Browsing Category
ஆர்ப்பாட்டம்
திருச்சியில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் இன்று உண்ணாவிரதம். அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி…
திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் இன்று உண்ணாவிரதப் போராட்டம் .
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சுவார்த்தை.
விவசாய சங்கத் தலைவர் பி.ஆர் பாண்டியன் கைதுசெய்யப்பட்டதை கண்டித்தும், அவரை…
Read More...
Read More...
திருச்சியில் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள்…
திருச்சியில் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்க மாவட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 29 தொழிலாளர் நலச் சட்டங்களை 4 தொகுப்பு சட்டங்களாக அமல்படுத்தியதை திரும்ப பெற…
Read More...
Read More...
திருச்சி: தமிழக முதல்வரின் தேர்தல் வாக்குறுதியான பழைய பென்ஷன் திட்டத்தை மீட்டெடுக்க வேண்டும்…
தமிழக முதல்வரின் தேர்தல் வாக்குறுதியான பழைய பென்ஷன் திட்டத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது .
திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே உண்ணாவிரதப்…
Read More...
Read More...
திருச்சியில் பூங்கா இடத்தை ஆட்டைய போட துடிக்கும் பகுதி செயலாளர் , 25 வது வார்டு திமுக கவுன்சிலருமான…
திருச்சியில். பூங்காவை ஆட்டைய போட துடிக்கும் 25வது வார்டு மாமன்ற உறுப்பினரும் தில்லைநகர் பகுதி செயலாளருமான நாகராஜனை கண்டித்து சண்முக நகர் நல சங்க சட்ட ஆலோசகர் முத்துமாரி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெற்றது.
திருச்சி…
Read More...
திருச்சி… Read More...
திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே நூற்றுக்கணக்கானோர் ஏ.ஐ.டி.யூ.சி கட்டிட தொழிலாளர்கள் கண்டன…
திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே நூற்றுக்கணக்கானோர் ஏ.ஐ.டி.யூ.சி கட்டிட தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
கட்டிட தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ 6 ஆயிரம் என்பதை சட்டமாக்க வேண்டும், வாரியத்தின் முடிவுப்படி உடனடியாக…
Read More...
Read More...
இன்று திருச்சியில் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் .
இ -பைலிங் முறையை வாபஸ் பெறக்கோரி இன்று
திருச்சியில் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் .
தமிழக நீதிமன்றங்களில் வழக்கு ஆவணங்களை இணைய வழியில் சமர்ப்பிக்கும் இ-பைலிங் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்குப் போதிய…
Read More...
Read More...
திருச்சி நீதிமன்றம் முன்பு இ.பைலிங் முறையை வாபஸ் பெற கோரி வழக்கறிஞர் சங்க செயலாளர் முத்துமாரி…
திருச்சி நீதிமன்றம் முன்பு
இ.பைலிங் முறையை வாபஸ் பெற கோரி வழக்கறிஞர் சங்க செயலாளர் முத்துமாரி தலைமையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.
ஏராளமான வழக்கறிஞர்கள் பங்கேற்பு..
நீதிமன்றங்களில்தேவையான உட் கட்டமைப்பு வசதிகள்…
Read More...
Read More...
திருச்சி மெயின் கார்டு கேட்டில் தரைக்கடைகள் அகற்றி பழைய குட்செட் ரோட்டில் இடம் ஒதுக்க வியாபாரிகள்…
திருச்சி மெயின் கார்டு கேட்டில் தரைக்கடைகள் அகற்றி பழைய குட்செட் ரோட்டில் இடம் ஒதுக்க வியாபாரிகள் எதிர்ப்பு.
போலீசுடன் வாக்குவாதம் - திடீர் போராட்டத்தால் பரபரப்பு.
திருச்சி மெயின் கார்டு கேட் பகுதியில் நூற்றுக்கணக்கான…
Read More...
திருச்சி மெயின் கார்டு கேட் பகுதியில் நூற்றுக்கணக்கான… Read More...
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற முற்பட்ட பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எச்..ராஜா…
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் இன்றே தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்ட நிலையில், தீபம் ஏற்ற முற்பட்ட பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எச்..ராஜா மற்றும் இந்து அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...
Read More...