Browsing Category
ஆர்ப்பாட்டம்
ரயில்வே மருத்துவமனையை ஹெல்த் யூனிட்டாக மாற்றுவதை கைவிடக்கோரி திருச்சி பொன்மலையில் டி.ஆர்.இ.யூ கண்டன…
ரயில்வே மருத்துவமனையை
ஹெல்த் யூனிட்டாக
மாற்றுவதை கைவிடக்கோரி
டி.ஆர்.இ.யூ கண்டன ஆர்ப்பாட்டம்.
அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களோடும், மருத்துவமனை நிர்வாகத்தோடும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக திருச்சி ரயில்வே மருத்துவமனைகளின் 29…
Read More...
Read More...
வாழ்வாதாரம் இழந்து உள்ளோம் என 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கத்தினர்…
பணி நியமனம் வழங்கக் கோரி ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றோா் நேற்று வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
2013-ஆம் ஆண்டு ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றோா் நலச் சங்கத்தின் சாா்பில், திருச்சி மாவட்ட… Read More...
திருச்சி கோர்ட் ஊழியர் உயிரிழப்பிற்கு காரணமான நீதிபதியை உடனடியாக சஸ்பெண்ட் செய்யக்கோரி தமிழ்நாடு…
திருச்சி ஊழல்தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியரின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு மயிலாடுதுறையில் நீதிமன்ற ஊழியா்கள் நேற்று வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு… Read More...
வழக்கறிஞர் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் திருச்சி…

வழக்கறிஞர் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி
திருச்சி நீதிமன்றம் முன்பு வக்கீல்கள் உண்ணாவிரதம்.
நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு.
நடப்பு ஆண்டில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள
வழக்கறிஞர் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற… Read More...
இந்தியை திணிக்கும் மத்திய அரசை கண்டித்து திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாணவர் அமைப்புகள்…
இந்தியை திணிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு மாணவரணி,தமிழ்நாடு மாணவர் இயக்கம் சார்பில் திருச்சியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...
தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்தால் தான்… Read More...
தமிழகத்திற்கான அரசு கல்வி நிதியை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி…

தமிழகத்திற்கான அரசு கல்வி நிதியை வழங்க கோரி
திருச்சியில் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்.
ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டு அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய நிதி ரூ. 2152 கோடியை உடனே வழங்க வேண்டும்.… Read More...
திருச்சியில் மத்திய அரசை கண்டித்து முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகத்தினர் இடி முரசு இஸ்மாயில்…
கல்வி நிதியை வழங்காத மத்திய அரசை கண்டித்து.
முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகத்தினர் சாகும் வரை உண்ணாவிரதம்.
தடையை மீறி போராட்டம் நடத்தியதால் கைது.
மும்மொழி கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டால் தான் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி… Read More...
தனியார் மயமாக்கலை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் துணைப் பொது செயலாளர்…
திருச்சி: தனியார் மயமாக்கலை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் நடைபெற்றது.
ரயில்வே தனியார் மையத்தை உடனடியாக நிறுத்திட வேண்டும், அவுட்சோர்சிங் ஆட்குறைப்பு முயற்சிகளை… Read More...
தமிழக அரசு நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டி திருச்சியில் அரசு கௌரவ விரிவுரையாளர்கள் இன்று…
நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தி பணி நிரந்தரம் செய்ய வேண்டி அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் நல சங்கம் சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
… Read More...
திருச்சியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு…
பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் கோரி மாற்றுத்திறன் மாணவா்களுக்கான சிறப்புப் பயிற்றுநா்கள் திருச்சியில் நேற்று சனிக்கிழமை கவன ஈா்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட… Read More...