Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

ஆர்ப்பாட்டம்

திருச்சி மேயரிடம் முறையிட்டும் பலன் இல்லை .ராமச்சந்திரா நகரில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன்…

திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா நகரில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு. ஈடுபட்டதால் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட எடமலைப்பட்டி புதூர்…
Read More...

திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்..

திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம். தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் நலச்சங்கம்,தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கம் சார்பில் ,தமிழ்நாடு அரசின் வேளாண்மை துறையில் செயல்படுத்திடும்…
Read More...

திருச்சியில் பொதுமக்களுக்கு உற்ற நண்பனான தெரு நாய்களை பாதுகாக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்.

திருச்சியில் தெரு நாய்களை பாதுகாக்க வலியுறுத்தி வாஸ் ஆப் வாய்ஸ்லெஸ் அமைப்பு சாா்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி ஜங்ஷன் காதிகிராப்ட் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் திரளான விலங்கு நல ஆா்வலா்கள்,…
Read More...

திருச்சியில் தமிழக வெற்றி கழகத்தினர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணியில் குளறுபடிகளை…

திருச்சியில் தமிழக வெற்றி கழகத்தினர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணியில் குளறுபடிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஏராளமான நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்பு. தமிழகத்தில் கடந்த வாரம் முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு…
Read More...

திருச்சி: டிடிவி தினகரனை அருவருக்க தக்க வகையில் பேசிய சாட்டை துரைமுருகன் வீட்டை முற்றுகையிட்ட…

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் சசிகலா உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களை, தனது சமூக வலைதள பதிவில் யூ டியூபர் சாட்டை துரைமுருகன் தொடர்ந்து அவதூறாக பேசிவருவதாக குற்றம்சாட்டி, திருச்சி சண்முகா நகர் 7வது…
Read More...

திருச்சி சஞ்சீவி நகர் பகுதியில் சுரங்கப்பாதை அமைத்து தர கோரி இன்று பொதுமக்கள் திடீர் சாலை மறியலில்…

திருச்சி சஞ்சீவி நகர் பகுதியில் இன்று சுரங்கப்பாதை அமைத்து தர கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் கடும் போக்குவரத்து பாதிப்பு. திருச்சி சென்னை பைபாஸ் சாலையில் உள்ள சஞ்சீவி நகர் பகுதியில் நான்கு புறங்களில் இருந்தும்…
Read More...

திருச்சியில் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் வாரிய தொழிற்சங்க கூட்டு…

தமிழ்நாடு மின்வாரியத்தில் 60,000 காலிப்பணியிடங்களை முறையாக நிரப்பாமல் ஒப்பந்ததாரரின் மூலம் வேலைக்கு ஆள் எடுக்கும் வழிகாட்டி நெறிகளை கைவிட வேண்டும். ஊதிய உயர்வு ஒப்பந்த காலம் முடிந்த 23 மாதங்கள் கடந்த பிறகும் ஊதிய உயர்வு கிடைக்குமா?…
Read More...

எஸ் ஐ ஆர் திருத்தத்தை உடனடியாக நிறுத்த கோரி திருச்சியில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும்…

திருச்சியில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி இன்று கண்டன ஆர்ப்பாட்டம். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர…
Read More...

திருச்சியில் கோட்டை காவல் நிலையத்தை அதிமுக கவுன்சிலர் அரவிந்தன் தலைமையில் முற்றுகையிட்டதால் பரபரப்பு…

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியின் போது வாக்குவாதம் : திருச்சியில் கோட்டை காவல் நிலையத்தை அதிமுக அதிமுக கவுன்சிலர் அரவிந்தன் தலைமையில் முற்றுகையிட்டதால் பரபரப்பு . அதிமுக வினர் நூற்றுக்கணக்கானோர் திரண்டனர்.…
Read More...

திருச்சியில் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கக்கோரி சிஐடியுவினர் ஆர்ப்பாட்டம்.

சுமைப்பணி தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கக்கோரி சிஐடியுவினர் ஆர்ப்பாட்டம். திருச்சி காந்தி மார்கெட் பகுதியில் ரெகுலர் லாரி செட்களில் சுமார் 350 பேர் சுமைதூக்கும் தொழிலாளர்களாக கடந்த 25 ஆண்டுகளாக வேலை செய்து…
Read More...