தை இறந்த நாளில், அம்மாணவி பிளஸ் 1 தேர்வெழுதிய நிகழ்ச்சி, திருச்சியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி…
Read More...